நெடுஞ்சாலைத்துறை :  Fastag  மூலம் ரூ. 50,855/-  கோடி வசூல் !

வாகனங்களில் ‘ஃபாஸ்டேக்’ வசதி வாயிலான சுங்கக் கட்டண வசூல் கடந்த ஆண்டில் 46 % அதிகரித்து ரூ.50,855 கோடியை எட்டியுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) தெரிவித்துள்ளது. ஃபாஸ்டேக் வாயிலான பணப் பரிவா்த்தனை எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டில் 219 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 324 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது வரை ஒட்டுமொத்தமாக 6.4 கோடி ஃபாஸ்டேக் வில்லைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஃபாஸ்டேக் வசதியுடன் செயல்படும் சுங்கச் சாவடிகளின் […]

நெடுஞ்சாலைத்துறை :  Fastag  மூலம் ரூ. 50,855/-  கோடி வசூல் ! Read More »

திராவிட மாடல்  என்பதில் ” மாடல்”  தமிழ்ச்சொல்லா ?  கேள்விகளால் துளைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை !

தமிழகத்தில் திராவிட “மாடல்’ என்ற சொல் தற்போது பயன்படுத்தப்படுகிறது. தமிழும், ஆங்கிலமும் கலந்த இந்தச் சொல்லுக்குப் பதிலாக முழுமையான தமிழ்ச் சொல்லை ஏன் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தமிழக அரசு திணறும் கேள்வி ஒன்றை  கேள்வி எழுப்பியது.  ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் இதுகுறித்து தாக்கல் செய்த மனுவில் : ”

திராவிட மாடல்  என்பதில் ” மாடல்”  தமிழ்ச்சொல்லா ?  கேள்விகளால் துளைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ! Read More »

மோடி வெறுப்பு ,பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணையும் இடம் ராகுல் யாத்திரை !

காங்கிரஸ் கட்சியின் நட்பு ஊடகவியலாளரும் ‘ஜி ஃபைல்ஸ்’ ஆசிரியருமான அனில் தியாகி, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து ‘சத்ய ஹிந்தி’ என்ற யூடியூப் சேனலின்  1 மணிநேர நிகழ்ச்சியில் ராகுல் யாத்திரையின் உண்மை நோக்கம் என்ன, அதில் யார் யார் எல்லாம் இணைகிறார்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.  ராகுல் காந்தியின் ஜோடோ  யாத்திரை, வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் இந்தியாவில்  ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டது என்று யாத்திரையின்

மோடி வெறுப்பு ,பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணையும் இடம் ராகுல் யாத்திரை ! Read More »

காமராஜர் குறித்து பேச திமுகவுக்கு அருகதை இல்லை – நாடார் பேரவை தலைவர் கண்டனம்

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா, இசை சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தி.மு.கவின் 2 ஜி புகழ் ஆ. ராசா ” காமராஜருக்கு பல பெருமைகள் இருந்தாலும், அவர் தமிழ்நாடு என்ற பெயரை சொல்லவில்லை. அவருக்கு வீழ்ச்சி துவங்கியது. இன்று சிலர் சொல்ல மறுக்கிறார்கள் அவர்களுக்கும் வீழ்ச்சி துவங்கியுள்ளது என எப்போதும் போல்

காமராஜர் குறித்து பேச திமுகவுக்கு அருகதை இல்லை – நாடார் பேரவை தலைவர் கண்டனம் Read More »

ஆன்மீக கல்வி கற்பிக்க வேண்டும் -சீனிவாசன் !

‘கோவில் நிதியில் நடத்தப்படும் கல்லுாரிகளில், ஹிந்து ஆன்மிக கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்’ என, பா.ஜ.கவின் மகளிரணி தேசிய தலைவியும், கோவை தெற்கின் சட்டமன்ற உறுப்பினருமான  வானதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கோவில்கள் சார்பில் கல்லுாரிகள், பள்ளிகள் துவங்கப்படுவதை பா.ஜ.க  வரவேற்கிறது. ஆனால், கோவில்கள் சார்பில் துவங்கப்படும் கல்வி நிலையங்கள், அரசின் மற்ற கல்லுாரிகளைப் போல மதச் சார்பற்றதாக

ஆன்மீக கல்வி கற்பிக்க வேண்டும் -சீனிவாசன் ! Read More »

மதச்சார்பற்ற பண்டிகை அல்ல பொங்கல் – பாதிரியார் வாக்குமூலம்

ஹிந்துக்களின் கலாச்சார மாண்பினைத் திருடி மாற்று மதத்திற்கு ஒப்படைக்க திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்றகட்சிகள் பல முயற்சித்து வருகின்றன. அந்தவகையில், ஹிந்து விரோத கட்சிகளும், கிறிஸ்துவ மிஷினரிகளும் சேர்ந்து ஹிந்துக்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை அபகரித்து நம் கலாசாரத்தை சீரழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றி வருகிறார்கள்.திருவள்ளுவர் எல்லா மதத்திற்கும் ஆனவர், பொங்கல் சர்வதேச பண்டிகை தமிழர்

மதச்சார்பற்ற பண்டிகை அல்ல பொங்கல் – பாதிரியார் வாக்குமூலம் Read More »

ஆர். ஆர். ஆர். திரைப்பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது – பிரதமர் மோடி வாழ்த்து !

பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு‘கோல்டன் குளோப்’ விருது கிடைத்திருக்கிறது. இதையடுத்து, படக்குழுவினருக்கு பாரத பிரதமர் மோடி வாழ்த்துத்தெரிவித்திருக்கிறார்.சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைஅடிப்படையாகக் கொண்டு RRR படம் உருவாகி இருந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் எனெர்ஜியானபாடலான நாட்டு

ஆர். ஆர். ஆர். திரைப்பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது – பிரதமர் மோடி வாழ்த்து ! Read More »

அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை பெருக்குவது அவசியம் – பிரதமர் மோடி !

தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (05.01.23) உரையாற்றினார். தண்ணீர் தொலைநோக்கு @ 2047 என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். நீடித்த வளர்ச்சி மற்றும் மனித வளர்ச்சிக்காக நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்த வழிவகைகளை விவாதிக்க முக்கியக் கொள்கை இயற்றுவோரை ஒருங்கிணைப்பது இம்மாநாட்டின்

அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை பெருக்குவது அவசியம் – பிரதமர் மோடி ! Read More »

திமுக எம். எல்.ஏ முன் பணியாளர் ஒருவர்  கையால் சாக்கடை அள்ளிய அவலம் – திமுகவின் சமூக நீதி பல் இழித்த தருணம் !

தனது கண்முன்னே, வெறும் கையால் துப்புரவு தொழிலாளி ஒருவர் வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்ததை கண்டு கொள்ளாத தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ. எபினேசர். திமுக.வை சேர்ந்தவர். தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தண்டையார் நகர்

திமுக எம். எல்.ஏ முன் பணியாளர் ஒருவர்  கையால் சாக்கடை அள்ளிய அவலம் – திமுகவின் சமூக நீதி பல் இழித்த தருணம் ! Read More »

Scroll to Top