கரூரில் லட்சக்கணக்கான மக்களுக்கு கிடைத்த மத்திய அரசின் நலத்திட்டம்: அண்ணாமலை பெருமிதம்!
கரூர் மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 3) முதல் என் மண் என் மக்கள் பயணம் தொடங்கியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசு செய்த 9 ஆண்டுகால சாதனைகள் எடுத்துரைத்தார். அப்போது மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மத்திய அரசு திட்டத்தின் மூலம் பயனடைந்திருப்பதை கண்டு பெருமிதம் அடைந்தார். கரூர் […]
கரூரில் லட்சக்கணக்கான மக்களுக்கு கிடைத்த மத்திய அரசின் நலத்திட்டம்: அண்ணாமலை பெருமிதம்! Read More »