மதுரை காஜிமார் தெருவில் என்.ஐ.ஏ., அதிரடி சோதனை!

மதுரை, பேருந்து நிலையம் அருகே உள்ள சிலரின் வீட்டில் இன்று (அக்டோபர் 11) அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை, பேருந்து நிலையம் அருகே உள்ளது காஜிமார் தெரு. அங்கு வசித்து வருபவர் முகமது தாஜுதீன். இவர்  இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். […]

மதுரை காஜிமார் தெருவில் என்.ஐ.ஏ., அதிரடி சோதனை! Read More »

காவிரி நீர் பெற்றுத் தரும் திறமை ஸ்டாலினுக்கு இல்லை: மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்!

‘‘கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் பெற்று தரும் திறமை, முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை,’’ என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார். தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியில் நேற்று (அக்டோபர் 10) பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு, சேலம் பெருங்கோட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்

காவிரி நீர் பெற்றுத் தரும் திறமை ஸ்டாலினுக்கு இல்லை: மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்! Read More »

நியாயமான முறையில் போராடிய செவிலியர்களை கைது செய்வதா ? திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

நியாயமான முறையில் தங்களின் பணியை நிரந்தரம் செய்ய வலியுறுத்திப் போராடிய செவிலியர்களை கைது செய்வதா, என மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  கூறியிருப்பதாவது: பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஒவ்வொரு துறையிலும் வாக்களித்த மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. திமுக வாக்குறுதி எண் 356ல்,

நியாயமான முறையில் போராடிய செவிலியர்களை கைது செய்வதா ? திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்! Read More »

திமுக, கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!

காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வாங்கித் தராத திமுக அரசையும், கர்நாடக காங்கிரஸ் அரசையும் கண்டித்து இன்று (அக்டோபர் 11) டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும் விவசாயிகள், வணிகர்கள் சார்பாக தஞ்சை,

திமுக, கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்! Read More »

திமுக எம்.பி., 2ஜி ராசாவின் 15 அசையா சொத்துகள் முடக்கம்!

சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் திமுக எம்.பி., 2ஜி ராசாவின் பினாமி நிறுவனத்தின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. இது பற்றி அமலாக்கத்துறை இன்று ( 10.09.2023 )  வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த சொத்துகள், அவரது பினாமி நிறுவனமான

திமுக எம்.பி., 2ஜி ராசாவின் 15 அசையா சொத்துகள் முடக்கம்! Read More »

காங்கிரசை எதிர்ப்பது போல் நடித்து அரசியல் செய்யனும்: தி.மு.க.,வின் தில்லாலங்கடி!

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் நடிப்பது போன்று நாமும் காங்கிரசை எதிர்ப்பது போல் காட்டி, பா.ஜ.,வை ஒழிக்க வேண்டும் என திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனை

காங்கிரசை எதிர்ப்பது போல் நடித்து அரசியல் செய்யனும்: தி.மு.க.,வின் தில்லாலங்கடி! Read More »

திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது!

கொரோனா பேரிடர் காலத்தில் எம்.ஆர்.பி. தேர்வில் தேர்ச்சி பெற்ற செவிலியர்கள் அனைவரும், திமுக ஆட்சிக்கு வந்த உடனே கட்டாயம் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தலுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி  அளித்திருந்தார். ஆனால் அவர் முதல்வரான பிறகும்  இன்றுவரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்ல. இந்நிலையில் பணி நிரந்தரம் கேட்டு  போராட்டம்  நடத்திய

திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது! Read More »

மின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

திமுக அரசு உயர்த்திய மின்கட்டண உயர்வை கண்டிக்கின்ற வகையில் தமிழகம் முழுவதும்  சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.  கோவை இடையர்பாளையம், கணபதிகுறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபாகங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு,

மின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்! Read More »

அத்திப்பள்ளி பட்டாசு கடையில் தீ விபத்து: உயிரிழந்த குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல்!

அத்திப்பள்ளி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக

அத்திப்பள்ளி பட்டாசு கடையில் தீ விபத்து: உயிரிழந்த குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல்! Read More »

விடியல் அரசின் பாதுகாப்பு லட்சணம்? திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த தம்பதியிடமிருந்து குழந்தை கடத்தல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடியல் அரசின் பாதுகாப்பு லட்சணம் கேள்விக்குறியாகவே உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி முத்துராஜ், ரதி. இவர்கள் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு விரதம் இருந்து தரிசனத்துக்காக வந்துள்ளனர். பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய

விடியல் அரசின் பாதுகாப்பு லட்சணம்? திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த தம்பதியிடமிருந்து குழந்தை கடத்தல்! Read More »

Scroll to Top