தேசிய செய்திகள்

இந்தியா

ஈவிஎம் எந்திரம் பற்றி சந்தேகம் ஏற்படுத்திய எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து சந்தேகம் ஏற்படுத்திய எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பீகார் மாநிலம் அராரியாவில் நேற்று ...
இந்தியா

இரண்டாம் கட்ட தேர்தல்: 63.50 சதவிகித வாக்குப்பதிவு!

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் ...
தமிழ்நாடு

கோவில் நிதியை கையாடல் செய்த அறநிலையத்துறை: முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அகத்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் நிதியில், 1.34 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ...
Scroll to Top