பயங்கரவாதிகளை ஆதரிக்கும் காங்கிரஸ் எப்படி நாட்டை பாதுகாக்கும்: மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வி!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளிடையே நடந்து வரும் போரில் பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 700க்கும் அதிகமான அப்பாவி மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் […]

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் காங்கிரஸ் எப்படி நாட்டை பாதுகாக்கும்: மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வி! Read More »

எக்ஸ் வலைத்தளத்தில் பா.ஜ.,வை பின்தொடர்வோர் எண்ணிக்கை 2.1 கோடி பேர்!

உலகளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் எக்ஸ் வலைத்தளத்தில 2.1 கோடி பேரால் பின்தொடரப்படுவதைக் கொண்டாடுகின்ற வகையில் தனது ஆதரவாளர்களுக்கு பா.ஜ., நன்றி தெரிவித்துள்ளது. உலகளவில் ஒரு வினாடியில் தகவலை தெரியப்படுத்துகின்றதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதன்படி ஒவ்வொரு தனி நபரும், தொழிற்சாலையும், ஐ.டி., கம்பெனியும், அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்கள் என பலரும் சமூக

எக்ஸ் வலைத்தளத்தில் பா.ஜ.,வை பின்தொடர்வோர் எண்ணிக்கை 2.1 கோடி பேர்! Read More »

இஸ்ரேல் போரை தொடங்கவில்லை! ஆனால் முடித்து வைக்கும்: ஹமாஸ் பயங்கரவாதிகளை எச்சரித்த பிரதமர்  நேதன்யாகு!  

இஸ்ரேல் போரை தொடங்கவில்லை என்றபோதும் முடித்து வைக்கும் என அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீரென ராக்கெட் ஏவுகனை மூலம் தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என பல

இஸ்ரேல் போரை தொடங்கவில்லை! ஆனால் முடித்து வைக்கும்: ஹமாஸ் பயங்கரவாதிகளை எச்சரித்த பிரதமர்  நேதன்யாகு!   Read More »

காவிரிப் பிரச்சினையில் தினம் ஒரு நாடகம் நடத்தும் திமுக: தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தமிழக மக்களுக்குத் துரோகங்கள் செய்வதே வரலாறு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுகவின் டெல்டா பகுதி நிர்வாகிகள் கூட்டத்தின் காணொளி ஒன்றைக் காண நேர்ந்தது. அந்தக் காணொளியில், வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க,

காவிரிப் பிரச்சினையில் தினம் ஒரு நாடகம் நடத்தும் திமுக: தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு! Read More »

ராம ஜென்மபூமிமை மீட்க முடியுமானால், ஏன் சிந்து மாகாணத்தையும் மீட்க முடியாது: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்!

500 ஆண்டுகளுக்குப் பின் ராம ஜென்மபூமியை மீட்க முடியுமானால், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தையும் திரும்பப் பெற முடியும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாகக்  கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.  நேற்று (அக்டோபர் 8) லக்னோவில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய சிந்தி மாநாட்டில் பேசிய முதல்வர், அயோத்தி, லக்னோவில் இருந்து

ராம ஜென்மபூமிமை மீட்க முடியுமானால், ஏன் சிந்து மாகாணத்தையும் மீட்க முடியாது: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்! Read More »

சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களின் முன்னேற்றம்: பிரதமர் மோடி ஆலோசனை!

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் அவற்றின் முன்னேற்றம் பற்றி டெல்லியில் நேற்று (அக்டோபர் 8) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமரின் தலைமைச் செயலர் பி.கே.மிஷ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், பிரதமர்

சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களின் முன்னேற்றம்: பிரதமர் மோடி ஆலோசனை! Read More »

பிரதமர் மோடியை கொலை செய்ய சதி: என்.ஐ.ஏ., எச்சரிக்கை!

டெல்லி திகாரில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவிக்க வேண்டும், மேலும்  ரூ.500 கோடி தர வேண்டும்,  இல்லையெனில் பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்வோம், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தையும் குண்டு வைத்து தகர்ப்போம் என இ-மெயில் வாயிலாக மத்திய பாதுகாப்பு துறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி மும்பை போலீசார் மற்றும் பாதுகாப்பு

பிரதமர் மோடியை கொலை செய்ய சதி: என்.ஐ.ஏ., எச்சரிக்கை! Read More »

ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்களை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சுமார் 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனா நாட்டில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நமது பாரதத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பலர் பதக்கங்களை

ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்! Read More »

பாரதத்திற்கு எதிரான பல பொய் செய்தி: ‘நியூஸ்கிளிக்’ மீது போலீஸ் பரபரப்பு தகவல்!

டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள ‘நியூஸ்கிளிக்’ இணையதள நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா, சீனாவிடம் மிகப்பெரிய நிதியை பெற்று, இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை பகுதிகளை சீனாவின் பகுதிகள் என  பொய்யான செய்திகளை பரப்பி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லியை தலைமையிடமாக வைத்து நியூஸ்கிளிக் இணையதள ஊடக நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் பணியாற்றுபவர்கள் அனைவரும்

பாரதத்திற்கு எதிரான பல பொய் செய்தி: ‘நியூஸ்கிளிக்’ மீது போலீஸ் பரபரப்பு தகவல்! Read More »

பயங்கரவாதத்தை வேரறுக்க மோடி அரசு உறுதி: உள்துறை அமைச்சர் அமித்ஷா!

நமது நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (அக்டோபர் 5) தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) பயங்கரவாத எதிர்ப்பு 3-வது மாநாடு நடைபெறுகிறது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மாநாட்டிற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

பயங்கரவாதத்தை வேரறுக்க மோடி அரசு உறுதி: உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »

Scroll to Top