இந்திய பொருளாதாரத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை

சுதந்திரத்துக்கு பிறகு இந்திய பொருளாதாரத்தை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி அரும்பாடுபட்டார். 2014ல் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதற்கு பின், உலக நாடுகள் பலவற்றிற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது இன்றைய எதிர்க்கட்சிகள் பல்வேறு விதமான கிண்டல் அடித்தனர். முதலில் நம்மை சுற்றியுள்ள நேச நாடுகளில் (Neighbouring country) நாம் நட்புறவை […]

இந்திய பொருளாதாரத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை Read More »

இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேராக மாறியுள்ள ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகள்; பிரதமர் மோடி முயற்சியின் பலன்களை நேரடியாக அறுவரை செய்யும் ஏழை மக்கள்

ஒரு வங்கி ஊழியரின் நேரடி பார்வையில் விளைந்த பொருளாதார சிந்தனையாகவே இது எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.. நண்பர்களே .. வணக்கம். இந்திய அரசின் தலைமைச் பொறுப்பில் இதுவரை இருந்த பிரதமர்களை தாண்டி உலகம் முழுவதும் ஒரு ஒப்பற்ற புகழை தானும் பெற்று, இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த ஒரே பிரதமர் நரேந்திர மோடி என்பதை நாம் அறிவோம்

இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேராக மாறியுள்ள ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகள்; பிரதமர் மோடி முயற்சியின் பலன்களை நேரடியாக அறுவரை செய்யும் ஏழை மக்கள் Read More »

50,000 மாணவர்கள் ஆப்சென்ட்;மோசமான நிலையில் கல்வியின் தரம்; ஊர்சுற்றுவதில் அமைச்சர் பிஸி

12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 16ம் தேதி தொடங்கிய நிலையில், முதல் தேர்வான தமிழ் தேர்வை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. வடமாநிலங்களோடு ஒப்பிட்டு அவர்களை தாழ்வாக பேசி, நாங்கள் தான் புத்திசாலிகள் என பேசி திரிந்த திராவிட மாடல் வாய்களுக்கு இந்த புள்ளி விவரம் பூட்டு

50,000 மாணவர்கள் ஆப்சென்ட்;மோசமான நிலையில் கல்வியின் தரம்; ஊர்சுற்றுவதில் அமைச்சர் பிஸி Read More »

சாரதா ரொம்ப அழகா இருக்க; ஒரே டயாலாக்கில் பார்முக்கு திரும்பிய இளங்கோவன்; வைத்து செய்யும் இணையவாசிகள்

தமிழ்நாட்டு வாய்க் கொழுப்பு அரசியல்வாதிகளில் மிகவும் பிரபலமானவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அநாகரீகமாக பேசி பலமுறை எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளார். அப்படி அநாகரீகமாக பேசி, தமிழ்நாட்டு மக்களுக்கு சிறந்த எண்டர்டைன்மெண்டாக இருந்தவர், கடந்த மக்களவை தேர்தலில் தேனியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு வாயை மூடிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அவரை மீண்டும் தமிழ்நாட்டு

சாரதா ரொம்ப அழகா இருக்க; ஒரே டயாலாக்கில் பார்முக்கு திரும்பிய இளங்கோவன்; வைத்து செய்யும் இணையவாசிகள் Read More »

யோகி ஆதித்யநாத் | காவியில் ஒரு காக்கி

யோகி ஆதித்யநாத் என்ற பெயர் 2017 ம் ஆண்டு வரை பலருக்கு பரிச்சயமில்லாதது ஆனால், இன்று இவரைப் பற்றிப் பேசாத மாநிலங்கள், அரசியல் கட்சிகள் இல்லை. அப்படி என்ன செய்து விட்டார் என்பதைப் பார்ப்போம்  யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் தொடர்ச்சியாக 1998, 1999, 2004, 2009 & 2014 வரை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி

யோகி ஆதித்யநாத் | காவியில் ஒரு காக்கி Read More »

ஹாட்ரிக் வெற்றி பெறுவார் மோடி: இந்திய டுடே தகவல்

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 2024க் கான மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்றால், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் நீடிப்பார் என்று இந்தியா டுடேயின் #மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்திய டுடே நடத்திய #மூட் ஆஃப் தி நேஷன் என்ற கருத்துக்

ஹாட்ரிக் வெற்றி பெறுவார் மோடி: இந்திய டுடே தகவல் Read More »

தமிழ்நாடு அரசின் குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி – பணிந்த திராவிட மாடல் அரசு

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட குடியரசு தின ஊர்தி சர்ச்சையை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. தொடர்ந்து 3 வருடங்களாக குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழ்நாட்டு அரசின் அலங்கார ஊர்தி கடந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டது. இதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய திராவிட வடை அரசு, மத்திய அரசு திட்டமிட்டே தமிழ்நாட்டின் ஊர்தியை நிராகரிக்கப்பட்டதாக

தமிழ்நாடு அரசின் குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி – பணிந்த திராவிட மாடல் அரசு Read More »

மக்களாட்சியில் “தன் மக்கள்” ஆட்சி; கடைசிவரை தொண்டனுக்கு ஏமாற்றம் மட்டும் தான் பரிசா ?

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மீண்டும் அக்கட்சி தலைமையின் ஆதிக்க மன நிலையும், வாரிசு அரசியலும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக ஜனவரி 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல்

மக்களாட்சியில் “தன் மக்கள்” ஆட்சி; கடைசிவரை தொண்டனுக்கு ஏமாற்றம் மட்டும் தான் பரிசா ? Read More »

ரத்தத்தை சிந்தி பெற்ற சுதந்திரம் ; அஜித் தோவல்

ரத்தத்தை கொடுங்கள் சுதந்திரத்தை தருகிறேன் என சிங்கப்பூரில் முழங்கினார் நேதாஜி … முறையாக பயிற்சி பெறாத சில ஆயிரம் வீரர்களை மட்டுமே கொண்டிருந்த இந்திய தேசிய ராணுவத்தை வைத்திருந்த நேதாஜி … அமெரிக்காவுடன் கூட்டணியில் இருந்த, இரண்டாவது உலகப் போரை நடத்தி அதில் வெற்றி பெற்ற மிகப்பலம் வாய்ந்த பிரிட்டிஷ் படையை வீழ்த்த முடியும் என

ரத்தத்தை சிந்தி பெற்ற சுதந்திரம் ; அஜித் தோவல் Read More »

மாணிக் தாகூரா? மரமண்டை தாகூரா? – பங்கம் செய்த எஸ்.ஆர் சேகர்

பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி, தான் சார்ந்த கட்சியையே மாற்று கட்சிக்கு அடகுவைத்து தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு 11 எம்எல்ஏக்களை விற்று , 2 இடைத்தேர்தல்களில் தன் கட்சியையே டெபாசிட் இழக்க வைத்து, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை விலைக்கு விற்ற திரு மாணிக் தாகூர் “கட்சி காவல் தடை சட்டத்தை” பற்றி பேசுவது வினோதமாக

மாணிக் தாகூரா? மரமண்டை தாகூரா? – பங்கம் செய்த எஸ்.ஆர் சேகர் Read More »

Scroll to Top