Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தமிழ்நாடு
  • கின்னஸ் சாதனை படைத்தது பரிக்சா பே சர்ச்சா நிகழ்வு; 3.53 கோடி பேர் பதிவு இந்தியா
  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…! அரசியல்
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் அரசியல்
  • நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த நெல்லை மாணவர் தமிழ்நாடு
  • முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர் தமிழ்நாடு
  • தேசப்பணிக்கு தயார்: மாஸ் காட்டும் இந்திய கடற்படை இந்தியா

பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

Posted on November 21, 2025November 21, 2025 By வ.தங்கவேல் No Comments on பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழக மக்கள் மீது அக்கறையே இல்லாத ஒரு அரசு மீண்டும் தொடரக்கூடாது, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என தென்காசியில் நடைபெற்ற ‘‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் (நவம்பர் 20) ‘‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ பிரச்சார பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு வருகை புரிந்த மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது….

Read More “பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்” »

தமிழ்நாடு

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு

Posted on November 20, 2025November 20, 2025 By வ.தங்கவேல் No Comments on கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு
கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடியை விடுவித்தார். மத்திய அரசின் சார்பில் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கௌரவிப்பு நிதி திட்டத்தின் கீழ் (பிஎம் – கிஸான்) ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவித் தொகை விடுவிக்கும் நிகழ்வு, தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர்கள் கூட்டுக் குழு சார்பில் 3 நாள் இயற்கை விவசாயிகள் மாநாட்டு தொடக்க விழா ஆகியவை கோவை…

Read More “கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு” »

தமிழ்நாடு

பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

Posted on November 18, 2025November 18, 2025 By வ.தங்கவேல் No Comments on பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு
பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

பாலக்கோடு அருகே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளிக்கு உரிய கட்டட வசதி இல்லாததால், கோவில் வளாகம் மற்றும் தெருவில் வகுப்புகள் நடந்து வருவது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பி.செட்டிஹள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட ஜோதிஅள்ளி கிராமத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வரை, 4 வகுப்பறைகளுடன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. 2018ல் அதிமுக ஆட்சியின்போது மாணவர்களின் நலன் கருதி, நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து…

Read More “பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு” »

தமிழ்நாடு

2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்

Posted on November 14, 2025November 14, 2025 By வ.தங்கவேல் No Comments on 2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்
2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்

2026 ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்தலில் நீங்க முழித்துக்கொள்ள வேண்டும், விழித்துக்கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நூறாகி போய்விடும் என ராமநாதரபுரத்தில் (நவம்பர் 13) நடைபெற்ற ‘‘தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்’’ பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘‘ தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ பிரச்சாரப் பொதுக்கூட்டத்த்தில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பாஜக மற்றும் அதிமுக…

Read More “2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்” »

அரசியல்

அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்ட மக்களை திமுக புறக்கணிக்கிறது: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

Posted on November 11, 2025November 11, 2025 By வ.தங்கவேல் No Comments on அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்ட மக்களை திமுக புறக்கணிக்கிறது: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்ட மக்களை திமுக புறக்கணிக்கிறது: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கடந்த அதிமுக ஆட்சியில் உருவான திருப்பத்தூர் மாவட்டம் என்பதால் திமுக அரசு கண்டுக்கொள்வதில்லை என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’ நிகழ்ச்சி (நவம்பர் 10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்…

Read More “அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்ட மக்களை திமுக புறக்கணிக்கிறது: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்” »

அரசியல்

5 சட்டமன்றத் தொகுதிகளையும் என்.டி.ஏ., கைப்பற்றியதால்தான் தருமபுரியை திமுக வஞ்சிக்கிறது: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசம்

Posted on November 10, 2025November 10, 2025 By வ.தங்கவேல் No Comments on 5 சட்டமன்றத் தொகுதிகளையும் என்.டி.ஏ., கைப்பற்றியதால்தான் தருமபுரியை திமுக வஞ்சிக்கிறது: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசம்
5 சட்டமன்றத் தொகுதிகளையும் என்.டி.ஏ., கைப்பற்றியதால்தான் தருமபுரியை திமுக வஞ்சிக்கிறது: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப்பெற்றதால்தான் இம்மாவட்டத்தை திமுக வஞ்சிக்கிறது என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தருமபுரியில் (நவம்பர் 08) மாநிலத் தலைவரின் ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’ 16ஆம் நாள் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை ஒரே நாடு மாநில செய்தியாளர் வ.தங்கவேல் ‘ஒரே நாடு’ இதழை வழங்கி வரவேற்றார். அப்போது ஒரே…

