‘திருவண்ணாமலை’யில் கட்டண தரிசனத்திற்கு ரூ.500! விடியல் ஆட்சியின் பகல் கொள்ளையா!
தமிழகத்தில் முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் சுவாமி திருக்கோவில் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். அதே நேரத்தில் கார்த்திகை தீபம் அன்று பல லட்சக்கணக்கானோர் பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் சென்று அண்ணாமலையாரின் ஆசி பெற்று […]
‘திருவண்ணாமலை’யில் கட்டண தரிசனத்திற்கு ரூ.500! விடியல் ஆட்சியின் பகல் கொள்ளையா! Read More »