திவாலாகும் பாகிஸ்தான் – மோடி அரசின் பணமதிப்பு இழப்பின் தாக்கமா?

இந்தியாவின் அண்டைய இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.கோதுமை மாவு வாங்க ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 3 வாரங்களில்பாகிஸ்தான் திவாலாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜூனில் பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அந்த நாட்டின் பயிர் சாகுபடி சுமார் 80சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் […]

திவாலாகும் பாகிஸ்தான் – மோடி அரசின் பணமதிப்பு இழப்பின் தாக்கமா? Read More »

சென்னையில் மட்டும் ஒரே ஆண்டில், போதை வழக்கில் 1,219 பேர் கைது !

சட்டம் ஒழுங்கில் தமிழகம் மிகவும் சீர்கெட்டு உள்ளதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் திமுக ஆட்சியேற்ற பிறகுதான் கடந்தஓராண்டில் மட்டும் போதை,மது தொடர்பில் மட்டும் 1,219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாக்அப் மரணங்கள்,பாலியல் சீண்டல்கள், திமுக கவுன்சிலர்கள் அட்ரோசிட்டிகள் என அடுக்கிகொண்டே போகலாம் சட்ட ஒழுங்கின்சங்கடத்தை. இந்தநிலையில், ஆளுநருக்கு எழுதிக்கொடுக்கப்பட்ட உரையில் தமிழகம் அமைதி பூங்காவாகஇருக்கிறதாம் ! இதை

சென்னையில் மட்டும் ஒரே ஆண்டில், போதை வழக்கில் 1,219 பேர் கைது ! Read More »

சிங்கப்பூரில் இந்தியாவின் யு.பி.ஐ !

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை தளமான யு.பி.ஐ., சிங்கப்பூரின் இதேபோன்ற தளமான ‘பேநவ்’உடன் இணைந்து, விரைவில் செயல்படவிருக்கிறது.கோல்கட்டாவில் நடைபெற்ற ‘ஜி20’ கூட்டத்தில் பங்கேற்ற, சிங்கப்பூர் மத்திய வங்கியின் தலைமை நிதிதொழில்நுட்பஅதிகாரி சொப்னெந்து மொஹந்தி, இந்தியாவின் யு.பி.ஐ., எனப்படும், ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளம்மற்றும் சிங்கப்பூரின் ‘பேநவ்’ ஆகியவை, ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாக கூறினார். இது தொடர்பாக, அவர்மேலும்

சிங்கப்பூரில் இந்தியாவின் யு.பி.ஐ ! Read More »

ஆர். ஆர். ஆர். திரைப்பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது – பிரதமர் மோடி வாழ்த்து !

பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு‘கோல்டன் குளோப்’ விருது கிடைத்திருக்கிறது. இதையடுத்து, படக்குழுவினருக்கு பாரத பிரதமர் மோடி வாழ்த்துத்தெரிவித்திருக்கிறார்.சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைஅடிப்படையாகக் கொண்டு RRR படம் உருவாகி இருந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் எனெர்ஜியானபாடலான நாட்டு

ஆர். ஆர். ஆர். திரைப்பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது – பிரதமர் மோடி வாழ்த்து ! Read More »

பாரபட்சமான செய்தித்தாள்கள் என அன்றே சொன்ன அண்ணல் அம்பேத்கர் – ம. வெங்கடேசன் !

அரசியலுக்கு வந்த நல்ல மனிதர் விஜயகாந்தை சிலர் காமெடி ஆக்கிவிட்டார்கள். அதேபோல் சில கட்சிகளின்ஏவுகணையாக அண்ணாமலையிடம் அதே சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இங்கே சூழ்ச்சி வீழ்ச்சியாகும் எனதிரைப்பட இயக்குனரும், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு துணை தலைவருமானபேரரசு தெரிவித்துள்ளார்.சில தினங்களுக்கு முன்னர் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்களைசந்தித்தார். அப்போது

பாரபட்சமான செய்தித்தாள்கள் என அன்றே சொன்ன அண்ணல் அம்பேத்கர் – ம. வெங்கடேசன் ! Read More »

கவர்னர் மீது டி ஆர் பாலு பாய்வது ஏன்? எஸ் ஆர் சேகர் காட்டமான விமர்சனம் !

