தமிழகத்தில் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை வசதியே இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுமைக்குமான மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மாநிலக் கொள்கை இல்லாததை தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் இல்லை என்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தொடர்பான […]

தமிழகத்தில் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை வசதியே இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு! Read More »

ராமேஸ்வரத்தில் திடீரென்று ஊடுருவிய 10 இலங்கை முஸ்லிம்கள்: தலைமறைவானதால் அதிர்ச்சி!

ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் காவல் படையினர் மற்றும் உளவு அமைப்புகள் சேர்ந்து ‘சாகர் கவச்’ என்ற பெயரில் பாதுகாப்பு பயிற்சி மேற்கொண்ட சமயத்தில் இலங்கையில் இருந்து 10 முஸ்லிம்கள் படகு மூலமாக தமிழகத்தில் நுழைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு பயங்கரவாதிகளோ அல்லது போதைப் பொருள் கடத்தல்காரர்களோ ஊடுருவதைக் தடுப்பதற்காக

ராமேஸ்வரத்தில் திடீரென்று ஊடுருவிய 10 இலங்கை முஸ்லிம்கள்: தலைமறைவானதால் அதிர்ச்சி! Read More »

விடியல் அரசை கண்டித்து கோட்டையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது!

விடியல் அரசை கண்டித்து சென்னையில் உள்ள கோட்டையை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை கைது செய்து குண்டுக்கட்டாக போலீசார் அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப் பாதுகாப்பு, கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி, கடன் தள்ளுபடி, இலவச மின்சாரத்திற்கு சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்

விடியல் அரசை கண்டித்து கோட்டையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது! Read More »

தீவிரவாதிகளை விடுதலை செய்வதா? அண்ணாமலை கண்டனம்!

கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுவிக்கும் தவறான முன்னெடுப்பை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்வார் என நம்புவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 1998 பிப்ரவரியில் அமைதியான கோவை மாநகரத்தில் அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த குண்டுகள் வெடித்ததில்

தீவிரவாதிகளை விடுதலை செய்வதா? அண்ணாமலை கண்டனம்! Read More »

திமுக எம்.பி., 2ஜி ராசாவின் 15 அசையா சொத்துகள் முடக்கம்!

சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் திமுக எம்.பி., 2ஜி ராசாவின் பினாமி நிறுவனத்தின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. இது பற்றி அமலாக்கத்துறை இன்று ( 10.09.2023 )  வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த சொத்துகள், அவரது பினாமி நிறுவனமான

திமுக எம்.பி., 2ஜி ராசாவின் 15 அசையா சொத்துகள் முடக்கம்! Read More »

கரூர்: மணல் குவாரிகளில் மீண்டும் அதிரடி சோதனை!

கரூர் மாவட்டத்தில் இரண்டு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கனிம வளங்கள் அதிகளவு சட்டத்திற்கு புறம்பாக வெட்டி எடுக்கப்பட்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக  கடத்தப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகம் வெட்டி எடுப்பது,  தமிழக

கரூர்: மணல் குவாரிகளில் மீண்டும் அதிரடி சோதனை! Read More »

திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது!

கொரோனா பேரிடர் காலத்தில் எம்.ஆர்.பி. தேர்வில் தேர்ச்சி பெற்ற செவிலியர்கள் அனைவரும், திமுக ஆட்சிக்கு வந்த உடனே கட்டாயம் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தலுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி  அளித்திருந்தார். ஆனால் அவர் முதல்வரான பிறகும்  இன்றுவரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்ல. இந்நிலையில் பணி நிரந்தரம் கேட்டு  போராட்டம்  நடத்திய

திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது! Read More »

அரசு ஊழியர்கள் காதில் பூ சுற்றி ‘திமுக அரசுக்கு’ எதிராக போராட்டம்!

தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது. ஆனால் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அவர்களுக்கு ஏற்றதாக இல்லை என அவர்கள் பல நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழகத்தில் சிபிஎஸ் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக்

அரசு ஊழியர்கள் காதில் பூ சுற்றி ‘திமுக அரசுக்கு’ எதிராக போராட்டம்! Read More »

இஸ்ரேல் போரை தொடங்கவில்லை! ஆனால் முடித்து வைக்கும்: ஹமாஸ் பயங்கரவாதிகளை எச்சரித்த பிரதமர்  நேதன்யாகு!  

இஸ்ரேல் போரை தொடங்கவில்லை என்றபோதும் முடித்து வைக்கும் என அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீரென ராக்கெட் ஏவுகனை மூலம் தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என பல

இஸ்ரேல் போரை தொடங்கவில்லை! ஆனால் முடித்து வைக்கும்: ஹமாஸ் பயங்கரவாதிகளை எச்சரித்த பிரதமர்  நேதன்யாகு!   Read More »

சென்னிமலை முருகன் கோவிலை மாற்றுவதாக சொன்ன அமைப்பை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை, முருங்கத்தொழுவு ஊராட்சி கத்தக்கொடிக்காட்டில் அதிகளவிலான ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர். அங்கு ஜான் பீட்டர் என்பவர் தனது வீட்டில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடத்தி அங்குள்ள ஹிந்துக்களுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மிகப்பெரிய ஒலிப்பெருக்கியின் மூலம் ஹிந்து தெய்வங்களை ‘சாத்தான்’ எனக்கூறி இழிவாகவும், அங்குள்ள சென்னிமலை முருகன் கோவிலை இடம் மாற்றம் செய்ய வேண்டும்

சென்னிமலை முருகன் கோவிலை மாற்றுவதாக சொன்ன அமைப்பை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்! Read More »

Scroll to Top