பொய் சொல்லாதீர்கள் அமைச்சரே; பால்வளத்துறை அமைச்சரை கண்டித்த தலைவர் அண்ணாமலை

தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் விதிகளை மீறி சிறுவர்களை பணிக்கு அமர்த்தியதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதனை அத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மறுத்து வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மனோ தங்கராஜ் பொய்யுரைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக […]

பொய் சொல்லாதீர்கள் அமைச்சரே; பால்வளத்துறை அமைச்சரை கண்டித்த தலைவர் அண்ணாமலை Read More »

கள்ளச்சாராயத்துக்கு சமமாக உயிர்பலி வாங்கும் டாஸ்மாக் மது; என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என திராவிட மாடலுக்கு தலைவர் அண்ணாமலை கேள்வி

அண்மையில் மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இருவர் மயக்கம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு மதுபாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடப்பதாக தகவல் வந்த நிலையில், தற்போது பாசி மிதப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்பாக தஞ்சாவூரில் சட்டவிரோதமாக

கள்ளச்சாராயத்துக்கு சமமாக உயிர்பலி வாங்கும் டாஸ்மாக் மது; என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என திராவிட மாடலுக்கு தலைவர் அண்ணாமலை கேள்வி Read More »

வாரிசுகளை கன்னட இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்க வைக்கும் திமுக எம்.பிக்கள்; போட்டுடைத்த அண்ணாமலை

சென்னையில் நேற்று பாஜக ஆதரவு சமூக ஊடகவியலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பொன்முடி தன்னை நேரடி விவாதத்துக்கு அழைத்தது குறித்து பேசினார். அப்போது,’எனது மகன் மூன்று மொழிகள் பயிற்றுவிக்கும் பள்ளியில் படிக்கிறான். 5 மொழிகள் கற்று கொடுக்கும் பள்ளி இருக்கிறதா என நான் தேடி கொண்டிருக்கிறேன்.

வாரிசுகளை கன்னட இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்க வைக்கும் திமுக எம்.பிக்கள்; போட்டுடைத்த அண்ணாமலை Read More »

தமிழ் வழி கல்விய ரத்து பண்ணுகிறோம்னு நாங்க சொல்லவே இல்லையே; அந்தர்பல்டி அடித்த அண்ணா பல்கலைகழகம்

முந்தைய கல்வி ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்த காரணத்தால் 2023-24 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி இளங்கலை பொறியியல் படிப்புகளை நிறுத்தப்படும் என அண்ணா பல்கலை கழகம் அறிவித்தது. இந்த 11 கல்லூரிகளிலும் தமிழ் வழி படிப்புகளில், 10க்கும் குறைவான மாணவர்களே இருந்ததாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

தமிழ் வழி கல்விய ரத்து பண்ணுகிறோம்னு நாங்க சொல்லவே இல்லையே; அந்தர்பல்டி அடித்த அண்ணா பல்கலைகழகம் Read More »

வெறும் 14% பாலை மட்டும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துவிட்டு அமுலை வைத்து அரசியல் செய்வதா ? மு.க ஸ்டாலினுக்கு அண்ணாமலை குட்டு

தமிழ்நாட்டு விவசாயிகளிடம் இருந்து அமுல் நிறுவனம் நேரடியாக பால் கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவி குழுவினரிடமிருந்து, அமுல்

வெறும் 14% பாலை மட்டும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துவிட்டு அமுலை வைத்து அரசியல் செய்வதா ? மு.க ஸ்டாலினுக்கு அண்ணாமலை குட்டு Read More »

சாராயத்திலும் வருமானம், கள்ளச்சாராயத்திலும் வருமானம்; பணவெறி பிடித்து அழையும் #திராவிட மாடலுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம்

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவத்தை தொடர்ந்து வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி தருபவையாக உள்ளன. குறிப்பாக கள்ளச்சாராய விற்பனையில் திமுக பிரமுகர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதும், அவர்கள் திமுக அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பதும் போன்ற புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

சாராயத்திலும் வருமானம், கள்ளச்சாராயத்திலும் வருமானம்; பணவெறி பிடித்து அழையும் #திராவிட மாடலுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம் Read More »

2024 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம்; தலைவர் அண்ணாமலை

சென்னையில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடகா தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலாவது: கர்நாடகா பாஜக தொண்டர்கள் தேர்தலில் மிக கடுமையாக வேலை செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி மீது கர்நாடக மக்கள் வைத்துள்ள அன்பு எள்ளளவும் குறையவில்லை. அதை 2024

2024 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம்; தலைவர் அண்ணாமலை Read More »

அடித்து கொண்டு புரள அது ஒன்றும் திமுக மேடை அல்ல; உ.பிகளுக்கு தலைவர் அண்ணாமலை பதிலடி

கர்நாடகாவில் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இனத்தை, மொழியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் #திராவிடமாடல் கட்சியினர் உடனடியாக அதற்கு கண்டனம் தெரிவித்தனர். தூத்துக்குடி நாடாளுமன்ற எம்.பி கனிமொழி, தனது கட்சிக்காரர்களை தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களை பற்றி எவ்வாறு கவலைப்படுவார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

அடித்து கொண்டு புரள அது ஒன்றும் திமுக மேடை அல்ல; உ.பிகளுக்கு தலைவர் அண்ணாமலை பதிலடி Read More »

பாஜக நிர்வாகி வெட்டி கொலை; கையாலாகாத #திராவிடமாடல் அரசுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம்

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் பிபிஜி சங்கர்.பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளராகவும், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் இவரை நேற்று சமூக விரோதிகள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை செய்தனர். தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும்

பாஜக நிர்வாகி வெட்டி கொலை; கையாலாகாத #திராவிடமாடல் அரசுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம் Read More »

காட்டு ஆட்சி நடத்தும் நீங்களா சமூக நீதியின் காவலர்கள்; தலைவர் அண்ணாமலை கேள்வி

பீகாரில் கடந்த 1994ம் ஆண்டு கோபால்கன்ஞ் மாவட்ட ஆட்சியராக இருந்த கிருஷ்ணய்யா என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பட்டியலினத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா, கூலி தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கி பத்திரிகையாளராக மாறி அதன்பின் மாவட்ட ஆட்சியரானவர். கிருஷ்ணய்யா கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஆனந்த் மோகன் சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். லல்லு பிரசாத் யாதவின்

காட்டு ஆட்சி நடத்தும் நீங்களா சமூக நீதியின் காவலர்கள்; தலைவர் அண்ணாமலை கேள்வி Read More »

Scroll to Top