கவர்னரை பார்க்கின்ற பொழுது கைகட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து, கூழை கும்பிடு போட்ட டி ஆர் பாலு.. இப்போது கவர்னரை எச்சரித்து இருப்பதுதன் எஜமான விசுவாசத்தை காண்பிப்பதற்காகத்தான் என்று எஸ் ஆர் சேகர் விமர்சித்துள்ளார். மேலும் அவர், செட் “கவர்னரை பற்றிய இவரது குற்றச்சாட்டுகள் வினோதமாக இருக்கிறது சனாதனம் பேசுகிறாராம். ஆரியம் திராவிடம் உரைக்கிறாராம்.

கவர்னர் மீது டி ஆர் பாலு பாய்வது ஏன்? எஸ் ஆர் சேகர் காட்டமான விமர்சனம் ! Read More »

தி.மு.க.வில் இருக்கும் தலைவர்களும், அமைச்சர்களும் நாங்கள் இந்துக்கள் என்று சொல்ல தலைமை அனுமதிக்குமா ?
வானதி சீனிவாசன் !

தி.மு.க.வில் இருக்கும் மற்ற தலைவர்களும், அமைச்சர்களும் தாங்கள் இந்துக்கள் என்று சொல்ல, தி.மு.க. தலைமைஅனுமதிக்குமா? என பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவியும், கோவை தெற்கின் சட்டமன்ற உறுப்பினருமானவானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;- “சென்னையில், ஜனவரி 5-ம் தேதி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில்நடைபெற்ற, 2,500 திருக்கோயில்களுக்கு, ரூ. 50 கோடி

தி.மு.க.வில் இருக்கும் தலைவர்களும், அமைச்சர்களும் நாங்கள் இந்துக்கள் என்று சொல்ல தலைமை அனுமதிக்குமா ?
வானதி சீனிவாசன் !
Read More »

செவிலியர்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத தமிழக அரசு – அண்ணாமலை அறிக்கை !

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களைப் பணிநீக்கம் செய்யும் தமிழக அரசின் முடிவை கண்டித்து தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வருமாறு;-“கடந்த ஜீன் 6ஆம் தேதி, மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிவரும் செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சாலை

செவிலியர்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத தமிழக அரசு – அண்ணாமலை அறிக்கை ! Read More »

திரிபுராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக – அமித்ஷா உறுதி !

பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் காட்டு அபரிமிதமான அன்பும், நம்பிக்கையும் திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சிஅமைக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” என இருநாள் பயணமாக திரிபுரா சென்றுள்ள மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர்,“திரிபுரா தேசிய விடுதலை முன்னணி உடனான அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளோம். ஒரு காலத்தில் போதைப்பொருள் கடத்தல்,

திரிபுராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக – அமித்ஷா உறுதி ! Read More »

பெண்களை கெளரவிக்கும் இந்திய ராணுவம்: நாட்டின் உயரமான பகுதியில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் சிவா
செளஹான் !

நாட்டில் உள்ள மிகவும் உயரமான பனிச்சிகரங்களில் ஒன்றான சியாச்சின் பனிமலையில் பணியமர்த்தப்பட்ட முதல்பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையை சிவா சவுகான் என்ற பெண் அதிகாரி பெற்றுள்ளார்.இந்த அதிகாரப்பூர்வ தகவலை, இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் பிரிவு, தனது ட்விட்டர் பக்கத்தில்தெரிவித்துள்ளது. கண்ணாடிக் கூரையை உடைத்தல் என்ற தலைப்புடன் தொடங்கிய அந்த ட்விட்டர்

பெண்களை கெளரவிக்கும் இந்திய ராணுவம்: நாட்டின் உயரமான பகுதியில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் சிவா
செளஹான் !
Read More »

Scroll to Top