பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற இந்தியா; பாகிஸ்தான் ஊடகம் புகழாரம்

பாகிஸ்தான் அண்மைகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. உணவுக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கோதுமை மாவுக்காக பொதுமக்கள் அடித்துக் கொள்ளும் வீடியோ காட்சிகளும் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.இந்த நிலையில் பாகிஸ்தானின் பிரபல பத்திரிக்கையான எக்ஸ்பிரஸ் டிரைபூன் பிரதமர் மோடியையும் அவரின் தலைமையில் இந்தியா சர்வதேச அளவில் அடைந்து வரும் முக்கியத்துவத்தையும் […]

பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற இந்தியா; பாகிஸ்தான் ஊடகம் புகழாரம் Read More »

“டிலருவுடன்” “டீல் போட்ட” நிதி ஆலோசகர் – இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ”ப.சி” ஜெயிலுக்காக காத்திருக்கிறார்

இந்தியாவின் முன்னாள் நிதித்துறை செயலரும், ராஜஸ்தான் அரசின் பொருளாதார ஆலோசகருமான அரவிந்த் மாயாராமுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு ரகசிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆவணங்கள் தான் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவில் ஆட்சியில்

“டிலருவுடன்” “டீல் போட்ட” நிதி ஆலோசகர் – இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ”ப.சி” ஜெயிலுக்காக காத்திருக்கிறார் Read More »

ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியா – இந்தியாவின் சேவை, உலகநாடுகளுக்குத் தேவை!

கடந்த 9 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் நன் மதிப்பு அதிகரித்துள்ளது. வணிகம், பாதுகாப்பு,காலநிலை, கலாசாரம், அமைதி என அனைத்தையும் ஏற்றுமதி செய்வதில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாகஉருவெடுத்துள்ளது. அமெரிக்கா முதல் இந்தோனேசியா வரை, ஆஸ்திரேலிய முதல் ஆப்கானிஸ்தான் வரைஇந்தியாவின் நல்லுறவுக்காக ஏங்கி நிற்கிறது. பாரதம் உலகின் தலைமையை ஏற்கும் நிலைக்கு படிப்படியாகமுன்னேறி வருகிறது

ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியா – இந்தியாவின் சேவை, உலகநாடுகளுக்குத் தேவை! Read More »

அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை பெருக்குவது அவசியம் – பிரதமர் மோடி !

தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (05.01.23) உரையாற்றினார். தண்ணீர் தொலைநோக்கு @ 2047 என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். நீடித்த வளர்ச்சி மற்றும் மனித வளர்ச்சிக்காக நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்த வழிவகைகளை விவாதிக்க முக்கியக் கொள்கை இயற்றுவோரை ஒருங்கிணைப்பது இம்மாநாட்டின்

அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை பெருக்குவது அவசியம் – பிரதமர் மோடி ! Read More »

பாகிஸ்தானில் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட ஹிந்து பெண் !

பாகிஸ்தானில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண், தலை துண்டித்து, தோல் உரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். அதனாலேயே வஞ்சிக்கவும் படுகின்றனர். இங்கு சிந்து மாகாணத்தில் உள்ள சின்ஜ்ஹோரா நகரின் அருகேயுள்ள கிராமத்து வயல் வெளியில், சமீபத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட ஹிந்து பெண் ! Read More »

Scroll to Top