கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: பா.ஜ.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், அதற்கான நிதி ஒதுக்கீடு அதிகளவு உயர்ந்திருப்பதாகவும்  பாஜக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசி உள்ளார். குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாரதிய ஜனதா உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் மாநாடு, தாதர்-நகர் ஹவேலியில் நடைபெற்றது. அதில், பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா […]

கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: பா.ஜ.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு! Read More »

100 நகரங்களில் 10,000 இ – பேருந்துகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடு முழுவதும் சுமார் 100 நகரங்களில், 10,000 இ பேருந்துகள் என்று சொல்லப்படும் பேட்டரியால் இயங்கும் பேருந்துகளை இயக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 17) நடந்தது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான இ

100 நகரங்களில் 10,000 இ – பேருந்துகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Read More »

என் பேத்திக்கு மருத்துவ சீட்.. நீட் தேர்வு கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்த பால் வியாபாரி!

எனது பேத்தி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் தற்போது மருத்துவ சீட் கிடைத்துள்ளது என ஓசூரை சேர்ந்த பால் வியாபாரி கிருஷ்ணப்பா, நீட் தேர்வு கொண்டு வந்தவர்களுக்கு உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வந்த பின்னர் தமிழகத்தில் சாமானிய குடும்பத்தை சேர்ந்தவர்களும் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தேர்வை திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள்

என் பேத்திக்கு மருத்துவ சீட்.. நீட் தேர்வு கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்த பால் வியாபாரி! Read More »

3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி.. டைம்ஸ் நவ், இடிஜி கருத்துக் கணிப்பில் தகவல்!

இந்தியாவில் தற்போது தேர்தல் நடைபெற்றால் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார் என்று டைம்ஸ் நவ், இடிஜி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் நேருவுக்கு பின்னர் தொடர்ந்து 3வது முறையாக பதவி வகிக்கும் முதல் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுவார். மத்தியில் கடந்த 2014ம் ஆண்டு

3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி.. டைம்ஸ் நவ், இடிஜி கருத்துக் கணிப்பில் தகவல்! Read More »

சாதனை புரியும் ‘சந்திரயான்- 3’ விண்கலம்: விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான் 3’ விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது. நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள ‘லேண்டர்’ நேற்று

சாதனை புரியும் ‘சந்திரயான்- 3’ விண்கலம்: விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைப்பு Read More »

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக டெண்டர் கோரியது மத்திய அரசு!

மதுரை தோப்பூரில் பிரமாண்டமான முறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது தமிழகம் அறிந்த விஷயம். தற்போது,  அதற்கான கட்டுமான பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு டெல்லியில் அமைந்துள்ளது போன்றுபிரம்மாண்டமான எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திலும் அமைக்க முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தின் தென்மாவட்டமான மதுரையில்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக டெண்டர் கோரியது மத்திய அரசு! Read More »

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

இந்தியாவின் 77வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு செங்கோட்டைக்கு சென்ற பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணைஅமைச்சர்,

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி Read More »

எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள தலைவர்களின் ஊழல் ரூ.12 லட்சம் கோடி: அமித்ஷா குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் இதுவரை செய்துள்ள ஊழல் ரூ.12 லட்சம் கோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம், மான்சா நகரில் தேசிய பாதுகாப்பு முகமை பிராந்திய மையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு நடைபெற்ற பொதுமக்கள் மத்தியில் அமித்ஷா கூறியதாவது:

எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள தலைவர்களின் ஊழல் ரூ.12 லட்சம் கோடி: அமித்ஷா குற்றச்சாட்டு! Read More »

ரயில் பெண் டிரைவர்களின் பிரச்னைக்கு தீர்வு

ரயில்வேயில் பணியாற்றும் பெண் டிரைவர்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார். ரயில்வே துறையில் ஆயிரக்கணக்கான பெண் இன்ஜின் டிரைவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நீண்ட தூரம் ரயில் இயக்கும் நேரத்தில் கழிவறை போக வேண்டும் என்றால், அடுத்த ரயில் நிலையம் வந்த பின்னர்தான் பயணிகள் பெட்டியில்

ரயில் பெண் டிரைவர்களின் பிரச்னைக்கு தீர்வு Read More »

ஆங்கிலேயர் காலத்து சட்டங்களில் முக்கிய மாற்றங்கள் – நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார் அமித்ஷா 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைமுறைக்கு வந்த குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் மூன்று மசோதாக்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா லோக்சபாவில் தாக்கல் செய்தார். குற்றவியல் நீதி அமைப்பில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள இந்த மூன்று மசோதாக்களும், பார்லிமென்ட் நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஐ.பி.சி., எனப்படும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி.,

ஆங்கிலேயர் காலத்து சட்டங்களில் முக்கிய மாற்றங்கள் – நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார் அமித்ஷா  Read More »

Scroll to Top