பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் சுதந்திரமான தடவியல் தணிக்கை அறிக்கை கோரும் பாஜக

திமுக ஆட்சி அமைந்த பிறகு உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் முறைகேடாக பணம் சம்பாதிப்பதாக பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டை சுமத்தி வந்தது. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட #dmkfiles தொகுப்பிலும் இது குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில் வெளியான தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் […]

பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் சுதந்திரமான தடவியல் தணிக்கை அறிக்கை கோரும் பாஜக Read More »

வசூலிக்கும் மகன்,மணி லாண்ட்ரிங் மருமகன்; கொட்டும் பணமழையில் ஸ்டாலின் …

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட #dmkfiles ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது 6.53 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது, வருவாய் குறைவாக உள்ளது என அனைத்து மக்கள் நல திட்டங்களையும் நிறுத்திய #திராவிடமாடலின், இரண்டு இளவரசர்களின் ஓராண்டு வருமான மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி

வசூலிக்கும் மகன்,மணி லாண்ட்ரிங் மருமகன்; கொட்டும் பணமழையில் ஸ்டாலின் … Read More »

வெற்று மிரட்டல்கள் அவதூறு நோட்டீஸ்கள் எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது; இன்னும் சிறப்பாக வேறு ஏதாவது யுக்தியை ட்ரை பண்ணுங்க

dmkfiles என்ற பெயரில் தலைவர் அண்ணாமலை திமுகவினரின் 12 பேரின் சொத்து மதிப்புகளை வெளியிட்டார். ஸ்டாலின் உள்பட திமுகவினர் 12 பேரிடம் மட்டும் ரூ.1.3 லட்சம் கோடிக்கு சொத்து உள்ளதாக #dmkfilesயில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தகுந்த ஆதாரங்களுடன் வெளியிடப்பட்ட அந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை உரிய விளக்கத்தை அளிக்காத திமுக, இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. திமுக

வெற்று மிரட்டல்கள் அவதூறு நோட்டீஸ்கள் எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது; இன்னும் சிறப்பாக வேறு ஏதாவது யுக்தியை ட்ரை பண்ணுங்க Read More »

ஓராண்டில் ரூ.30,000 கோடி வசூலித்த உதயநிதி, சபரீசன்; விவகாரத்தை திசை திருப்ப மதத்தை ஆயுதமாக்கும் ஸ்டாலின்

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. மேலும் மதம் மாறிய பிறகும் சாதி கொடுமை தொடர்வதை இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம், ஸ்டாலின் ஒப்புக் கொண்டுள்ளார் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

ஓராண்டில் ரூ.30,000 கோடி வசூலித்த உதயநிதி, சபரீசன்; விவகாரத்தை திசை திருப்ப மதத்தை ஆயுதமாக்கும் ஸ்டாலின் Read More »

நிறுவனங்களும், களவுமாக சிக்கி கொண்ட வாரிசு அமைச்சர்கள்; பரிதாப நிலையில் ஜெயக்கடா

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தலைவர் அண்ணாமலை வெளியிட்ட DMK files, அக்கட்சியின் 12 நிர்வாகிகளின் சொத்து மதிப்பை பொதுவெளியில் அம்பலப்படுத்தியது. ஆனால் DMK files- இல் கூறப்பட்டிருக்கும் சொத்து மதிப்பு குறித்து, அக்கட்சியின் நிர்வாகிகளோ, அல்லது சம்பந்தப்பட்டவர்களோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை குறிப்பாக அன்பில் மகேஷ் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, 2019 சட்டப்பேரவை தேர்தலுக்கு

நிறுவனங்களும், களவுமாக சிக்கி கொண்ட வாரிசு அமைச்சர்கள்; பரிதாப நிலையில் ஜெயக்கடா Read More »

ஆதி திராவிடர் பள்ளிகள் அவல நிலையில் இருக்கும் நிலையில், நிதியை பயன்படுத்தாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பும் #திராவிடமாடல்; இதுதான் சமூக நீதியா ?

