பத்ரி சேஷாத்ரி கைது.. பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்!

புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை திமுக காவல்துறை கைது செய்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். சாமானிய […]

பத்ரி சேஷாத்ரி கைது.. பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்! Read More »

கோவில்களில் மெகா ஊழல்.. விடியல் அரசுக்கு எதிராக போராட்டம்!

கோவில்களில் மெகா ஊழல் நடப்பதை கண்டித்து விடியல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார். கோவை மாவட்டம், அன்னூரில் இந்து முன்னணி சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கோவில்களில் கிடைக்கின்ற வருமானம் தான் அரசின் குறிக்கோளாக உள்ளது. கோவில்களில்

கோவில்களில் மெகா ஊழல்.. விடியல் அரசுக்கு எதிராக போராட்டம்! Read More »

தமிழக கல்லூரிகளில் மணிப்பூர் போராட்டத்தை முன்னெடுப்பது மாவோயிஸ்ட்கள்.. அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் பல கல்லூரிகளில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை மையமாக வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில், மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கம் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பிரிவினருக்கு ஏற்பட்ட வன்முறை தற்போது கட்டுப்படுத்தபட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அரசியல் செய்வதற்கு வழித்தெறியால் சிலர் கல்லூரிகளில் உள்ள

தமிழக கல்லூரிகளில் மணிப்பூர் போராட்டத்தை முன்னெடுப்பது மாவோயிஸ்ட்கள்.. அதிர்ச்சி தகவல்! Read More »

ஓ.. இதான் திராவிட மாடலோ.. உபகரணங்கள் இன்றி சாக்கடை அடைப்பை நீக்கிய தூய்மை பணியாளர்கள்!

கோவை மாநகராட்சியில் எவ்வித உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் சாக்கடை அடைப்பை நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் போடப்பட்டு இருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் அவற்றை சுத்தம் செய்வதற்கான கருவிகள் மற்றும் நவீன ரோபோக்களும் வாங்கப்பட்டுள்ளன. அதனை வைத்து பாதாள சாக்கடை

ஓ.. இதான் திராவிட மாடலோ.. உபகரணங்கள் இன்றி சாக்கடை அடைப்பை நீக்கிய தூய்மை பணியாளர்கள்! Read More »

பிரதமர் மோடியை சந்தித்த பின் 13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றும் இலங்கை!

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்க உதவும் 13வது சட்டத்திருத்தத்தை முழுவமையாக அமல்படுத்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவு தேவை என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங் கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ 13வது சட்டத்திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தி மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அந்நாட்டு

பிரதமர் மோடியை சந்தித்த பின் 13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றும் இலங்கை! Read More »

6,000 கிலோ மட்டன்.. 4,000 கிலோ சிக்கன்.. 30,000 முட்டையுடன் ‘திமுக’ பயிற்சி கூட்டத்தில் தயாரான பிரியாணி!

விலைவாசி உயர்வு, வேலையில்லா இளைஞர்கள் என்று பலர் தமிழகத்தில் உள்ள நிலையில், 6,000 கிலோ மட்டன், 4,000 கிலோ சிக்கன், 30,000 முட்டையுடன் திருச்சியில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்காக தயாரான பிரியாணிதான் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. திருச்சியில் நேற்று (ஜூலை 26) திமுக சார்பில் பயிற்சி பாசறை கூட்டம்

6,000 கிலோ மட்டன்.. 4,000 கிலோ சிக்கன்.. 30,000 முட்டையுடன் ‘திமுக’ பயிற்சி கூட்டத்தில் தயாரான பிரியாணி! Read More »

திமுக ஃபைல்ஸ் 2வது பாகம்! ஆளுநரிடம் ஆதாரம் வழங்கிய அண்ணாமலை!

திமுக பைல்ஸ் 2வது பாகத்தில் ரூ.5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பாஜக தலைவர் கே.அண்ணாமலை வழங்கியிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. திமுகவினரின் இரண்டாவது சொத்துப்பட்டியலை (டி.எம்.கே. பைல்ஸ் 2) பாஜக தலைவர் கே.அண்ணாமலை இன்று (ஜூலை 26) வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியது. இதனால்

திமுக ஃபைல்ஸ் 2வது பாகம்! ஆளுநரிடம் ஆதாரம் வழங்கிய அண்ணாமலை! Read More »

ஜிஎஸ்டி வசூலில் தமிழகத்துக்கு ரூ.12,625 கோடி.. மத்திய இணையமைச்சர் தகவல்!

ஜிஎஸ்டி வசூலில் நிகழாண்டு ஜூலை வரை தமிழகத்தின் பங்காக ரூ.12,625.39 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 25) தெரிவித்தார். கடந்த 2022, 2023 நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வசூலின் மொத்தப் பகிர்வு, இதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின்

ஜிஎஸ்டி வசூலில் தமிழகத்துக்கு ரூ.12,625 கோடி.. மத்திய இணையமைச்சர் தகவல்! Read More »

சந்தி சிரிக்கும் விடியல் ஆட்சியின் லட்சனம்! பட்டறை உரிமையாளரை கடத்தி சித்ரவதை செய்த தி.மு.க. நிர்வாகி.!

தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக வெல்டிங் பட்டறை உரிமையாளரை கடத்தி சித்ரவதை செய்த திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று வாய்க்கு வந்த பொய் அனைத்தையும் பேசி ஆட்சியை கைப்பற்றினர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் திமுகவினர் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது.

சந்தி சிரிக்கும் விடியல் ஆட்சியின் லட்சனம்! பட்டறை உரிமையாளரை கடத்தி சித்ரவதை செய்த தி.மு.க. நிர்வாகி.! Read More »

ஜிகாதி படுகொலைகளை தடுக்க PFI, SDPI நிர்வாகிகளை கைது செய்க.! காடேஸ்வரா சுப்பிரமணியம்!

ஜிஹாதி படுகொலைகள் அனைவரையும் அச்சுறுத்தி வரும் நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் நிர்வாகிகளாக இருந்த அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காட்டமாக கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்து அமைப்புகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள்

ஜிகாதி படுகொலைகளை தடுக்க PFI, SDPI நிர்வாகிகளை கைது செய்க.! காடேஸ்வரா சுப்பிரமணியம்! Read More »

Scroll to Top