பல்கலைக் கழக தேர்ச்சி விகிதங்கள், தமிழக கல்வித் துறைக்கு களங்கம்!

ஒய்யார கொண்டையாம் தாழம்பூவு உள்ளார பார்த்தாலே ஈரும் பேணும் என்பதுதான் தமிழகத்தின் கல்வித் துறையின் நிலை. துவக்க கல்வி, நடுநிலை, மேல்நிலை தாண்டி உயர்கல்விக்கு உள்ளும் இன்று பின்தங்கிய நிலையை தொடர்ந்து காண முடிகிறது. சமீபத்தில் வெளிவந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்ச்சி விகிதம் நம்மை இன்னும் கவலைக்கு உள்ளாக்குகிறது. 26 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி […]

பல்கலைக் கழக தேர்ச்சி விகிதங்கள், தமிழக கல்வித் துறைக்கு களங்கம்! Read More »

தேவை பொது சிவில் சட்டம்

பொது  சிவில் சட்டம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் பற்றி, பல்வேறு நிலைகளில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வரும் வேளையில், தேசிய சட்ட ஆணையம் அது பற்றி பொது மக்கள் கருத்தைக்  கேட்டிருக்கிறது.சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில்  மத்திய அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் அவசியம் என

தேவை பொது சிவில் சட்டம் Read More »

கொள்கை  அல்ல, கொள்ளை சார்ந்த திராவிட மாடல் அரசு..!

> ஆலயங்களில்  முறைகேடு> ஆவின் நிறுவனத்தில் முறைகேடு> அதிகரிக்கும் செயின் பறிப்புகள்> பாட்டிலுக்கு பத்து ரூபாய் கமிஷன்> அனுமதி இல்லா பார்கள்> கள்ளச் சாராயச் சாவுகள்> நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கனிம வளக் கொள்ளைகள்> தாறுமாறான மின்வெட்டுகள்> கூரைகள் இல்லாப் பேருந்துகள்> தினம் தினம் பாலியல் குற்றங்கள்> தொடர்கதையாகிப் போன கொலை, கொள்ளைகள்..> மாயமாகும்

கொள்கை  அல்ல, கொள்ளை சார்ந்த திராவிட மாடல் அரசு..! Read More »

கானல் நீராகும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிஇது போட்டோ ஷூட் கூட்டம்

 அதைத் தவிர இக் கூட்டத்தால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் அமித்ஷா.இவர்கள் மோடியால் இணையவில்லை, ஈ டி யால் ( ED – அமலாக்கத்துறை) இணைந்திருக்கிறார்கள், என்று எதிர்க் கட்சிகளின் கூட்டத்தை ஏற்கனவே விமர்சித்திருக்கிறார் மோடி.” நீ இதுக்கு லாயக்கி பட மாட்ட ”  என்று சொல்லாமல் சொல்லிய லாலு, உங்கள் திருமணத்திற்கு

கானல் நீராகும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிஇது போட்டோ ஷூட் கூட்டம் Read More »

மணல் கடத்தலை தடுத்த எஸ்.ஐ. இடமாற்றம் – சர்வாதிகாரியாக மாறிய திராவிட மாடல்அதிகாரிகள்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கிராமத்தில் பணிபுரிந்த துணை காவல்ஆய்வாளர் ஈஸ்வரன் தனது பணியை நேர்மையாக செய்த காரணத்திற்காக அவசர அவசரமாக தஞ்சாவூர்ஆயுதப்படைக்கு பணி மாற்றப்பட்டுள்ளார் இந்த திராவிட மாடல் ஆட்சியில் என்பதை படிக்கும் போதுஆச்சரியம் இல்லைதானே.கோவில்களின் நகரம் கும்பகோணம், அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் திருவாரூர் செல்லும் பாதையில்அமைந்துள்ளது நாச்சியார்கோயில். இந்த ஊரின்

மணல் கடத்தலை தடுத்த எஸ்.ஐ. இடமாற்றம் – சர்வாதிகாரியாக மாறிய திராவிட மாடல்அதிகாரிகள் Read More »

ஆசிய வாள்வீச்சில் வரலாறு படைத்த ஆற்றல்மிகு வீராங்கனை பவானி தேவி!