ராணிப்பேட்டை கீழவீதி பஞ்சாயத்து ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளி, 2021 ஆம் ஆண்டு முதல், பள்ளிக்கான கட்டிடம் இல்லாமல், மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதி இல்லாத வாடகைக் கட்டிடம் ஒன்றில் இயங்கி வருவதாக நாளிதழ்களில் செய்தி வந்தது. இந்த செய்தியால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தப் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக

ஆதி திராவிடர் பள்ளிகள் அவல நிலையில் இருக்கும் நிலையில், நிதியை பயன்படுத்தாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பும் #திராவிடமாடல்; இதுதான் சமூக நீதியா ? Read More »

துபாயில் ரூ.1000 கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக்கினாரா ஸ்டாலின் ? குடும்பத்துடன் துபாய் சென்றதன் பின்னணி இதுதானா ?

தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, #திராவிடமாடல் என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து தனது அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து வருகிறார். தனது அன்றாட அலுவல் பணிகள் மற்றும் ஏதேனும் புதிய திட்டத்தை அறிவித்தால் கூட அது #திராவிடமாடல் அரசின் சாதனை என விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த திராவிட மாடல் முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு முதலீடு வரவழைப்பதாக

துபாயில் ரூ.1000 கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக்கினாரா ஸ்டாலின் ? குடும்பத்துடன் துபாய் சென்றதன் பின்னணி இதுதானா ? Read More »

ஸ்டாலினை தேடி சிபிஐ வரும் வரையில் பொறுமையாக இருங்கள்; ஆர்.எஸ் பாரதிக்கு தலைவர் அண்ணாமலை அட்வைஸ்

தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்.14ம் தேதி dmk files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். வெறும் 12 திமுக நிர்வாகிகளிடம் மட்டும் 1.3 லட்சம் கோடிக்கு மேல் சொத்து இருப்பதை ஆதாரத்துடன் விளக்கினார். அவரது இந்த குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரூ.500 கோடி இழப்பீடு கோரி

ஸ்டாலினை தேடி சிபிஐ வரும் வரையில் பொறுமையாக இருங்கள்; ஆர்.எஸ் பாரதிக்கு தலைவர் அண்ணாமலை அட்வைஸ் Read More »

திருடலாமா என கண்ணதாசனை தூண்டிய கருணாநிதி; வரலாற்று சம்பவத்தை நினைவுகூர்ந்த தலைவர் அண்ணாமலை

dmkfiles என்ற பெயரில் திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்களை தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். திமுகவை சேர்ந்த 12 பேரிடம் மட்டும் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்த அவர், அவர்களின் பெயர்களில் இயங்கும் நிறுவனங்கள், அவற்றின் தற்போதைய மதிப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆதாரங்களையும் வெளியிட்டார் சொத்து பட்டியலை வெளியிடுவதற்கு முன்

திருடலாமா என கண்ணதாசனை தூண்டிய கருணாநிதி; வரலாற்று சம்பவத்தை நினைவுகூர்ந்த தலைவர் அண்ணாமலை Read More »

பாரம்பரிய உறவுகளை அறிந்துகொள்ள குஜராத் நோக்கி பயணம்; வாழ்த்தி வழியனுப்பி வைத்த தலைவர் அண்ணாமலை

தமிழ்நாடு மற்றும் குஜராத்தின் செளராஷ்ட்ரா இடையேயான உறவுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் செளராஷ்ட்ரா- தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்.17 முதல் 26 வரை நடைபெறும் செளராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தில், மூவாயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். குஜராத்தின் சோம்நாத், துவாரகா, ராஜ்கோட், ஏக்தா நகர் ஆகிய பகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

பாரம்பரிய உறவுகளை அறிந்துகொள்ள குஜராத் நோக்கி பயணம்; வாழ்த்தி வழியனுப்பி வைத்த தலைவர் அண்ணாமலை Read More »

Scroll to Top