நாட்டின் எதிர்காலத்திற்கு தேசிய கல்விக் கொள்கை மிக முக்கியம்: மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார்!
நமது பாரம்பரிய அறிவுமுறைகளை மீட்டெடுக்கவும், நவீன கல்வி முறைகளை கையாண்டு புத்துயிரூட்டவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார். சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய உள்கட்டமைப்பு வசதிகளைத் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் நேற்று (அக்டோபர் 10) […]