கருணாநிதி ஏமாற்றுப் பேர்வழி – ஈ.வி.கே.எஸ். காணொளி வைரல் !

ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.
இளங்கோவன் இவர் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்து, விமர்சனம் செய்த காணொளி ஒன்று தற்போது
வைரலாகி வருகிறது.
அந்தக் காணொளியில், கலைஞர் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவர் எப்படி? நன்றி மறந்தவர் என்பதை
ஆரம்பத்தில் இருந்து சொல்ல வேண்டும். என்.எஸ்.கே.வை எப்படி? ஏமாற்றினார். அண்ணாவை எப்படி? ஏமாற்றினார்.
எங்க அப்பாவை எப்படி? ஏமாற்றினார். எம்.ஜி.ஆர். எப்படி? ஏமாற்றினார். எஸ்.எஸ். ராஜேந்திரனை எப்படி?
ஏமாற்றினார் என்பது குறித்து ஒரு புத்தகத்தை எழுதலாம் என கூறியிருக்கிறார். அதுபோல கலைஞர் கடின
உழைப்பாளி ஆனால் அவரது உழைப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமே பயனளிக்கிறது என்ற மற்றொரு
காணொளியும் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top