எரும மாடுகளா, ஓசி பணம் வாங்க வந்துட்டு நிற்க முடியாதா? பெண்களை திட்டும் விடியா ஆட்சியின் அவலம்!

திமுக அரசு அறிவித்த பெண்களுக்கு ரூ.1000 நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு வந்திருந்த பெண்களை எருமை மாடுகளா.. அறிவு இல்லை.. ஓசி பணம் வாங்க வந்துட்டு உங்களால் நிற்க முடியாதா.. இதில் வேற உட்கார சேர் கேக்குதா? என அரசு ஊழியர் ஒருவர் ஒருமையில் திட்டும் சம்பவத்தால் பெண்கள் […]

எரும மாடுகளா, ஓசி பணம் வாங்க வந்துட்டு நிற்க முடியாதா? பெண்களை திட்டும் விடியா ஆட்சியின் அவலம்! Read More »

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் விடியல் அரசு!

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு 2.24 லட்சம் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை சமாளிப்பதற்காக தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியது. அதன்படி

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் விடியல் அரசு! Read More »

‘நீட் பயிற்சி’ மையத்தில் சேராமல் வீட்டிலிருந்து படித்தே மாணவர் சாதனை!

தனியார் நடத்தும் நீட் பயிற்சி மையத்தில் சேராமலேயே வீட்டிலிருந்து படித்தே மாணவர் அறிவுநிதி என்பவர் சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். அதிலும் ஓட்டு அரசியலுக்காக திமுக உள்ளிட்ட கட்சிகள் நீட் தேர்வு வந்தால் மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோய்விடும் என்ற பொய்யான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக அரசுப்பள்ளி

‘நீட் பயிற்சி’ மையத்தில் சேராமல் வீட்டிலிருந்து படித்தே மாணவர் சாதனை! Read More »

திமுகவுக்கு தேசியம் என்றாலே கசக்குதா? ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திரதின வாழ்த்துச்செய்தியை புறக்கணிப்பதா!

திமுக அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்கத் துடிக்கும் அரசு, ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை புறக்கணிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது பால் முகவர்கள் சங்கம் இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின்

திமுகவுக்கு தேசியம் என்றாலே கசக்குதா? ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திரதின வாழ்த்துச்செய்தியை புறக்கணிப்பதா! Read More »

மகளிர் இலவசமாக பயணிப்பதால் வருமானம் குறைவு; பேருந்துகளை நிறுத்தி விட்டதாக கலெக்டர் ஒப்புதல் வாக்குமூலம் …

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா வாடியூரில் நடைபெற்ற மே தினம் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது பொதுமக்கள் அவரிடம் ஊராட்சி பகுதியில் இயங்கு வரும் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாகவும், நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மகளிர் இலவசமாக பயணிப்பதால் வருமானம் குறைவு; பேருந்துகளை நிறுத்தி விட்டதாக கலெக்டர் ஒப்புதல் வாக்குமூலம் … Read More »

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பிரதமரின் 100 வது மனதின் குரல்

பிரதமரின் 100 வது மனதின் குரல் நிகழ்ச்சி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு தொகுதிகுட்பட்ட டி. நகர் 117 வது வட்டம் டாக்டர் தாமஸ் சாலையில் சிறப்பாக நடந்தேறியது. இதில், மாநில அலுவக செயலாளர் சந்திரன், மாநில ஊடக பிரிவு தலைவர் ரங்கநாயகுலு, விவசாய அணி மாநில துணை தலைவர் வலசை முத்துராமன்,

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பிரதமரின் 100 வது மனதின் குரல் Read More »

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மனதின் குரல் 100 வது நிகழ்ச்சி

மனதின் குரல் 100 வது நிகழ்ச்சி திருவள்ளூர் மேற்கு மாவட்டம், நத்தமேடு ஒன்றியம், ராகவேந்திர நகரில் – பாக்கம் கிராம பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 131 பெண்கள் உட்பட மொத்தம் 200 பேர் கலந்து கொண்டனர். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் தமிழ் உரையாடல் ஒளிபரப்பின் மூலம் விழிப்புணர்வு பெற்ற அவர்களுக்கு

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மனதின் குரல் 100 வது நிகழ்ச்சி Read More »

நீதிபதியின் நாக்கை அறுப்பேன் என பேசிய காங். நிர்வாகி; கைது எப்போது ?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த நீதிபதியின் நாக்கை அறுப்பேன் என காங்கிரஸ் நிர்வாகி பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. மேலும் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்து வருவது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது மோடி என்ற சாதி குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு, குஜராத் மாநிலத்தின்

நீதிபதியின் நாக்கை அறுப்பேன் என பேசிய காங். நிர்வாகி; கைது எப்போது ? Read More »

துப்பாக்கி சூடு, விரட்டி விரட்டி வெட்டி கொலை; திண்டுக்கல்லில் பயங்கரம்

திண்டுக்கல்லில் அண்மைக்காலமாக ரவுடிகள் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், துப்பாக்கிச் சூடு, ஓட ஓட வெட்டிக்கொலை போன்ற சம்பவங்கள் மீண்டும் அன்றாட செய்திகள் ஆகியுள்ளன திண்டுக்கல், வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து வருகிறார்.  இந்நிலையில், வியாபாரத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சின்னதம்பி, தனது வீட்டின் அருகே உள்ள சகோதரர் வீட்டில்

துப்பாக்கி சூடு, விரட்டி விரட்டி வெட்டி கொலை; திண்டுக்கல்லில் பயங்கரம் Read More »

84 ஆண்டுகள் திருவிழாவை தடை செய்வதா ?; அறமற்ற துறைக்கு எதிராக திரண்ட குமரி

கன்னியாகுமரி மண்டைகாடு பகவதி அம்மன் கோவிலில் 84 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்து சமய மாநாட்டுக்கு அனுமதி வழங்காததை கண்டித்து மாவட்டத்தின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழாவையொட்டி கோவில் வளாகத்தில் இந்து சமய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1936-ம் ஆண்டு முதல்

84 ஆண்டுகள் திருவிழாவை தடை செய்வதா ?; அறமற்ற துறைக்கு எதிராக திரண்ட குமரி Read More »

Scroll to Top