Recent News
See Allஅரசியல்
See Allபாமக தொண்டர்கள் விருப்பப்படி என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளோம் – அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் விருப்பப்படி, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளதாக…..
ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம்: புதுக்கோட்டையில் அமித்ஷா ஆவேசம்
சட்டப்பேரவைத் தேர்தலில் எப்பாடு பட்டாவது, எப்படியாவது திமுக ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம். இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால்…..
திமுக அரசின் மெத்தனப்போக்கால் பச்சிளம் குழந்தை பலி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
நாமக்கல் மாவட்டம் சின்ன முதலைப்பட்டியில், பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலியாகியுள்ள…..
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என ஸ்டாலின் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை
முதலமைச்சர் ஸ்டாலின் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என முன்னாள்…..
தேச விடுதலைக்கு தன் உயிரை ஈந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் தியாகம் என்றும் வழிகாட்டும்: நயினார் நாகேந்திரன் புகழாரம்
தேச விடுதலைக்கு தன் உயிரை ஈந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் வீரமும் தியாகமும் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் என்றும் நமக்கு…..
குற்றவாளிகளுக்கு திமுக அரசு ஊக்கம் அளிக்கிறது: அண்ணாமலை
திருத்தணியில் வட மாநில வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு…..
இந்தியா
See All
பிரயாக்ராஜில் மகா மேளா தொடங்கியது: லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
பிரயாக்ராஜில் மகா மேளா இன்று (ஜனவரி 03) கோலாகலமாகத் தொடங்கியதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். வருடத்திற்கு ஒருமுறை நிகழும் மகா மேளா…..
சத்தீஸ்கரில் 14 நக்சலைட்டுகளை என்கவுண்டர் செய்த பாதுகாப்பு படை
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 14 பேர் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் பிஜாப்பூர், சுக்மா பகுதிகளில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு…..


















