மணிப்பூர் சம்பவத்தில் காயம்பட்டவர்கள் புண்களில் உப்பைத் தடவும் காங்கிரஸ்

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பதில், காயம்பட்டவர்கள் புண்களில் உப்பைத் தடவுகிறார் ராகுல் காந்தி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர்- அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பற்றிய விவாதத்தின் போது சிரித்துக் கொண்டிருந்தார் என்று ராகுல் காந்தி பொய்  குற்றச் சாட்டு ஒன்றை பதிவு செய்திருந்தார்.  இதற்கு […]

மணிப்பூர் சம்பவத்தில் காயம்பட்டவர்கள் புண்களில் உப்பைத் தடவும் காங்கிரஸ் Read More »

வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுங்க: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 13) முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகள் மற்றும் அலுவலகங்கள், தொழில் கூடங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் எனவும், அதனை செல்பி எடுத்து https://harghartiranga.com/ என்ற இணையதளத்தில் பதிவேற்ற செய்யவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் நடைபெறும்

வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுங்க: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்! Read More »

‘பாரத் மாதா கி ஜெய்’ என எம்.பி.க்களின் கரகோஷத்தால் அதிர்ந்த நாடாளுமன்றம்!

நாடாளுமன்ற மக்களவையில் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்ற உள்ள

‘பாரத் மாதா கி ஜெய்’ என எம்.பி.க்களின் கரகோஷத்தால் அதிர்ந்த நாடாளுமன்றம்! Read More »

ஊழல், குடும்ப அரசியலை மக்கள் வெறுக்கின்றனர்: பிரதமர் மோடி!

ஊழல் மற்றும் குடும்ப அரசியலையும் மக்கள் வெறுத்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நாடு முழுவதும் சுமார் 508 ரயில் நிலையங்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான அடிக்கல்லைக் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆகஸ்ட் 7) நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்: நாட்டில் தற்போது எதிர்க்கட்சிகள் எதிர்மறை அரசியலில் ஈடுபட்டு வருகின்றன.

ஊழல், குடும்ப அரசியலை மக்கள் வெறுக்கின்றனர்: பிரதமர் மோடி! Read More »

சுப நிகழ்வுகளை எளிமையாக நடத்துங்கள்: பாஜகவினருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!

திருமணம் உள்ளிட்ட குடும்ப சுப நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்தும்படி, தன்னை சந்திக்கும் மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தி வருகிறார். குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 12 ஆண்டுகள் இருந்த மோடி, கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவிகளில் தொடர்ந்து 21 ஆண்டுகளை கடந்து

சுப நிகழ்வுகளை எளிமையாக நடத்துங்கள்: பாஜகவினருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்! Read More »

எதிர்க்கட்சி கூட்டணியை ‘திமிர்க் கூட்டணி’ என்று சொல்லுங்கள்: பிரதமர் மோடி

இந்தியா என்ற பெயரில் சிலர் ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியை கையாள்வதற்கு, பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டத்தை வகுத்துள்ளார். அந்தக் கூட்டணியை இனிமேல் ‘திமிர்க் கூட்டணி’ என சொல்ல வேண்டும் என்று தன்னை சந்தித்த கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் மோடி தெரிவித்துள்ளார். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை தொடரும் என கருத்துக்கணிப்புகள் வருகிறது. இதனால்

எதிர்க்கட்சி கூட்டணியை ‘திமிர்க் கூட்டணி’ என்று சொல்லுங்கள்: பிரதமர் மோடி Read More »

நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு.. மீண்டும் மண்ணை கவ்வும் எதிர்க்கட்சிகள்!

கடந்த ஜூலை 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை, மணிப்பூர் கலவரத்தை காரணம் காட்டி அவையை முடக்கியது. பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவும் கோரிக்கை வைத்தனர். பாஜக அரசு மணிப்பூர் பிரச்சனை பற்றி விவாதிக்க தயார் என கூறினாலும் பிரதமர் விளக்கமளித்த பின்னரே விவாதம் நடைபெறும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில்,

நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு.. மீண்டும் மண்ணை கவ்வும் எதிர்க்கட்சிகள்! Read More »

பிரதமர் மோடியை சந்தித்த பின் 13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றும் இலங்கை!

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்க உதவும் 13வது சட்டத்திருத்தத்தை முழுவமையாக அமல்படுத்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவு தேவை என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங் கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ 13வது சட்டத்திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தி மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அந்நாட்டு

பிரதமர் மோடியை சந்தித்த பின் 13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றும் இலங்கை! Read More »

பாஜக ஆட்சியில் ‘இந்தியா’ 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்: பிரதமர் மோடி!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மாநாட்டு மைய வளாகத்தை நேற்று (ஜூலை 26) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பேசியதாவது; மத்தியில் பாஜக 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும்போது இந்தியா 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் என்றார். அந்த மையத்துக்கு ‘பாரத் மண்டபம்’ என்றும் பெயர் சூட்டினார். பிரகதி மைதானத்தில்

பாஜக ஆட்சியில் ‘இந்தியா’ 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்: பிரதமர் மோடி! Read More »

கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் பேரணி.. பிரதமர் மோடி, பினராயிக்கு எதிராக போஸ்டர்!

கேரளாவில் பெண் உட்பட துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்டுகள் பேரணி நடத்தியது மட்டுமின்றி பிரதமர் மோடி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கண்ணூர், வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளது. அதன்படி கடந்த ஜூலை 24ம் தேதி மாலை

கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் பேரணி.. பிரதமர் மோடி, பினராயிக்கு எதிராக போஸ்டர்! Read More »

Scroll to Top