‘திருவண்ணாமலை’யில் கட்டண தரிசனத்திற்கு ரூ.500! விடியல் ஆட்சியின் பகல் கொள்ளையா!

தமிழகத்தில் முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் சுவாமி திருக்கோவில் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். அதே நேரத்தில் கார்த்திகை தீபம் அன்று பல லட்சக்கணக்கானோர் பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் சென்று அண்ணாமலையாரின் ஆசி பெற்று […]

‘திருவண்ணாமலை’யில் கட்டண தரிசனத்திற்கு ரூ.500! விடியல் ஆட்சியின் பகல் கொள்ளையா! Read More »

‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை தொடக்க விழாவில் புதிய தமிழகம் பங்கேற்பு!

பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரை ஜூலை 28ம் தேதி புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது. இந்த நடைபயண யாத்திரை தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இந்த

‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை தொடக்க விழாவில் புதிய தமிழகம் பங்கேற்பு! Read More »

தி.மு.க.வை வீழ்த்துகின்ற சக்தி பா.ஜ.க.வுக்கு உண்டு.! டாக்டர் கே.பி.இராமலிங்கம்!

தமிழகத்தில் திமுக அரசை வீழ்த்துகின்ற சக்தியும், எதிர்த்து போராடுகின்ற சக்தியும், ஙியிறி-க்கு உண்டு என்பதை இன்றைய ஆர்ப்பாட்டத்தின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளோம் என்றும் ஊழல் மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக குடும்ப ஆதாயம் பெறுவதற்காக, தமிழக முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார் என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம்

தி.மு.க.வை வீழ்த்துகின்ற சக்தி பா.ஜ.க.வுக்கு உண்டு.! டாக்டர் கே.பி.இராமலிங்கம்! Read More »

பல்கலைக் கழக தேர்ச்சி விகிதங்கள், தமிழக கல்வித் துறைக்கு களங்கம்!

ஒய்யார கொண்டையாம் தாழம்பூவு உள்ளார பார்த்தாலே ஈரும் பேணும் என்பதுதான் தமிழகத்தின் கல்வித் துறையின் நிலை. துவக்க கல்வி, நடுநிலை, மேல்நிலை தாண்டி உயர்கல்விக்கு உள்ளும் இன்று பின்தங்கிய நிலையை தொடர்ந்து காண முடிகிறது. சமீபத்தில் வெளிவந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்ச்சி விகிதம் நம்மை இன்னும் கவலைக்கு உள்ளாக்குகிறது. 26 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி

பல்கலைக் கழக தேர்ச்சி விகிதங்கள், தமிழக கல்வித் துறைக்கு களங்கம்! Read More »

சாராய கடையை அகற்ற தாலி கொடியுடன் பெண்கள் போராட்டம்.. ஸ்டாலின் எங்கே? எஸ்.ஜி.சூர்யா கேள்வி!

தஞ்சை அம்மாபேட்டையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தாலி கொடியுடன் பெண்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புளியங்குடி மேலத்தோப்பில் டாஸ்மாக் மதுபானக் கடையால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் மற்றும் பள்ளி மாணவிகள், பெண்களுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் நடைபெற்று

சாராய கடையை அகற்ற தாலி கொடியுடன் பெண்கள் போராட்டம்.. ஸ்டாலின் எங்கே? எஸ்.ஜி.சூர்யா கேள்வி! Read More »

திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மாவட்ட செயலாளரால் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி புகார்!

திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் பற்றி பேசுவதற்கு திமுவக்கு அருகதை இல்லை என்று அக்கட்சியை சேர்ந்தவரும் தென்காசி மாவட்ட பெண் ஊராட்சி மன்றத் தலைவி தமிழ்ச்செல்வி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தென்காசியில் திமுக சார்பில் மகளிர் அணியினர் மணிப்பூர் பிரச்சனைக்கு ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் பேசுகின்ற

திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மாவட்ட செயலாளரால் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி புகார்! Read More »

Scroll to Top