அவதூறுகளை பரப்பும் வெறுப்பாளர்கள்: தலைமை பண்பை வெளிப்படுத்திய தலைவன்!

140 கோடி இந்தியர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த கிரிக்கெட் உலகக்கோப்பை பைனலில் இந்திய அணி தோல்வியை தழுவியது. லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் காட்டிய அதிரடி, ஆஸ்திரேலியா உள்பட அனைத்து ஜாம்பவான்களையும் பந்தாடிய விதம் உள்ளிட்டவை இந்த முறை கப்பு நமக்கு தான் என்ற உணர்வை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. இதனால் பைனலில் […]

அவதூறுகளை பரப்பும் வெறுப்பாளர்கள்: தலைமை பண்பை வெளிப்படுத்திய தலைவன்! Read More »

தலையெழுத்து.!

‘ நீட் விலக்கு முதல் கையெழுத்து’ பாதாளத்தில் கிடந்து பக்கத்தில் பாய் விரித்தது; ஐம்பது லட்சம் கையெழுத்துகளை எதிர்பார்த்து…                – கவிஞர் ச. பார்த்தீபன்

தலையெழுத்து.! Read More »

ஒரே நாடு வார இதழ் சந்தாதாரர் ஆகுங்கள்..

நீங்கள்… ஒரே நாடு வார இதழின் ( அச்சுப் பதிப்பு ) சந்தாதாரர் ஆகிவிட்டீர்களா ? இல்லையெனில் அவசியம் சந்தாதாரர் ஆகுமாறு அன்புடன் வேண்டுகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து, பெயர், விலாச,  விவரங்களை நிரப்பி சந்தாதாரர் ஆகுங்கள் ஓராண்டு      –  ரூ 600/-  மூன்றாண்டு – ரூ

ஒரே நாடு வார இதழ் சந்தாதாரர் ஆகுங்கள்.. Read More »

புத்தக விமர்சனம்மோடி @ 20 நனவாகும் கனவுகள்

ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்தமிழில்.  மீரா  ரவிசங்கர் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம், வெளியிடப்பட்ட இந்த புத்தகம் , குஜராத் முதல்வர் எனத் துவங்கி எந்த இடர்பாடும் இல்லாமல் பிரதமராக உருவெடுத்து, தொடர்ந்து 20 ஆண்டுகள் முதன்மை நபராக இருந்து தனது கனவுகளை மோடி எப்படி மெய்பித்து வருகிறார் என்பதை சொல்கிறது.  இந்தியாவின் முக்கியப்

புத்தக விமர்சனம்மோடி @ 20 நனவாகும் கனவுகள் Read More »

டெல்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் – மாணவர்களுடன் கலந்துரையாடல்

டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தில் ஜூன் 30 அன்று  நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக பல்கலை.நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போது மாணவர்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடினார். ரயிலில் வந்த மாணவ, மாணவிகள், இளைஞர்களுடன் பிரதமர் சிரித்துப் பேசியவாறு பயணம் செய்தார். பிரதமர் மோடி மெட்ரோவில் பயணம் செய்ததை, பிரதமர் அலுவலகம்

டெல்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் – மாணவர்களுடன் கலந்துரையாடல் Read More »

ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு -தலைவர் அண்ணாமலை விமர்சனம்

ஆளுநர் அதிகாரம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதையை எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன்மீது ஊழல் வழக்குகள் இருப்பதால் முதல்வர் பழனிசாமி, குட்கா புகழ் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யத் தயங்கினால், தமிழக

ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு -தலைவர் அண்ணாமலை விமர்சனம் Read More »

அமைச்சரை நீக்க எனக்கு அதிகாரம் உண்டு – ஆளுநர் அதிரடி

அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164-வது பிரிவுகளின்கீழ் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 பக்க கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பான நடவடிக்கைக்காக மத்திய அட்டர்னி ஜெனரலை அணுகியுள்ளதால், இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்துசெந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் 29.06.2023 அன்று உத்தரவிட்டார். இதுதொடர்பாக 5 பக்க கடிதத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சரை நீக்க எனக்கு அதிகாரம் உண்டு – ஆளுநர் அதிரடி Read More »

ஸ்ரீரங்கம் திமுக எம்.எல்.ஏ கல் குவாரிக்கு ரூ.23.54 கோடி அபராதம்: கரூரில் விதி மீறிய 12 கல்குவாரிகளுக்கு ரூ.44.65 கோடி அபராதம்

கரூர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 12 கல்குவாரிகளுக்கு ரூ.44.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி கல்குவாரிக்கு ரூ.23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ”கரூர் மாவட்டத்தில் தற்போது பட்டா நிலங்களில் 76 சாதாரண கல்குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல்குவாரிகளுக்கும் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு நடப்பில் உள்ளது. இவற்றில் பட்டா நிலத்தில் வழங்கப்பட்ட 12 குவாரிகள் முறையான அனுமதி பெற்றிருந்தும் தற்போது இயக்கத்தில்

ஸ்ரீரங்கம் திமுக எம்.எல்.ஏ கல் குவாரிக்கு ரூ.23.54 கோடி அபராதம்: கரூரில் விதி மீறிய 12 கல்குவாரிகளுக்கு ரூ.44.65 கோடி அபராதம் Read More »

ஈரோடு ரயில்வே ஸ்டேசனுக்கு தியாகி ஈஸ்வரன் பெயர்

ஈரோட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி ஈஸ்வரன் அவர்களின் பெயரை ஈரோடு ரயில் நிலையத்திற்கு பெயர் சுட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகியும், பவானிசாகர் அணையில் நிறுவி லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கிய பாசனத் தந்தை கருங்கல்பாளையம் திரு. M.A ஈஸ்வரன் அவர்களுடைய பெயரை ஈரோடு ரயில் நிலையத்திற்கு சூட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல். M

ஈரோடு ரயில்வே ஸ்டேசனுக்கு தியாகி ஈஸ்வரன் பெயர் Read More »

கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்த திமுக திட்டம் – அண்ணாமலை

கட்டுமான பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்த திறனற்ற திமுக அரசு வழிவகை செய்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை ஜூன் 29 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2000 கல்குவாரிகள் மற்றும் சுமார் 3500 கிரஷர் யூனிட்டுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்த திமுக திட்டம் – அண்ணாமலை Read More »

Scroll to Top