எதிர்ப்பால் மாலத்தீவுக்கு பதில் கொடைக்கானல் செல்லும் ஸ்டாலின்!

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் முடிந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் மாலத்தீவு செல்ல திட்டமிட்டிருந்தார். பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது கொடைக்கானல் செல்வதாக கூறப்பட்டுள்ளது. சீனா ஆதரவு அதிபர் தற்போது மாலத்தீவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், இந்தியாவுக்கு மாலத்தீவுக்கும் உள்ள உறவுகள் சீர் கேட்டு இருப்பதும் நம் மக்கள் அறிந்ததே. இந்த நிலையில், குலசேகரப்பட்டினம் […]

எதிர்ப்பால் மாலத்தீவுக்கு பதில் கொடைக்கானல் செல்லும் ஸ்டாலின்! Read More »

தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளை மேலும் ஏமாற்றப் போகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 26) அமைதியாக நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட வாக்கு பதிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்; இரண்டாம் கட்டம் மிகவும் நன்றாக

தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி! Read More »

பெண் அதிகாரியை எட்டி உதைத்த திமுக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை தேவை: தலைவர் அண்ணாமலை!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19 அன்று நடந்த மக்களவைத் தேர்தலின்போது, பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது, திமுக நிர்வாகி வயிற்றின் மீது எட்டி உதைத்துள்ளார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த

பெண் அதிகாரியை எட்டி உதைத்த திமுக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை தேவை: தலைவர் அண்ணாமலை! Read More »

குடும்பத்துடன் மாலத்தீவுக்கு இன்பச்சுற்றுலா செல்லும் முதல்வர் ஸ்டாலின்!

மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்து களைச்சிப்போன முதல்வர் ஸ்டாலின் தற்போது ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குடிநீர் கிடைக்காமல் பல இடங்களில் மக்கள் அவதியுற்று வருகின்றனர். ஆனால் இதனை தீர்த்து வைக்க வேண்டிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் கோடை வெயிலில் இருந்து

குடும்பத்துடன் மாலத்தீவுக்கு இன்பச்சுற்றுலா செல்லும் முதல்வர் ஸ்டாலின்! Read More »

“தெலங்கானாவில் இஸ்லாமிய இட ஒதுக்கீடு முடிவுக்கு வரும்” அமித்ஷா உறுதி!

தெலங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு முடிவுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டில் நேற்று (ஏப்ரல் 25) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்து, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட

“தெலங்கானாவில் இஸ்லாமிய இட ஒதுக்கீடு முடிவுக்கு வரும்” அமித்ஷா உறுதி! Read More »

ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை ஊக்குவிக்கும் திமுக: தலைவர் அண்ணாமலை கண்டனம்!

ரேஷன் அரிசி கடத்துவது ஆளுங்கட்சியினர் என்பதால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மேலும் பல குற்றச் சம்பவங்களுக்கே வழிவகுக்கும் என தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்

ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை ஊக்குவிக்கும் திமுக: தலைவர் அண்ணாமலை கண்டனம்! Read More »

பயங்கரவாதிகளை பாதுகாத்த காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள்: அமித்ஷா கடும் தாக்கு!

‘கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது, பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: உலகிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கதை முடிந்துவிட்டது. கேரளாவில் காங்கிரசும் கூட்டணி வைக்க மறுத்து விட்டது. கேரளாவில் பா.ஜ.க.,வுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

பயங்கரவாதிகளை பாதுகாத்த காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள்: அமித்ஷா கடும் தாக்கு! Read More »

பாரம்பரிய சொத்து வரி, காங்கிரஸ் போட்ட அடுத்த குண்டு…

நடுத்தர,  மேல் நடுத்தர வர்க்கத்திலிருந்து தேவைக்கு அதிகமான சொத்தை பிடுங்கி, சிறுபான்மையினருக்கு வழங்குவதாக கூறிய காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி சர்ச்சை  ஓய்வதற்குள் அடுத்த பிரச்சினையில்  மாட்டிக்கொண்டுள்ளது அக்கட்சி.  தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவில் உள்ளதை போன்று பாரம்பரிய சொத்துவரியை ( Inheritance Tax )  கொண்டு வந்து ஒருவர் இறந்த பின் அவரது சொத்துகளில்  55

பாரம்பரிய சொத்து வரி, காங்கிரஸ் போட்ட அடுத்த குண்டு… Read More »

ஒவ்வொரு அகதிக்கும் குடியுரிமை கிடைக்கும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!

‘ஒவ்வொரு அகதிக்கும் குடியுரிமை கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு நேற்று (ஏப்ரல் 23) அளித்த பேட்டி: 1960ம் ஆண்டில் இருந்தே, தேர்தலில் வெற்றி பெற, திருப்திபடுத்தும் அரசியலை காங்கிரஸ் ஆயுதமாக்கியது. இதற்கு எதிராக பல

ஒவ்வொரு அகதிக்கும் குடியுரிமை கிடைக்கும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி! Read More »

மக்களின் சொத்துக்களை பறிக்கும் என உண்மையை கூறியதால் இ.ண்.டி. கூட்டணி பீதி: பிரதமர் மோடி!

மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது முக்கிய ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன். இதனால், ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இ.ண்.டி. கூட்டணியும் பீதியடைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் டோங்க் நகரில் நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நேற்று முன்தினம்

மக்களின் சொத்துக்களை பறிக்கும் என உண்மையை கூறியதால் இ.ண்.டி. கூட்டணி பீதி: பிரதமர் மோடி! Read More »

Scroll to Top