சீனாவிடம் நிதி பெற்ற ‘நியூஸ்கிளிக்’ ஊடக  நிறுவனர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சீனாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த ‘நியூஸ்கிளிக்’ இணைய ஊடகத்தின் நிறுவனர் புர்கயஸ்தா உட்பட இரண்டு பேரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் நேற்று (அக்டோபர் 3) கைது செய்தனர். அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது, நியூஸ்கிளிக் இணைய ஊடக நிறுவனம். அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் சமீபத்தில் […]

சீனாவிடம் நிதி பெற்ற ‘நியூஸ்கிளிக்’ ஊடக  நிறுவனர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது! Read More »

‘வந்தே பாரத்’ ரயிலில் ஏசி படுக்கை வசதிகளுடன் புதிய பெட்டிகள்

வந்தே பாரத் அதிநவீன சொகுசு ரயில் உள்கட்டமைப்பு புகைபடங்களை மத்திய ரயில்வே அமைச்சர் எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் மிக வேகமாக செல்லக்கூடிய வகையிலும் மற்ற பெருநகரங்களை இணைக்கும் வகையிலும் புதிதாக வந்தே பாரத் ரயில்சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில்

‘வந்தே பாரத்’ ரயிலில் ஏசி படுக்கை வசதிகளுடன் புதிய பெட்டிகள் Read More »

சீனாவிடம் பணம் பெற்று செயல்பட்ட ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்திற்கு சீல்!

நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். சீனாவுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வழங்கி வந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ‘நியூஸ்கிளிக்’ ஆன்லைன் செய்தி நிறுவனம், அமெரிக்க பணக்காரரான நெவில்லி ராய் இடம் இருந்து பணம் பெற்றதாகவும், சீனாவுக்கு ஆதரவாக இந்தியாவில் செய்திகளை வெளியிடுவதற்காக இந்தப் பணம்

சீனாவிடம் பணம் பெற்று செயல்பட்ட ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்திற்கு சீல்! Read More »

பிச்சைக்காரர்கள் ஏற்றுமதி; அரபு நாடுகளிடம் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்!

பிச்சை எடுத்த காரணத்தினால் அரபு நாடுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் பாகிஸ்தானியர்கள் என்பது தற்போது  தெரியவந்திருக்கிறது. இதனால் யாத்ரீகர்கள் வேடத்தில் பிச்சைக்காரர்களை அனுப்ப வேண்டாம் என்று பாகிஸ்தானிடம் அரபு நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.  மத ரீதியில் இந்தியாவுடன் இணைந்து இருக்க முடியாது எனஇந்தியாவில் இருந்து கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட்

பிச்சைக்காரர்கள் ஏற்றுமதி; அரபு நாடுகளிடம் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! Read More »

சனாதன தர்மம் எதிர்ப்பு பேச்சு: உதயநிதி மீது மற்றொரு வழக்கு!

சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என பேசிய உதயநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை, மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் முற்போக்கு எழுத்தாளர் சார்பில் சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக அமைச்சர் உதயநிதி

சனாதன தர்மம் எதிர்ப்பு பேச்சு: உதயநிதி மீது மற்றொரு வழக்கு! Read More »

உதயநிதியை கண்டித்து டெல்லியில் ஹிந்து அமைப்புகள் கண்டனப் பேரணி!

சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து ஹிந்து அமைப்பினர் நேற்று (செப்டம்பர் 25) டெல்லியில் கண்டனப் பேரணி நடத்தினர். இதனை முன்னிட்டு தமிழ்நாடு இல்லத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சார்பில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி நடத்தப்பட்ட  சனாதன தர்மம் ஒழிப்பு

உதயநிதியை கண்டித்து டெல்லியில் ஹிந்து அமைப்புகள் கண்டனப் பேரணி! Read More »

பயங்கரவாதி கொலையில் கனடாவிடம் எந்த ஆதாரமும் இல்லை: மத்திய அரசு!

‘காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எதிராக கனடா அரசிடம் எவ்வித உளவுத் தகவல்களும், ஆதாரங்களும் இல்லை. காலிஸ்தான் குழுக்களின் ஆலோசனையின்படி அவர்கள் செயல்பட்டுள்ளனர்’ என மத்திய அரசு தரப்பின் உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் தகவல் கூறியுள்ளனர். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கடந்த ஜூன் மாதம் மர்ம

பயங்கரவாதி கொலையில் கனடாவிடம் எந்த ஆதாரமும் இல்லை: மத்திய அரசு! Read More »

பண்டிட் தீனதயாள் 107வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, அமித்ஷா, அண்ணாமலை புகழாரம்!

பண்டிட்  தீனதயாள் உபாத்யாயாவின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் புகழாரம் சூட்டியுள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி: பண்டிட் தீன்தயாள் உபாத்யாயவின் ஆளுமையும் பணியும் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும். அவரால் உருவானது அந்த்யோதயா

பண்டிட் தீனதயாள் 107வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, அமித்ஷா, அண்ணாமலை புகழாரம்! Read More »

புதுச்சேரி  மாநில பா.ஜ., தலைவராக செல்வகணபதி எம்.பி., நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு!

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வகணபதி எம்.பி., நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இந்த  அறிவிப்பினை பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். பாஜகவின் நியமனத்தில் செல்வகணபதி தற்போது ராஜ்ய சபா  எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே நியமன எம்.எல்.ஏ.வாகவும்  இருந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆசிரியர் பணியாளருமான இவர்,

புதுச்சேரி  மாநில பா.ஜ., தலைவராக செல்வகணபதி எம்.பி., நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு! Read More »

பொது இடங்களில் தூய்மைப்பணி: பொதுமக்கள் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதிவரை ‘சுகாதார சேவை’ என்ற பெயரில் பிரமாண்ட தூய்மைப்பணி நடந்து வருகிறது. பண்டிட் தீன் தயாள் ஜி மற்றும்  மகாத்மா காந்தி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி இந்த பிரசாரம் நடைபெற்று வருகிறது.  அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிக்கு நாடு

பொது இடங்களில் தூய்மைப்பணி: பொதுமக்கள் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு! Read More »

Scroll to Top