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுத்துள்ள பாரதம், விளையாட்டுத் துறையில் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. இவ்வேளையில், காரிருள் இடையே பளிச்சிடும் வெளிச்சக் கீற்றுகளாக பாரதியர்கள் சிலர் அபார சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவர்களை மேலும் ஊக்கப்படுத்த வேண்டியது நமது கடமை. இதன் வாயிலாக எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் மேலும் பலர் பிரகாசிக்க முடியும்

ஆசிய வாள்வீச்சில் வரலாறு படைத்த ஆற்றல்மிகு வீராங்கனை பவானி தேவி! Read More »

கருனாநிதி 1௦௦ : டாக்டர் பட்டத்திற்காக உதயகுமாரை கொன்றவர் யார்? 

நூற்றாண்டு விழா காணும் கலைஞர் கருனாநிதி அவர்களே, உங்களுக்காக முரசொலியில் பாராட்டு மடல்கள் எழுதப்படுகின்றன!உங்களின் மிரட்டலுக்கும் ரவுடித்தனத்திற்கும் பணத்திற்கும் பயந்துபோன நடு நிலை பத்திரிக்கைகளும் உங்கள் புகழினைப் பாடுகின்றன!நாங்களும் அந்த வரிசையில் அணி வகுக்கிறோம்!எங்களால் பொய் எழுத முடியாது, எனவே உண்மை சம்பவம் ஒன்றினை இங்கே விளக்க முன்வருகிறோம்!ஒரு கொலை வழக்கில் நீங்கள் குற்றஞ்சாட்டப் பட்டவர்!இன்னும்

கருனாநிதி 1௦௦ : டாக்டர் பட்டத்திற்காக உதயகுமாரை கொன்றவர் யார்?  Read More »

அமலாக்கத்துறையின் அடுத்த விக்கெட் அனிதா ராதாகிருஷ்ணன்?

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக அமைச்சர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே போல மேலும் பலர் மீது அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே புலப்படுகின்றன.இந்தப்பட்டியலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் கால்நடை வளம், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் உள்ள  அனிதா

அமலாக்கத்துறையின் அடுத்த விக்கெட் அனிதா ராதாகிருஷ்ணன்? Read More »

தேச பாதுகாப்பில் சிகரம் தொட்ட ஒன்பது ஆண்டுகால மோடி அரசு! 

சுவர் இன்றி சித்திரம் இல்லை! தேச பாதுகாப்பின்றி தேசம் எப்படி இருக்க முடியும்? ”எல்லையில் சாலை வசதிகள், தடுப்பு சுவர்கள், சுரங்க பாதைகள், விமான, கெலிகாப்டர் தளங்கள், இதர ராணுவ கட்டுமானங்கள் என எதுவுமே நமக்கு தேவையில்லை! அப்படியெல்லாம் இல்லாமல் இருப்பதுதான் நமக்கு பாதுகாப்பு! சீனாபோல் நாம் பெரிய நாடல்ல” என்று நாடாளுமன்றத்தில் 2013ல் செப்டம்பர் 6 ம் தேதி சொன்னவர் காங்கிரசின் ராணுவ அமைச்சர் அந்தோனி!

தேச பாதுகாப்பில் சிகரம் தொட்ட ஒன்பது ஆண்டுகால மோடி அரசு!  Read More »

தி இந்துவும் தீவிர இடது சாய்வும் – தொடர்கதை

’தி இந்து’ எனும் ஆங்கில நாளேடு 1878ல் தொடங்கப்பட்டு இந்தியர்களின் குரலாக ஒலித்தது. விடுதலைப் போராட்ட காலத்திலும் விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும் ஒரு பக்கம் சாய்ந்த வரலாறு 1980கள் வரை இந்துப் பத்திரிகைக்கு இருந்ததில்லை. 1990களில் தொடங்கி இடது பக்கம் சாயத் தொடங்கியது இந்து. 2000 தொடங்கி குறிப்பாக என்.ராம் என்பார் முழுப்பொறுப்பை ஏற்ற பிறகு பெயருக்கு எதிராக இந்து தர்மத்துக்கு விரோதமாகவே கருத்துப்

தி இந்துவும் தீவிர இடது சாய்வும் – தொடர்கதை Read More »

Scroll to Top