கரூரில் லட்சக்கணக்கான மக்களுக்கு கிடைத்த மத்திய அரசின் நலத்திட்டம்: அண்ணாமலை பெருமிதம்!

கரூர் மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 3) முதல் என் மண் என் மக்கள் பயணம் தொடங்கியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசு செய்த 9 ஆண்டுகால சாதனைகள் எடுத்துரைத்தார். அப்போது மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மத்திய அரசு திட்டத்தின் மூலம் பயனடைந்திருப்பதை கண்டு பெருமிதம் அடைந்தார். கரூர் […]

கரூரில் லட்சக்கணக்கான மக்களுக்கு கிடைத்த மத்திய அரசின் நலத்திட்டம்: அண்ணாமலை பெருமிதம்! Read More »

திமுகவின் அத்துமீறல்: ஆளுநரிடம் புகார் மனு வழங்கிய பா.ஜ.க. மேலிட குழு!

தமிழகம் வந்த பாஜக ஆய்வுக்குழுவினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். ஜனநாயக விரோதமாக பாஜகவினர் கைது செய்யப்படுவது குறித்து அந்த மனுவில் புகார் கூறப்பட்டுள்ளது. விடியாத திமுக அரசால் தமிழக பாஜகவினர் எதிர்கொள்ளும் பிரச்னை பற்றி ஆராய கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி, எம்.பி.க்கள் சத்யபால்

திமுகவின் அத்துமீறல்: ஆளுநரிடம் புகார் மனு வழங்கிய பா.ஜ.க. மேலிட குழு! Read More »

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்த இந்தியா!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக அரபு நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா நிராகரித்தது. காஸாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் காஸமீது அதிரடியாக போர் நடத்துவதாக இஸ்ரேல்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்த இந்தியா! Read More »

மாலத்தீவில் கைதான மீனவர்களை மீட்க பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சருக்கு கடிதம்!

மாலத்தீவு கடல் பகுதியில் நுழைந்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை அந்நாட்டு கடலோர காவல் படையினர் கைது செய்தது. இதனையடுத்து கைதான 12 மீனவர்களை மீட்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்

மாலத்தீவில் கைதான மீனவர்களை மீட்க பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சருக்கு கடிதம்! Read More »

ஆயுதபூஜைக்கு நெருக்கடி:  இந்துக்களுக்கு எதிராக அணி திரளும் திமுக,  காங்கிரஸ் அரசுகள்! 

இந்து பண்டிகையான ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையின்போது அரசு அலுவலகங்களில் சாமி  படங்களுக்கு அனுமதி இல்லை என  திமுக அரசின் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், பூஜையின் போது மஞ்சள் குங்குமத்திற்கு தடை என கர்நாடக காங்கிரஸ் அரசும் அறிவிப்பு வெளியிட்டிருப்பது இந்துகளிடையே மிகுந்த  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் இந்து மத

ஆயுதபூஜைக்கு நெருக்கடி:  இந்துக்களுக்கு எதிராக அணி திரளும் திமுக,  காங்கிரஸ் அரசுகள்!  Read More »

விழிஞ்ஞம் துறைமுகம்: அதானியைப் பாராட்டிய கேரள முதல்வர் பினராயி விஜயன்!

கேரள மாநிலம், விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்தால் ரூ.7,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இத்துறைமுகம் அமைத்த அதானி குழுமத்தை முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதிய துறைமுகத்தில் முதல் கப்பலாக சீனாவில் இருந்து ஷென் ஹுவா-15 என்ற கப்பல் நேற்று (அக்டோபர் 17) மாலை வந்தடைந்தது. அந்த கப்பலை

விழிஞ்ஞம் துறைமுகம்: அதானியைப் பாராட்டிய கேரள முதல்வர் பினராயி விஜயன்! Read More »

இந்தியாவுடன் மீண்டும் இணைய விரும்புகிறாரா கனடா பிரதமர்: ஹிந்துக்களுக்கு நவராத்திரி வாழ்த்து!

கனடா – இந்தியா இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஹிந்துக்கள் பண்டிகையான நவராத்திரிக்கு கனடா பிரதமர் வாழ்த்து கூறியுள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஜூன் மாதத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

இந்தியாவுடன் மீண்டும் இணைய விரும்புகிறாரா கனடா பிரதமர்: ஹிந்துக்களுக்கு நவராத்திரி வாழ்த்து! Read More »

இந்தியா, இலங்கை இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து!

நாகை-, இலங்கை இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை தொடங்கி வைத்தார். நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் தீ விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. நாகை- இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

இந்தியா, இலங்கை இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து! Read More »

‘ஹமாஸ் பயங்கரவாதிகள்’ முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரை!

காஸா பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கும் நிலையில் இது வெறும் ஆரம்பம்தான். ஹமாஸ் பயங்கரவாதிகளை காஸாவில் இருந்து முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டு மக்களிடம் சூளுரைத்திருக்கிறார். தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ‘‘இது வெறும் ஆரம்பம்தான். இந்தப் போரை இதுவரையில் இல்லாத அளவுக்கு

‘ஹமாஸ் பயங்கரவாதிகள்’ முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரை! Read More »

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ‘‘ஆபரேஷன் அஜய்’’: மத்திய அரசு அதிரடி!

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் எல்லை பகுதியிலும் புகுந்து அந்தப் பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் போர்  அறிவிப்பு செய்தது. அதன்படி ஹமாஸ் பயங்கரவாதிகள்

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ‘‘ஆபரேஷன் அஜய்’’: மத்திய அரசு அதிரடி! Read More »

Scroll to Top