டிவிட்டரில் டிரெண்டாகும் #dmkfiles; இணையத்தை கலக்கும் வீடியோ

தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்தவாறு, திமுகவின் ஊழல் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. இது ஏற்கனவே திமுகவினர் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இன்று Dmk files என்ற பெயரில் அதற்கான முன்னோட்ட காட்சிகளை தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த வீடியோவில் கருணாநிதி, ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, ஸ்டாலின் மகள் செந்தாமரை, சபரீசன், […]

டிவிட்டரில் டிரெண்டாகும் #dmkfiles; இணையத்தை கலக்கும் வீடியோ Read More »

விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்; தலைவர் அண்ணாமலை

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி இதுவரை 6 சுற்று ஏலங்கள் நிறைவடைந்த நிலையில், 7வது கட்டமாக தமிழ்நாடு ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டது இதில் தமிழ்நாட்டின் சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி நிலக்கரி சுரங்கங்கள்

விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்; தலைவர் அண்ணாமலை Read More »

கஞ்சா போதையில் கொலை செய்த திமுகவினர்; குடும்பத் தகராறு என சப்பை கட்டு கட்டும் மு.க ஸ்டாலினுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம்

விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இப்ராஹீம். நேற்று மாலை இவர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், பெண் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்ட இப்ராகிம் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இருவரும் இப்ராகிமை சரமாரியாக குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம்

கஞ்சா போதையில் கொலை செய்த திமுகவினர்; குடும்பத் தகராறு என சப்பை கட்டு கட்டும் மு.க ஸ்டாலினுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம் Read More »

பிரதமர் மோடியின் கொள்கைக்கு மாறாக செயல்படாதீர்கள்; FSSAIக்கு தலைவர் அண்ணாமலை கடிதம்

தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தையான தஹி என அச்சிட வேண்டும் என்றும் மேலும் அடைப்பு குறிக்குள் தமிழ் மற்றும் கன்னட வார்த்தைகளான தயிர் மற்றும் மோசரு ஆகியவற்றை பயன்படுத்தலாம் என மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்திருந்தது இந்நிலையில் இந்த அறிவிப்பை திரும்ப பெறுமாறு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தை பாஜக

பிரதமர் மோடியின் கொள்கைக்கு மாறாக செயல்படாதீர்கள்; FSSAIக்கு தலைவர் அண்ணாமலை கடிதம் Read More »

மதவெறிக்கு தமிழ்நாடு கொடுத்த நரபலியின் வரலாறு தெரியுமா ? யார் இந்த பேராசிரியர் கே.ஆர் பரமசிவம்

சமுதாய சேவை என்ற ஒற்றை சொல்லுக்கு அடையாளமாக வாழ்ந்தவர் பேராசிரியர் பரமசிவம். மதுரை மதுரா கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர். மாணவர்களின் கல்விக்காக தனது வருமானத்தில் பெரும் தொகையை வழங்கியவர். விளையாட்டு வீரர். இவர்மட்டுமல்ல இவரது குடும்பத்தினர் அனைவரும் தீவிர தேசிய ஆன்மீக சிந்தனை கொண்டவர்கள். பேராசிரியர் கே.ஆர் பரமசிவன் உட்பட இவரது

மதவெறிக்கு தமிழ்நாடு கொடுத்த நரபலியின் வரலாறு தெரியுமா ? யார் இந்த பேராசிரியர் கே.ஆர் பரமசிவம் Read More »

தண்ணீர் பந்தல்கள் அமைத்து மக்கள் தாகம் தீர்ப்போம்; பாஜகவினருக்கு தலைவர் அண்ணாமலை அழைப்பு

தமிழகத்தில் கோடைகாலம் பிறந்துள்ள நிலையில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் பாஜகவினர் நீர், மோர் பந்தல்கள் அமைக்க மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த ஒரு நிலையிலும் மக்களுக்கு தொண்டு செய்வதை லட்சியமாகக் கொண்டு செயல்படுவதில் பாரதிய

தண்ணீர் பந்தல்கள் அமைத்து மக்கள் தாகம் தீர்ப்போம்; பாஜகவினருக்கு தலைவர் அண்ணாமலை அழைப்பு Read More »

இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை; தொண்டர்களிடம் சூளுரைத்த தலைவர் அண்ணாமலை

தென்காசியில் இன்று நடந்து கொண்டிருப்பது ஒரு சரித்திரம். மழை, குளிரை பொருட்படுத்தாமல் குழந்தைகளுடன் பெண்கள் வந்திருக்கிறார்கள். 2 மணி நேரத்துக்கும் மேலாக மழையில் நனைந்தபடி அமர்ந்திருக்கிறார்கள். இதன் மூலம் மாற்றம் நடந்து விட்டது – அண்ணாமலை தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை; தொண்டர்களிடம் சூளுரைத்த தலைவர் அண்ணாமலை Read More »

அரசியல் பிழைப்புக்கான திமுக பின்பற்றும் 3 யுக்திகள்; தென்காசியில் தோலுரித்த தலைவர் அண்ணாமலை

தென்காசியில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை திமுகவின் ஊழல்களை பட்டியலிட்டதுடன், ஏப்.14ம் தேதி அனைவரின் ஊழல்களும் வெளிவரும் எனத் தெரிவித்தார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் திமுக அரசியலுக்காக மூன்று மலிவான யுக்திகளை பின்பற்றுவதாக தெரிவித்தார் திமுகவின் 3 தேர்தல் யுக்திகள் தஞ்சாவூர் பெரிய கோவிலில் கல்வெட்டுக்கள்

அரசியல் பிழைப்புக்கான திமுக பின்பற்றும் 3 யுக்திகள்; தென்காசியில் தோலுரித்த தலைவர் அண்ணாமலை Read More »

தமிழகத்தை ஒரு குடிகார மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என்பதே திமுகவின் தொலைநோக்கு திட்டம்; தலைவர் அண்ணாமலை சாடல்

திராவிட மாடலின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் திராவிட மாடலின் ஏமாற்று வேலைகளை சுட்டிக்காட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் 2022-23 ஆம் நிதி ஆண்டில்

தமிழகத்தை ஒரு குடிகார மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என்பதே திமுகவின் தொலைநோக்கு திட்டம்; தலைவர் அண்ணாமலை சாடல் Read More »

ஆண்டுக்கு 14 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற வாக்குறுதி என்ன ஆனது: அண்ணாமலை விமர்சனம்

ஆண்டுக்கு 10 லட்சம் தனியார், 3.5 லட்சம் அரசு வேலைவாய்ப்பு என்று வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு TNPSC தேர்வு முடிவைக் கூட வெளியிட முடியாத திறனற்ற திமுக அரசு இளைஞர்களை ஏமாற்றி வருகிறது. என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்ச்சித்துள்ளார். இது சம்மந்தமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த அறிக்கையில் தெரிவித்ததாவது: “நிறைவேற்றாமல் பல வாக்குறுதிகள்

ஆண்டுக்கு 14 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற வாக்குறுதி என்ன ஆனது: அண்ணாமலை விமர்சனம் Read More »

Scroll to Top