18-வது சுனாமி நினைவு தினம் இன்று…

18-வது சுனாமி நினைவு தினமான இன்று தமிழக பாஜக சார்பில் சென்னை மெரினா விவேகானந்தர் இல்லம் அருகே நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி சுனாமியால் பாதித்த 500க்கும் மேற்பட்ட மகளிருக்கு புடவைகள் வழங்கினார். உடன் தமிழக பாஜக துணைத்தலைவர் கரு. நாகராஜன், மாநில செயலாளர்கள் […]

18-வது சுனாமி நினைவு தினம் இன்று… Read More »

சனாதனம் தொடங்கிய இடமே தெற்குதான், குறிப்பாக தமிழகத்திலிருந்துதான் – திராவிட மாடலை ரவுண்டு கட்டும்
ஆளுநர்!

காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் சமாதிவளாகத்தில், தியாகராஜர் மறைந்த புஷ்ய பகுல பஞ்சமி திதியில் ‘ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை’ சார்பில்,ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடத்தப்படுவது பாரம்பரிய வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டுக்கான176வது ஆண்டு ஆராதனை விழாகடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த விழாவை தெலுங்கானா மற்றும்

சனாதனம் தொடங்கிய இடமே தெற்குதான், குறிப்பாக தமிழகத்திலிருந்துதான் – திராவிட மாடலை ரவுண்டு கட்டும்
ஆளுநர்!
Read More »

Scroll to Top