நாட்டின் எதிர்காலத்திற்கு தேசிய கல்விக் கொள்கை மிக முக்கியம்: மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார்!

நமது பாரம்பரிய அறிவுமுறைகளை மீட்டெடுக்கவும், நவீன கல்வி முறைகளை கையாண்டு புத்துயிரூட்டவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார். சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய உள்கட்டமைப்பு வசதிகளைத் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் நேற்று (அக்டோபர் 10) […]

நாட்டின் எதிர்காலத்திற்கு தேசிய கல்விக் கொள்கை மிக முக்கியம்: மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார்! Read More »

எக்ஸ் வலைத்தளத்தில் பா.ஜ.,வை பின்தொடர்வோர் எண்ணிக்கை 2.1 கோடி பேர்!

உலகளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் எக்ஸ் வலைத்தளத்தில 2.1 கோடி பேரால் பின்தொடரப்படுவதைக் கொண்டாடுகின்ற வகையில் தனது ஆதரவாளர்களுக்கு பா.ஜ., நன்றி தெரிவித்துள்ளது. உலகளவில் ஒரு வினாடியில் தகவலை தெரியப்படுத்துகின்றதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதன்படி ஒவ்வொரு தனி நபரும், தொழிற்சாலையும், ஐ.டி., கம்பெனியும், அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்கள் என பலரும் சமூக

எக்ஸ் வலைத்தளத்தில் பா.ஜ.,வை பின்தொடர்வோர் எண்ணிக்கை 2.1 கோடி பேர்! Read More »

5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் நோக்கர்களால் ஆவலோடு  எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் விரைவில் நிறைவடைவதால்,

5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு! Read More »

சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களின் முன்னேற்றம்: பிரதமர் மோடி ஆலோசனை!

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் அவற்றின் முன்னேற்றம் பற்றி டெல்லியில் நேற்று (அக்டோபர் 8) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமரின் தலைமைச் செயலர் பி.கே.மிஷ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், பிரதமர்

சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களின் முன்னேற்றம்: பிரதமர் மோடி ஆலோசனை! Read More »

ஹமாஸ் பயங்கரவாதிகளை தும்சம் செய்யும் இஸ்ரேல் ராணுவம்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த மோதலில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புகளை கொன்றுக் குவிக்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் சபதம் ஏற்று களம் இறங்கியுள்ளது.  கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் சுமார் 5000 ராக்கெட்

ஹமாஸ் பயங்கரவாதிகளை தும்சம் செய்யும் இஸ்ரேல் ராணுவம்! Read More »

இரண்டே ஆண்டுகளில் தீவிரவாதத்தை வேரறுப்போம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!

இன்னும் இரண்டே ஆண்டுகளில் நாடு முழுதும் இடதுசாரி தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். அதே சயத்தில், நக்ஸல் பிடியில் இருந்து மீட்கப்பட்ட பகுதிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே, அவர்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்காமல் பாதுகாக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் அரசு சந்திக்கும் சவால்களையும் அவர் பட்டியலிட்டு

இரண்டே ஆண்டுகளில் தீவிரவாதத்தை வேரறுப்போம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி! Read More »

ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்களை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சுமார் 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனா நாட்டில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நமது பாரதத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பலர் பதக்கங்களை

ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்! Read More »

ட்ரோன் பைலட் சான்றிதழ்: அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!

நமது பாரதத்தின் குடிமக்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றிதழ்களைக் கொண்டு ட்ரோன் பைலட் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. விவசாயப் பணிகள் முதல் எல்லைப் பாதுகாப்பை கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்திற்கும் ட்ரோன் உபயோகப்படுத்தப்படுகிறது. இதனை

ட்ரோன் பைலட் சான்றிதழ்: அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு! Read More »

தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும்வரை ஓய மாட்டோம்: தலைவர் அண்ணாமலை!

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழக அரசின் பிடியில் கோவில்கள் சுரண்டப்படுவது குறித்துக் கூறியிருப்பது மிகச் சரியே. கோவில்கள் நமது வழிபாட்டுக்கான இடம், சுரண்டலுக்கான இடம் அல்ல. தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும்வரை ஓய மாட்டோம் என மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும்வரை ஓய மாட்டோம்: தலைவர் அண்ணாமலை! Read More »

இ.ண்.டி. கூட்டணியின் நோக்கம் ஊழலை ஊட்டி வளர்ப்பது: பீகாரில் ஜே.பி.நட்டா பேச்சு!

இ.ண்.டி. கூட்டணியின் நோக்கம் ஊழலை ஊட்டி வளர்ப்பதும், ஊழலில் சிக்கிய அரசியல் குடும்பங்களை பாதுகாப்பதும்தான் என தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். பீகாரில் பா.ஜ.க.,வை வளர்த்த பழம்பெரும் தலைவர் கைலாஷ்பதி மிஸ்ராவின் 100-வது பிறந்தநாளையொட்டி, பாட்னாவில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- நாடு முழுவதும்

இ.ண்.டி. கூட்டணியின் நோக்கம் ஊழலை ஊட்டி வளர்ப்பது: பீகாரில் ஜே.பி.நட்டா பேச்சு! Read More »

Scroll to Top