‘ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு’ ஆதரவாக காங்கிரஸ் தீர்மானம்: இந்திய மக்கள் விழித்துக்கொள்ளும் நேரம் இது!

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஒட்டு மொத்த இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது திடீரென்று ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை 5,000க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 260 பேர் ஓர் இசை நிகழ்ச்சியில் […]

‘ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு’ ஆதரவாக காங்கிரஸ் தீர்மானம்: இந்திய மக்கள் விழித்துக்கொள்ளும் நேரம் இது! Read More »

கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் தீர்மானம்: தலைவர் அண்ணாமலை கண்டனம்!

காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல், மத்திய அரசை மட்டும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய திமுக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முயற்சியால், 2018 ஆம் ஆண்டு,

கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் தீர்மானம்: தலைவர் அண்ணாமலை கண்டனம்! Read More »

காவிரி விவகாரத்தில் திமுகவின் இரட்டை நிலைப்பாடு: பேரவையில் இருந்து பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு!

‘‘காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம், முழுமையான, நிரந்தர தீர்வை நோக்கிய தீர்மானமாக இல்லை எனவும், அதில் காங்கிரஸ் அரசு என்பதற்கு பதில் கர்நாடக அரசு என மட்டுமே இருக்கிறது,  எனவே தமிழகத்தின் நலன் உண்மையாகவே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்படும் பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு

காவிரி விவகாரத்தில் திமுகவின் இரட்டை நிலைப்பாடு: பேரவையில் இருந்து பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! Read More »

5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் நோக்கர்களால் ஆவலோடு  எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் விரைவில் நிறைவடைவதால்,

5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு! Read More »

ராம ஜென்மபூமிமை மீட்க முடியுமானால், ஏன் சிந்து மாகாணத்தையும் மீட்க முடியாது: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்!

500 ஆண்டுகளுக்குப் பின் ராம ஜென்மபூமியை மீட்க முடியுமானால், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தையும் திரும்பப் பெற முடியும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாகக்  கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.  நேற்று (அக்டோபர் 8) லக்னோவில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய சிந்தி மாநாட்டில் பேசிய முதல்வர், அயோத்தி, லக்னோவில் இருந்து

ராம ஜென்மபூமிமை மீட்க முடியுமானால், ஏன் சிந்து மாகாணத்தையும் மீட்க முடியாது: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்! Read More »

மின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

திமுக அரசு உயர்த்திய மின்கட்டண உயர்வை கண்டிக்கின்ற வகையில் தமிழகம் முழுவதும்  சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.  கோவை இடையர்பாளையம், கணபதிகுறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபாகங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு,

மின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்! Read More »

அத்திப்பள்ளி பட்டாசு கடையில் தீ விபத்து: உயிரிழந்த குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல்!

அத்திப்பள்ளி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக

அத்திப்பள்ளி பட்டாசு கடையில் தீ விபத்து: உயிரிழந்த குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல்! Read More »

தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகன் வசமாக சிக்கினார்: ரெய்டில் கட்டுக் கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கின!

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 5 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக் கட்டாண பணம், ஆவணங்கள் சிக்கியிருப்பதாகத்  தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் மீதான சட்ட விரோத வெளிநாட்டு முதலீடு புகாரில் அவரது ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்தச் சூழலில் தான்

தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகன் வசமாக சிக்கினார்: ரெய்டில் கட்டுக் கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கின! Read More »

சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களின் முன்னேற்றம்: பிரதமர் மோடி ஆலோசனை!

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் அவற்றின் முன்னேற்றம் பற்றி டெல்லியில் நேற்று (அக்டோபர் 8) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமரின் தலைமைச் செயலர் பி.கே.மிஷ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், பிரதமர்

சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களின் முன்னேற்றம்: பிரதமர் மோடி ஆலோசனை! Read More »

ஹமாஸ் பயங்கரவாதிகளை தும்சம் செய்யும் இஸ்ரேல் ராணுவம்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த மோதலில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புகளை கொன்றுக் குவிக்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் சபதம் ஏற்று களம் இறங்கியுள்ளது.  கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் சுமார் 5000 ராக்கெட்

ஹமாஸ் பயங்கரவாதிகளை தும்சம் செய்யும் இஸ்ரேல் ராணுவம்! Read More »

Scroll to Top