புராதனச் சின்னமாகும் ராம் சேது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு !
ஸ்ரீ ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஸ்ரீ ராமர் பாலம், தமிழகத்தின் பாம்பனுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே, கடலுக்குள் 30 கி.மீ. நீளத்துக்கு அமைந்துள்ளது. இந்தப் பாலம், தேவி சீதையை மீட்க ஸ்ரீ ராமர் கட்டிய பாலம் என்று ஹிந்துக்களால் […]
புராதனச் சின்னமாகும் ராம் சேது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ! Read More »