கருணாநிதி ஏமாற்றுப் பேர்வழி – ஈ.வி.கே.எஸ். காணொளி வைரல் !

ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இவர் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்து, விமர்சனம் செய்த காணொளி ஒன்று தற்போதுவைரலாகி வருகிறது.அந்தக் காணொளியில், கலைஞர் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவர் எப்படி? நன்றி மறந்தவர் என்பதைஆரம்பத்தில் இருந்து சொல்ல வேண்டும். என்.எஸ்.கே.வை எப்படி? ஏமாற்றினார். அண்ணாவை […]

கருணாநிதி ஏமாற்றுப் பேர்வழி – ஈ.வி.கே.எஸ். காணொளி வைரல் ! Read More »

பொய்யை பரப்பும் பிபிசி, 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கடும் எதிர்ப்பு !

பிரதமர் மோடி குறித்து திட்டமிட்டு வன்மத்தை பரப்பும் பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்துக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பல்துறை பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ‘பரவலாக பேசப்பட்ட செய்திகள்’, ‘நம்பத் தகுந்த வட்டாரங்கள்’ என்ற சொற்றொடர்களை அந்த ஆவணப்படத்தில்  பயன்படுத்திக் கூறியுள்ளனர். கலவரத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை

பொய்யை பரப்பும் பிபிசி, 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கடும் எதிர்ப்பு ! Read More »

ஏன் பல பத்திரிகைகளும் சொல்லி வைத்தது போல் ஒரே கோட்டில் பயணிக்கின்றன?

கவர்னர் உரையின்போது சட்டசபையில் நடந்தவை குறித்து பெரும்பாலான பத்திரிகைகள் அரசின் நிலைக்கு ஆதரவாக எழுதி, கவர்னரையே குற்றம் சாட்டுகின்றன.அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்களா, நாம்தான் தவறாகப் புரிந்து கொண்டு விட்டோமா என்ற சந்தேகம் ஏற்பட்டு factual error எதுவும் வந்து விடக்கூடாதே என்று பலமுறை சரி பார்த்து எழுத வேண்டியிருக்கிறது.கவர்னர் பேச ஆரம்பித்ததும் கூட்டணிக் கட்சிகள் அவருக்கு

ஏன் பல பத்திரிகைகளும் சொல்லி வைத்தது போல் ஒரே கோட்டில் பயணிக்கின்றன? Read More »

நாற வாய் பிச்சைகாரனின் ஓலமும், தொடைநடுங்கி எஜமானனின் ஜாலமும் ! எஸ். ஆர் சேகர்

சாலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பிச்சைக்காரன் தனது வயிற்றுப் பிழைப்பிற்காக, பொதுமக்களின் கவனத்தைஈர்க்க கத்தியோ தட்டை தட்டியோ பிச்சை எடுக்க முயற்சிப்பான்.தனது பரிதாப நிலை, தனது திறமையை பார்த்து, சாலைகளில் செல்பவர்கள் அதிகமாக வழங்க வேண்டும் என்பதுஅவன் எண்ணமாக இருக்கும். அப்படி அறிவாலய வாயிலில் பதவிப் பிச்சையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பவர்தான்அவர். பல ஆண்டுகளாக அந்த இடத்தில்

நாற வாய் பிச்சைகாரனின் ஓலமும், தொடைநடுங்கி எஜமானனின் ஜாலமும் ! எஸ். ஆர் சேகர் Read More »

அறிவாலயத்தை மகிழ்விக்க புலம்பும் செல்வப் பெருந்தகை; எச்சரிக்கும் வி.பி துரைசாமி !

தமிழக பாஜக தலைவரின் பத்திரிகையாளர் சந்திப்பினை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மனம் குழம்பியநிலையில், திமுக வை குளிர்விக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதனை கண்டிக்கும் விதமாக பாஜகவின் மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி ஒரு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையாவது; “தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர்

அறிவாலயத்தை மகிழ்விக்க புலம்பும் செல்வப் பெருந்தகை; எச்சரிக்கும் வி.பி துரைசாமி ! Read More »

அறிவாலயத்தை எதிர்ப்பதா? பயந்து ஓடிய புதிய தலைமுறை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (04.01.23) அஜென்டா மீடியாக்களை வறுத்தெடுத்த நிலையில், புதிய தலைமுறையின் நிருபர் ஒருவர் வான்டெட் ஆக வந்து ஆதாரம் கேட்க, அதற்கு அண்ணாமலை பி.ஜி. ஆர் முறைகேடு குறித்த தரவுகளை தருவதாகவும், அதனை புதிய தலைமுறை நிகழ்ச்சியாக ஒளிபரப்ப முடியுமா என்றும் பந்தயம் வைத்தார். சவாலை ஏற்றுக் கொண்ட புதிய

அறிவாலயத்தை எதிர்ப்பதா? பயந்து ஓடிய புதிய தலைமுறை Read More »

கமலாலயத்திற்கு வந்தால் அசாத்திய தைரியம், திமுகவிடம் கேட்க தைரியம் உண்டா ? அஜென்டா மீடியாவை விளாசி எடுத்த அண்ணாமலை!

முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான டாக்டர். ஹண்டே அவர்கள் பாஜகவில் பலரை சேர்த்த நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ” அஜென்டா மீடியாவிடம், கமலாலயத்திற்கு வந்தால் அசாத்திய தைரியம் வருகிறது,  திமுகவிடம் கேட்க தைரியம் உண்டா? என்று பாஜக மாநிலத் தலைவர்  கேள்வி எழுப்பியது மிகுந்த பரபரப்பை உருவாக்கியது.

கமலாலயத்திற்கு வந்தால் அசாத்திய தைரியம், திமுகவிடம் கேட்க தைரியம் உண்டா ? அஜென்டா மீடியாவை விளாசி எடுத்த அண்ணாமலை! Read More »

Scroll to Top