Read More “5 சட்டமன்றத் தொகுதிகளையும் என்.டி.ஏ., கைப்பற்றியதால்தான் தருமபுரியை திமுக வஞ்சிக்கிறது: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசம்” »

தமிழ்நாடு

அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Posted on November 9, 2025November 9, 2025 By வ.தங்கவேல் No Comments on அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கோவாவில் நடந்த ‘அயர்ன்மேன்’ போட்டியில் சாதித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி (நவம்பர் 09) வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்; கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் #FitIndia  இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின்…

Read More “அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து” »

இந்தியா

கல்வியாளர் பிரிவு மாநில செயலாளருக்கு நியமன கடிதம் வழங்கிய தலைவர் நயினார் நாகேந்திரன்

Posted on November 9, 2025November 9, 2025 By வ.தங்கவேல் No Comments on கல்வியாளர் பிரிவு மாநில செயலாளருக்கு நியமன கடிதம் வழங்கிய தலைவர் நயினார் நாகேந்திரன்
கல்வியாளர் பிரிவு மாநில செயலாளருக்கு நியமன கடிதம் வழங்கிய தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் (ஐடி) இமானுவேலுக்கு தலைவர் நயினார் நாகேந்திரன் நியமனம் கடிதம் வழங்கினார். ‘‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’’ பிரச்சார நிகழ்ச்சிக்கு (நவம்பர் 08) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை புரிந்தார். அப்போது தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் (ஐடி) நியமனம் செய்யப்பட்ட இமானுவேல் அவர்களுக்கு தலைவர் நயினார் நாகேந்திரன் நியமனம் கடிதம் வழங்கினார். அப்போது மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி…

Read More “கல்வியாளர் பிரிவு மாநில செயலாளருக்கு நியமன கடிதம் வழங்கிய தலைவர் நயினார் நாகேந்திரன்” »

அரசியல்

விவசாயிகள் இறந்தால் 3 லட்சம் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்; இதுதான் திராவிட மாடல்: உடுமலையில் நயினார் நாகேந்திரன் பேச்சு

Posted on November 7, 2025November 7, 2025 By வ.தங்கவேல் No Comments on விவசாயிகள் இறந்தால் 3 லட்சம் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்; இதுதான் திராவிட மாடல்: உடுமலையில் நயினார் நாகேந்திரன் பேச்சு
விவசாயிகள் இறந்தால் 3 லட்சம் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்; இதுதான் திராவிட மாடல்: உடுமலையில் நயினார் நாகேந்திரன் பேச்சு

விவசாயிகள் மின்சாரம் தாக்கி இறந்துபோனால் மூன்று லட்சம் கொடுகிறார்கள். ஆனால் சாராயம் குடித்துவிட்டு செத்தால் 10 லட்சம் கொடுக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என உடுமலையில் நடைபெற்ற ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’ பிரச்சாரத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’ 14வது நாள் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அவருக்கு பாஜக மற்றும் அதிமுக…

Read More “விவசாயிகள் இறந்தால் 3 லட்சம் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்; இதுதான் திராவிட மாடல்: உடுமலையில் நயினார் நாகேந்திரன் பேச்சு” »

அரசியல்

விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

Posted on November 7, 2025November 7, 2025 By வ.தங்கவேல் No Comments on விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய விடியா மாடல் அரசைக் கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் (நவம்பர் 06) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் கோவை விமான நிலையம் பின்புறம் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை மூன்று பேர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழக பெண்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து மாநில பாஜக மகளிர்…

Read More “விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்” »

தமிழ்நாடு

Posts pagination

1 2 … 20 Next

Recent Posts

  • பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
  • கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு
  • பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு
  • 2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்
  • அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்ட மக்களை திமுக புறக்கணிக்கிறது: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

Recent Comments

No comments to show.

Archives

  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தியா
  • 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • வீடுகள் தோறும் தேசியக்கொடி; திருச்சியில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் தமிழ்நாடு
  • தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம் அரசியல்
  • 2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் அரசியல்
  • ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme