டெல்லி மாணவர் சங்க தேர்தல்: ஏ.பி.வி.பி. மாபெரும் வெற்றி!

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் (டி.யு.எஸ்.யு.) தேர்தலில் தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் ஆகிய மூன்று பதவிகளையும் கைப்பற்றி ஏ.பி.வி.பி. அமைப்பு மாபெரும்  வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். கடந்த செப்டம்பர் 22ம் தேதி டெல்லி பல்கலைக்கழக […]

டெல்லி மாணவர் சங்க தேர்தல்: ஏ.பி.வி.பி. மாபெரும் வெற்றி! Read More »

வாழ்த்து கவிதை.. அடுத்த குறி 2024, அறிகுறி 400+

எண்ணற்ற சாதனைகள் பல அவற்றில் எண்ணுற்ற சாதனைகளும் உள… முதல்வராக சாதித்த ஆண்டுகள் 13 பிரதமராக நீடிக்கும் ஆண்டு 10 ஜொலித்து காட்டியது ஜி-20 ஒழித்து கட்டியது 370 உலக பொருளாதாரத்தில் நாட்டின் இடம் 5 அடுத்த இலக்கு 3 பெருமிதம் சந்திராயன் 3 ஆதித்யா-எல் 1 அடுத்த குறி 2024 அறிகுறி 400+ காண்பது எழுபத்து மூன்றாம் அகவை மீண்டும் பிரதமராக  எழப்போவது மூன்றாம் முறை

வாழ்த்து கவிதை.. அடுத்த குறி 2024, அறிகுறி 400+ Read More »

இந்துக்கள் கொந்தளிப்பு: போபாலில் நடைபெற இருந்த இ.ண்.டி. கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து!

நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து உருவான கூட்டணி தற்போது  தங்களது பெயரை இ.ண்.டி. என மாற்றிக் கொண்டுள்ளது.  இவர்கள் பெங்களூரு, மும்பை, பாட்னா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் நடத்தின. இதற்கிடையில் தமிழகத்தில் உதயநிதி சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும், அதனை பல்வேறு நோய்களுடன் ஒப்பிடும் பேசியிருந்தார். இவரது பேச்சு இந்துக்கள்

இந்துக்கள் கொந்தளிப்பு: போபாலில் நடைபெற இருந்த இ.ண்.டி. கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து! Read More »

சந்திராயன் -3: திருமண வரவேற்பில் கொண்டாடிய தம்பதியர்

கடந்த 23.08.2023 புதன் கிழமை மாலை மாம்பலம் பாணிக்ரஹா திருமண மண்டபத்தில் திரு முகிலன் கிருஷ்ணமூர்த்தி அவர்களது மகள் டாக்டர். முகில் மதி – பிரவீன் குமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அன்று மாலை மிகச் சரியாக ஆறு மணி நான்கு நிமிடத்திற்கு சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியதைத்  தொடர்ந்து தம்பதியர்

சந்திராயன் -3: திருமண வரவேற்பில் கொண்டாடிய தம்பதியர் Read More »

‘என் மண் என் தேசம்’ பிரச்சாரப் பேரியக்கம் தொடக்கம்!

பாரதப் பிரதமர் மோடி அவர்களால் சுதந்திர தினத்தன்று அறிவிக்கப்பட்ட “என் மண் என் தேசம்” பிரச்சாரப் பேரியக்கத்தினை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், காட்டாங்குளத்தூரிலுள்ள நினகரை கிராமத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (செப்டம்பர் 1) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்திற்கான தேசிய இணைப் பொறுப்பாளர் டாக்டர் பொங்குலெட்டி சுதாகர் ரெட்டி முன்னிலை

‘என் மண் என் தேசம்’ பிரச்சாரப் பேரியக்கம் தொடக்கம்! Read More »

ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாண ஊர்வலம் அழைத்துச் சென்று கொடுமை: பாஜக கடும் கண்டனம்!

ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கார் மாவட்டத்தில் பெண் ஒருவரை நிர்வாண கோலத்தில் ஊர்வலம் அழைத்து சென்ற கொடுமை அரங்கேறியுள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக கணவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி இருவருக்கும் இடையே

ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாண ஊர்வலம் அழைத்துச் சென்று கொடுமை: பாஜக கடும் கண்டனம்! Read More »

பாரதப் பண்பாடுப் பெயர் சூட்டுவது பா.ஜ.க.வின் கலாசாரம்!

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரும் சரி, அதற்கு முன்னர் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலத்திலும் சரி,  எப்போதுமே பாஜக அரசு, திட்டங்களுக்கு பாரதப் பண்பாடுப் பெயர் சூட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. சமீபத்தில் நாடு முழுவதும் தொடங்கப்பட்ட அதிவேக சொகுசு ரயிலுக்கு ‘வந்தே பாரத்’ என பெயர் சூட்டப்பட்டது.

பாரதப் பண்பாடுப் பெயர் சூட்டுவது பா.ஜ.க.வின் கலாசாரம்! Read More »

விக்ரம் (லேண்டர்) கால்பதித்த பகுதியை ‘சிவ  சக்தி’ என அழைப்போம்: பிரதமர் நரேந்திர மோடி!

நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பகுதியை இனிமேல் ‘ சிவ சக்தி ‘  என்று அழைப்போம். சந்திரயான் -3 திட்டத்தில் பெண்கள் பங்களிப்பு மிக அதிகம். எனவே சிவ சக்தி என்று அழைப்பதே சால சிறந்ததாகும் என பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திந்து பாராட்டியபோது குறிப்பிட்டார்.சந்திராயன் – 3 நிலவில்

விக்ரம் (லேண்டர்) கால்பதித்த பகுதியை ‘சிவ  சக்தி’ என அழைப்போம்: பிரதமர் நரேந்திர மோடி! Read More »

இந்தியாவை கேலி செய்த நியூயார்க் டைம்ஸ் , இப்போது என்ன சொல்லப் போகிறது ? 

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் 28 செப்டம்பர் 2014 அன்று நமது விண்வெளித் திட்டத்தைப் பற்றி கேலி கிண்டல் செய்து போட்டி ருந்த கார்ட்டூன் இது. அவர்கள் எல்லாம் படித்தவர்கள் சீமான்கள் என்பது  போலவும் இந்தியர்கள் கோமணாண்டிகள், மாடு மேய்ப்பவர்கள் என்பது போலவும் கேலி செய்திருந்தது. ஆனால் இப்போது, அமெரிக்கா செய்யாத சாதனையை இந்தியா செய்து

இந்தியாவை கேலி செய்த நியூயார்க் டைம்ஸ் , இப்போது என்ன சொல்லப் போகிறது ?  Read More »

‘சந்திரயான்3’ பற்றி அவதூறு பதிவு: நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கர்நாடகா போலீஸ் வழக்குப்பதிவு!

இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் அவதூறாக பதிவிட்ட நிலையில் அவர் மீது இந்து அமைப்பு ஒன்று  கொடுத்த புகாரில் கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் அடுத்த மைல் கல்லாக சந்திரயான் 3 விண்கலம் பார்க்கப்பட்டு வருகிறது. நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்புக்கு மத்தியில்

‘சந்திரயான்3’ பற்றி அவதூறு பதிவு: நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கர்நாடகா போலீஸ் வழக்குப்பதிவு! Read More »

Scroll to Top