புராதனச் சின்னமாகும் ராம் சேது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு !

ஸ்ரீ ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஸ்ரீ ராமர் பாலம், தமிழகத்தின் பாம்பனுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே, கடலுக்குள் 30 கி.மீ. நீளத்துக்கு அமைந்துள்ளது. இந்தப் பாலம், தேவி சீதையை மீட்க ஸ்ரீ ராமர் கட்டிய பாலம் என்று ஹிந்துக்களால் […]

புராதனச் சின்னமாகும் ராம் சேது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ! Read More »

ஹிந்துக்கள் நிலங்களை அபகரிக்கும் வக்பு வாரியம், துணை போகும் ஹிந்து விரோத திமுகஅரசு – கொதிக்கும் ஹெச். ராஜா !

சில மாதங்களுக்கு முன்னர்கூட திருச்சி அருகில் உள்ள திருச்செந்தூரை பகுதியில் ஹிந்துக்கள் காலம் காலமாக அங்கே வாழ்ந்து வருகிறார்கள். அங்குள்ள கோவில் நிலமும், அந்த பகுதியில் உள்ள மற்ற பகுதிகளும் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என மாவட்ட பத்திரப்பதிவுத்துறை தெரிவித்தது. இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பின் பாஜக தலையிட்டு,

ஹிந்துக்கள் நிலங்களை அபகரிக்கும் வக்பு வாரியம், துணை போகும் ஹிந்து விரோத திமுகஅரசு – கொதிக்கும் ஹெச். ராஜா ! Read More »

71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசின் பணி நிரந்தர ஆணையை வழங்கினார் மோடி!

நாடு முழுவதும் பத்து லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முதலாவது கட்டமாக கடந்த அக்டோபர் மாதம் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.இதனைத்

71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசின் பணி நிரந்தர ஆணையை வழங்கினார் மோடி! Read More »

ஒரே சமயத்தில் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு பணி; பிரதமர் மோடி அதிரடி

நாடு முழுவதும் பத்து லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாவது கட்டமாக கடந்த அக்டோபர் மாதம் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள்

ஒரே சமயத்தில் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு பணி; பிரதமர் மோடி அதிரடி Read More »

நடப்பு நிதியாண்டில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒரு பார்வை!

நடப்பு நிதியாண்டின்  முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல் முதல் நவம்பர் 2022 வரை) நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் முக்கிய செயல்பாடுகளில் சிலவற்றை இங்கே காணலாம். நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்,   நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அரசுக்கும் இடையே முக்கிய இணைப்பாக செயல்படுகிறது. மே, 1949ல் தனித் துறையாக இது உருவாக்கப்பட்டது. அதிக பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளைக்

நடப்பு நிதியாண்டில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒரு பார்வை! Read More »

மருந்துகளின் கையிருப்பை  நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் : மத்திய அரசு அறிவுறுத்தல் !

உலக நாடுகளில் கொரோனா  பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கரோனா சிகிச்சைக்குத் தேவையானது உள்பட அனைத்து வகை மருந்துகளின் இருப்பை உறுதிப்படுத்துமாறு மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தில்லியில் இருந்தபடி காணொளி வழியில் மருந்து உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் இந்த வலியுறுத்தலை மத்திய சுகாதாரத் துறை

மருந்துகளின் கையிருப்பை  நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் : மத்திய அரசு அறிவுறுத்தல் ! Read More »

அக்னி வீரர்களின் முதல் குழுவினருடன் உரையாடிய பிரதமர் மோடி !

அடிப்படைப்பயிற்சியை தொடங்கியுள்ள  முப்படையின் அக்னி வீரர்களின் முதல் குழுவினருடன் காணொளி  காட்சி வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்  தினம் ( 16.01.23) உரையாற்றினார். அக்னி பத் திட்டத்தின் முன்னோடிகளாக திகழும் அக்னி வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.  நமது ஆயுதப்படையை வலுப்படுத்தவும், அதன் எதிர்காலத்தை தயார் செய்யவும், இந்த முன்னோடி கொள்கை முக்கியத்துவம்

அக்னி வீரர்களின் முதல் குழுவினருடன் உரையாடிய பிரதமர் மோடி ! Read More »

ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 4,606.36 கோடி கடன்!

மோடி அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் மேம்படுத்துவதாக உள்ளதே அந்த திட்டங்களின் சிறப்பம்சமாகும். அந்தவகையில், சாலையோரம் சிறிய அளவில் விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளின் நலன் கொண்டு இந்த அரசு முன்னெடுத்த திட்டம்தான் ஸ்வயநிதி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “ஸ்வநிதி என்ற பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி

ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 4,606.36 கோடி கடன்! Read More »

2023ல் நடைபெறும் 9 மாநில தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும்; பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா சூளுரை

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி

2023ல் நடைபெறும் 9 மாநில தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும்; பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா சூளுரை Read More »

ராஜமாதா ஜிஜாபாய்க்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி !

ராஜமாதா ஜிஜாபாயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி,சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற ஒரு சிறந்த ஆளுமைக்கு வழிகாட்டிய அவரது பெயர் எப்போதும் நம் வரலாற்றில்இடம்பெறும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.இதுகுறித்த பிரதமரின் டுவிட்டர் பதிவில், “ராஜமாதா ஜிஜாவு என்றால் பொறுமையின் பிறப்பிடம் என்று பொருள்கொள்ளலாம். பெண் சக்தியை ஜிஜாவிடமிருந்து பார்க்கலாம். சத்ரபதி

ராஜமாதா ஜிஜாபாய்க்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி ! Read More »

Scroll to Top