மோடியே பிரதமராக தொடர மக்கள் விரும்புகின்றனர்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மோடியே பிரதமர் பதவியில் தொடர மக்கள் விரும்புவதாக பெங்களூருவில் வரிசையில் நின்று வாக்களித்தபின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் 14 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 26) மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வாக்காளர்கள் காலை 7 மணியில் இருந்தே ஆர்வமுடன் வாக்களித்தனர். இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள […]

மோடியே பிரதமராக தொடர மக்கள் விரும்புகின்றனர்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! Read More »

இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் பாதுகாப்பானவை! அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) அதிரடியான தீர்ப்பு வழங்கி உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரி இந்திய

இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் பாதுகாப்பானவை! அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! Read More »

அதிக வாக்குப்பதிவு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது: பிரதமர் மோடி!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்

அதிக வாக்குப்பதிவு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது: பிரதமர் மோடி! Read More »

13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல்!

நாடு முழுதும், 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (ஏப்ரல் 26) நடக்கிறது. இதையடுத்து, அத்தொகுதிகளில் நேற்று (ஏப்ரல் 24) மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக

13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல்! Read More »

காங்கிரஸ் ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பதுகூட குற்றமாக உள்ளது: பிரதமர் மோடி!

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனுமன் பாடல்கள் கேட்பது கூட குற்றமாக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற உள்ளது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சவாய் மதோபூர் தொகுதியில் பாஜக சார்பில் (ஏப்ரல் 23) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர

காங்கிரஸ் ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பதுகூட குற்றமாக உள்ளது: பிரதமர் மோடி! Read More »

லவ் ஜிகாத்தால் மாணவி படுகொலை: பெங்களூருவில் பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் கல்லூரி மாணவி நேஹா ஹிரேமத் லவ் ஜிகாத்தால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு பெங்களூருவில் நேற்று இரவு (ஏப்ரல் 23) பாஜக மகளிர் அணி சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலே கர்நாடகாவில் ஹிந்துக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதிலும் இந்து மாணவிகள் லவ் ஜிகாத்தால் மிகப்பெரிய

லவ் ஜிகாத்தால் மாணவி படுகொலை: பெங்களூருவில் பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! Read More »

கர்நாடகா: லவ் ஜிகாத்தால் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தைக்கு ஆறுதல் தெரிவித்த ஜே.பி.நட்டா!

கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் லவ் ஜிகாத்தால் படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தையை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சந்தித்து ஆறுதல் கூறினார். கர்நாடகா மாநிலம், ஹூப்பள்ளி – தார்வாட் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் ஹிரேமத். இவரது மகள் நேஹா 22; ஹூப்பள்ளியில் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்தார். கடந்த 18ம் தேதி

கர்நாடகா: லவ் ஜிகாத்தால் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தைக்கு ஆறுதல் தெரிவித்த ஜே.பி.நட்டா! Read More »

ராணுவத்திற்காக 84 பில்லியன் டாலர்களை செலவிட்ட பா.ஜ.க., அரசு!  

கடந்த 2023ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த உலக நாடுகளின் பட்டியலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் 916 பில்லியன் டாலர்களை செலவிட்டு அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. சீனா 296 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டு இரண்டாம் இடத்திலும், – 109 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டு

ராணுவத்திற்காக 84 பில்லியன் டாலர்களை செலவிட்ட பா.ஜ.க., அரசு!   Read More »

கர்நாடகாவில் லவ் ஜிகாத்தால் கல்லூரி மாணவி கொலை! கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்!

கர்நாடகாவில் கல்லூரி மாணவி நேஹா லவ் ஜிகாத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம், ஹூப்பள்ளி – தார்வாட் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் ஹிரேமத். இவரது மகள் நேஹா 22; ஹூப்பள்ளியில் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்தார். கடந்த 18ம் தேதி மாலை,

கர்நாடகாவில் லவ் ஜிகாத்தால் கல்லூரி மாணவி கொலை! கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்! Read More »

‘பத்ம விருதுகள்’ ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்!

2024 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த பத்மா சுப்ரமணியனுக்கு பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.டெல்லியில் நேற்று (ஏப்ரல் 22) 2024 பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி,

‘பத்ம விருதுகள்’ ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்! Read More »

Scroll to Top