மணிப்பூர் சம்பவத்தில் காயம்பட்டவர்கள் புண்களில் உப்பைத் தடவும் காங்கிரஸ்
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பதில், காயம்பட்டவர்கள் புண்களில் உப்பைத் தடவுகிறார் ராகுல் காந்தி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர்- அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பற்றிய விவாதத்தின் போது சிரித்துக் கொண்டிருந்தார் என்று ராகுல் காந்தி பொய் குற்றச் சாட்டு ஒன்றை பதிவு செய்திருந்தார். இதற்கு […]
மணிப்பூர் சம்பவத்தில் காயம்பட்டவர்கள் புண்களில் உப்பைத் தடவும் காங்கிரஸ் Read More »