அடுத்த சுகாதார அவசர நிலையை  எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் : பிரதமர் மோடி!

கொரோனா பெருந்தொற்று பரவல் போன்று அடுத்த சுகாதார அவசரநிலையை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஜி20 நாடுகளிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், அமைச்சர்களுக்கான பல்வேறு கட்ட கூட்டங்களை இந்தியா நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜி20 நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான கூட்டம் […]

அடுத்த சுகாதார அவசர நிலையை  எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் : பிரதமர் மோடி! Read More »

பயங்கரவாத  அச்சுறுத்தல்கள் இல்லை,  சுதந்திரமாக சுதந்திர தின விழாவை கொண்டாடிய ஜம்மு காஷ்மீர் மக்கள்!

370 நீக்கப்பட்டு, அரசின் பல்வேறு நல்லவித முன்னெடுப்புகள் காரணமாக பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காணாமல் போனதன் காரணமாக கடந்த காலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அதிகாரிகள் இந்த ஆண்டு நீக்கினர். எனவே பல ஆண்டுகளுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரின் பக்ஷி மைதானத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆயிரக்கனக்கான மக்கள் ஒன்று கூடினர். இதற்கு முன்னர் சுதந்திர தினம், குடியரசு

பயங்கரவாத  அச்சுறுத்தல்கள் இல்லை,  சுதந்திரமாக சுதந்திர தின விழாவை கொண்டாடிய ஜம்மு காஷ்மீர் மக்கள்! Read More »

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

இந்தியாவின் 77வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு செங்கோட்டைக்கு சென்ற பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணைஅமைச்சர்,

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி Read More »

ரயில் பெண் டிரைவர்களின் பிரச்னைக்கு தீர்வு

ரயில்வேயில் பணியாற்றும் பெண் டிரைவர்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார். ரயில்வே துறையில் ஆயிரக்கணக்கான பெண் இன்ஜின் டிரைவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நீண்ட தூரம் ரயில் இயக்கும் நேரத்தில் கழிவறை போக வேண்டும் என்றால், அடுத்த ரயில் நிலையம் வந்த பின்னர்தான் பயணிகள் பெட்டியில்

ரயில் பெண் டிரைவர்களின் பிரச்னைக்கு தீர்வு Read More »

வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுங்க: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 13) முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகள் மற்றும் அலுவலகங்கள், தொழில் கூடங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் எனவும், அதனை செல்பி எடுத்து https://harghartiranga.com/ என்ற இணையதளத்தில் பதிவேற்ற செய்யவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் நடைபெறும்

வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுங்க: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்! Read More »

‘என் மண், என் தேசம்’- இயக்கத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு!

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அது போன்ற நிகழ்ச்சிகளில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், மற்றும் சாதனை புரிந்தவர்கள், விளையாட்டு வீரர்கள், சுயத்தொழில் தொடங்கும் மகளிர், பள்ளி, மாணவர்கள் என பலரையும் பாராட்டியும் அவர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார். அதே

‘என் மண், என் தேசம்’- இயக்கத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு! Read More »

உலக பாரா வில்வித்தையில் இந்திய ஜோடி தங்கம் வென்று அசத்தல்!

செக் குடியரசு நாட்டில் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. கலப்பு அணிகளுக்கான காம்பவுண்டு ஓபன் பிரிவு பைனலில் இந்தியாவின் சரிதா, ராகேஷ் குமார் ஜோடி, பிரேசில் நாட்டை சேர்ந்த ஜேன் கர்லா, பெரைய்ரா ஜோடியை சந்தித்தது. முதல் இரண்டு செட்டில் இந்திய ஜோடி 74&73 என முந்தியது. தொடர்ந்து அசத்திய இந்திய

உலக பாரா வில்வித்தையில் இந்திய ஜோடி தங்கம் வென்று அசத்தல்! Read More »

‘அரிசி’ ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது ஏன் தெரியுமா!

மோடி அரசு பதிவியேற்ற பின்பு, உலகளவில் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உருவானது, கொரோனா காலத்தில் உணவு ஏற்றுமதியை கண்டித்து வந்த எதிர்க்கட்சிகள் இப்போது ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதை வரவேற்காமல் எதிர்ப்பது வெற்று அரசியல் ! இந்த நடவடிக்கை பல காலமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் உலகம் முழுவதும்

‘அரிசி’ ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது ஏன் தெரியுமா! Read More »

இந்தியாவுக்கு நுழைய முயன்ற 2 சீன இளைஞர்கள் கைது

நேபாள் நாட்டிற்கு ஊடுருவி அங்கிருந்து இந்திய நாட்டின் பீகார் மாநிலத்திற்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இரண்டு சீன இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் அசுர வளர்ச்சி அடைந்து வருவதால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் சீனா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதாவது இந்தியாவின் எல்லையில் ஊடுருவது மற்றும்

இந்தியாவுக்கு நுழைய முயன்ற 2 சீன இளைஞர்கள் கைது Read More »

Scroll to Top