அடுத்த சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் : பிரதமர் மோடி!
கொரோனா பெருந்தொற்று பரவல் போன்று அடுத்த சுகாதார அவசரநிலையை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஜி20 நாடுகளிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், அமைச்சர்களுக்கான பல்வேறு கட்ட கூட்டங்களை இந்தியா நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜி20 நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான கூட்டம் […]
அடுத்த சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் : பிரதமர் மோடி! Read More »