பள்ளியின் அவலம் குறித்து பேசிய குழந்தையின் பெற்றோரை மிரட்டிய திமுக அரசு!

மக்களவைத் தேர்தலுக்கு வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தப்பட்ட சென்னை, முகப்பேரில் உள்ள பள்ளியின் அவலநிலையைக் காண்பிக்கும் வகையில், ஐந்து வயது சிறுமியின் வீடியோ வைரலானது. இதனைத்தொடர்ந்து கல்வி அதிகாரிகளும் 92வது வார்டு கவுன்சிலர் திலகரும் இணைந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை மிரட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் கமிட்டி தலைவர் மற்றும் கல்வியாளர் ஒருவரின் உதவியுடன் […]

பள்ளியின் அவலம் குறித்து பேசிய குழந்தையின் பெற்றோரை மிரட்டிய திமுக அரசு! Read More »

மணல் கொள்ளை: அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணி நேரம் விசாரணை!

மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக கரூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களிடம் சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக குவாரி ஒப்பந்ததாரர்கள் மீது குற்றச்சாட்டு

மணல் கொள்ளை: அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணி நேரம் விசாரணை! Read More »

தமிழுக்கு பதில் சீன மொழியில் பெயர்ப் பலகை; திராவிட மாடல் அரசுப் பேருந்தால் பயணிகள் அதிர்ச்சி!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஒன்றில் சீன மொழியில் ஒளிர்ந்த பெயர்ப் பலகையால் பேருந்து எந்த ஊருக்கு செல்கிறது என அறிய முடியாமல் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தினமும் ஏராளமான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை

தமிழுக்கு பதில் சீன மொழியில் பெயர்ப் பலகை; திராவிட மாடல் அரசுப் பேருந்தால் பயணிகள் அதிர்ச்சி! Read More »

மணல் கொள்ளை வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் இன்று (ஏப்ரல் 25) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் 5 பேரும் நேரில் ஆஜராகினர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல்

மணல் கொள்ளை வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்! Read More »

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 25) முதல் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 5 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்பு! Read More »

திராவிட மாடல் அவலம் : ஓடும் பஸ்ஸில் இருக்கை கழன்று நடுரோட்டில் விழுந்த நடத்துனர்.!

திருச்சியில் ஓடும் அரசுப் பேருந்திலிருந்து இருக்கை கழன்று, அதனுடன் சேர்ந்து நடத்துநரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கே.கே.நகருக்கு நேற்று முன்தினம் அரசு நகரப் பேருந்து புறப்பட்டது. அப்போது அந்தப் பேருந்தில், ஏற்கெனவே சேதமடைந்த நிலையில் இருந்த இருக்கையில் எடமலைபட்டிபுதூரை சேர்ந்த நடத்துநர் முருகேசன் (54)

திராவிட மாடல் அவலம் : ஓடும் பஸ்ஸில் இருக்கை கழன்று நடுரோட்டில் விழுந்த நடத்துனர்.! Read More »

பச்சை பட்டுடுத்தி ‘கள்ளழகர்’ வைகை ஆற்றில் எழுந்தருளினார்: லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்!

மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (23.04.2024) காலை 6 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ள கோவில்

பச்சை பட்டுடுத்தி ‘கள்ளழகர்’ வைகை ஆற்றில் எழுந்தருளினார்: லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்! Read More »

தமிழகத்தில் வெப்ப அலை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் காலை முதலே பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உள்ளது. வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பொதுமக்கள் சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர். சாலையில் நடந்து செல்லும் இளைஞர்கள்,

தமிழகத்தில் வெப்ப அலை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! Read More »

ஆர்.எஸ்.எஸ்., ஊழியர் சங்கர சுப்பிரமணியன் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானம்!

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த முழுநேர ஊழியரும், பாரதிய மஸ்தூர் சங்கமான- பி.எம்.எஸ்.,சின் அகில இந்திய செயற்குழு உறுப்பினருமான சங்கர சுப்பிரமணியன், 63, மாரடைப்பால் (ஏப்ரல் 19) காலமானார். 1961ல் பிறந்த அவர் வேலூரில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு வேலூர் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் ஜில்லா கார்யவாஹ் ஆக சங்கப்பணி புரிந்தார். பின்னர் 1990ல்

ஆர்.எஸ்.எஸ்., ஊழியர் சங்கர சுப்பிரமணியன் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானம்! Read More »

பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன் மறைவு!

பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் W.H. சங்கர சுப்பிரமணியன் நேற்று (19.04.2024) நள்ளிரவில் திடீரென்று ஏற்பட்ட மாரடமைப்பால் காலமானார். அவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1961ல் பிறந்த அவர் வேலூரில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு வேலூர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின்  ஜில்லா கார்யவாஹ் ஆக சங்கப்

பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன் மறைவு! Read More »

Scroll to Top