புரட்டொலியின் முகத்திரை கிழிப்போம்: மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்!

திமுக பெண்களுக்கு மரியாதை கொடுத்த லட்சணத்தை தோலுரித்து பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர்  கூறியிருப்பதாவது: பெண்களின் உரிமையை போற்றும் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை பற்றி, முரசொலி தலையங்கம் எழுதியிருக்கிறது ! அரசியல் காரணங்களுக்காக ஒரு நன்மை பயக்கும் மசோதாவை பற்றி, எதிர்மறையாக பேசுவது திமுகவிற்கு புதிது […]

புரட்டொலியின் முகத்திரை கிழிப்போம்: மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்! Read More »

உதயநிதி, சேகர்பாபு மீதான வழக்கு: ஆதாரங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சனாதனம் பற்றி பேசிய அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு ஆகியோர் மீதான வழக்கில் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து, வழக்கை 11ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது. சென்னையில் கடந்த மாதம் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி கலந்து கொண்டு பேசுகையில்,

உதயநிதி, சேகர்பாபு மீதான வழக்கு: ஆதாரங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! Read More »

பழனி கோயிலுக்கு வந்த பக்தரை தாக்கிய பாதுகாவலர்கள்!

பழனி முருகன் கோயிலுக்கு வந்த பக்தர் குடும்பத்தை அறநிலையத்துறையின் கீழ் உள்ள பாதுகாவலர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு கடந்த செவ்வாய்கிழமை இரவு, திருப்பூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.  படிப்பாதை வழியாக கோயிலுக்குச்  செல்ல முயன்ற  அவரை பாத

பழனி கோயிலுக்கு வந்த பக்தரை தாக்கிய பாதுகாவலர்கள்! Read More »

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனின் மருத்துவக் கல்லூரி, மதுபான ஆலை, நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் ஐடி ரெய்டு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரி, மதுபான ஆலை, நட்சத்திர ஓட்டல், வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான தி.நகரில் உள்ள ஓட்டல், வேளச்சேரியில் உள்ள பல் மருத்துவமனை, அடையாறு பகுதியில் உள்ள வீடு உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனின் மருத்துவக் கல்லூரி, மதுபான ஆலை, நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் ஐடி ரெய்டு! Read More »

அறவழியில் போராடிய ஆசிரியர்கள் கைது: திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் இன்று காலை (அக்டோபர் 5) திமுக அரசு போலீசாரை ஏவிவிட்டு கைது செய்தனர். இந்த கைதுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்;

அறவழியில் போராடிய ஆசிரியர்கள் கைது: திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்! Read More »

அன்பு, இரக்கம், நீதி ஆகியவற்றை வலியுறுத்தும் வள்ளலாரின் போதனைகளை நாம் உலகெங்கும் பரப்புவோம்:பிரதமர் மோடி!

அன்பு, இரக்கம், நீதி ஆகியவற்றை வலியுறுத்தும் வள்ளலாரின் போதனைகளை நாம் உலகெங்கும் பரப்புவோம் எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.  வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் இன்று (அக்டோபர் 5) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் வள்ளலாரின் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி மூலமாக பிரதமர் மோடி

அன்பு, இரக்கம், நீதி ஆகியவற்றை வலியுறுத்தும் வள்ளலாரின் போதனைகளை நாம் உலகெங்கும் பரப்புவோம்:பிரதமர் மோடி! Read More »

ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவுருவச்சிலை திறப்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று வள்ளலாரின் திருவுருவச்சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வள்ளலார் திருவுருவச்சிலையை திறந்து வைத்த பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன். ஏனெனில் நான் ஒரு சனாதனவாதி. சமூகத்தில் உள்ள

ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவுருவச்சிலை திறப்பு Read More »

சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்களை கைது செய்த விடியா அரசு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் இன்று காலை (அக்டோபர் 5) விடியா அரசு போலீசாரை வைத்து கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில்

சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்களை கைது செய்த விடியா அரசு! Read More »

சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம்!

ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளாகி கீழே விழுந்த நிலையிலும், தன் கையில் இருந்த தேசியக் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே இருந்தவர் திருப்பூர் குமரன் எனப் அவரது பிறந்த நாளில், மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில்; சுதந்திரப் போராட்ட

சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம்! Read More »

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பிறந்த நாள்: அண்ணாமலை புகழாரம்!

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, மேடை தோறும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர், தொழிலாளர்கள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டு அயராது உழைத்தவர் என அவரது பிறந்த நாளில், மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள  செய்தியில்; ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, பத்திரிகை

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பிறந்த நாள்: அண்ணாமலை புகழாரம்! Read More »

Scroll to Top