8 வழிச்சாலை : இரட்டை வேடம் போடும் திமுக !

ஆட்சிக்கு வருவதற்கு முன்,வளர்ச்சி வேண்டாம், விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்று கூப்பாடு போட்ட திமுக இன்றுஎட்டு வழிச்சாலை வேண்டும் என தில்லி சென்று வேண்டுகோளை வைத்துள்ளது மத்திய அரசிடம். இங்குஎதிர்ப்புக்குரல் , தில்யில் அடக்கி வாசிக்கும் குரல் என்பதில் திமுக நாடக கம்பெனிக்கு நிகர் திமுகவே.எட்டு வழிச்சாலை திட்டம் குறித்த நிலையை, தி.மு.க. தற்போது மாற்றியதாக கூறுவதும், […]

8 வழிச்சாலை : இரட்டை வேடம் போடும் திமுக ! Read More »

அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை பெருக்குவது அவசியம் – பிரதமர் மோடி !

தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (05.01.23) உரையாற்றினார். தண்ணீர் தொலைநோக்கு @ 2047 என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். நீடித்த வளர்ச்சி மற்றும் மனித வளர்ச்சிக்காக நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்த வழிவகைகளை விவாதிக்க முக்கியக் கொள்கை இயற்றுவோரை ஒருங்கிணைப்பது இம்மாநாட்டின்

அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை பெருக்குவது அவசியம் – பிரதமர் மோடி ! Read More »

அறிவாலயத்தை மகிழ்விக்க புலம்பும் செல்வப் பெருந்தகை; எச்சரிக்கும் வி.பி துரைசாமி !

தமிழக பாஜக தலைவரின் பத்திரிகையாளர் சந்திப்பினை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மனம் குழம்பியநிலையில், திமுக வை குளிர்விக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதனை கண்டிக்கும் விதமாக பாஜகவின் மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி ஒரு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையாவது; “தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர்

அறிவாலயத்தை மகிழ்விக்க புலம்பும் செல்வப் பெருந்தகை; எச்சரிக்கும் வி.பி துரைசாமி ! Read More »

அறிவாலயத்தை எதிர்ப்பதா? பயந்து ஓடிய புதிய தலைமுறை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (04.01.23) அஜென்டா மீடியாக்களை வறுத்தெடுத்த நிலையில், புதிய தலைமுறையின் நிருபர் ஒருவர் வான்டெட் ஆக வந்து ஆதாரம் கேட்க, அதற்கு அண்ணாமலை பி.ஜி. ஆர் முறைகேடு குறித்த தரவுகளை தருவதாகவும், அதனை புதிய தலைமுறை நிகழ்ச்சியாக ஒளிபரப்ப முடியுமா என்றும் பந்தயம் வைத்தார். சவாலை ஏற்றுக் கொண்ட புதிய

அறிவாலயத்தை எதிர்ப்பதா? பயந்து ஓடிய புதிய தலைமுறை Read More »

கர்நாடகா : விஜயபுரா ஞானயோகாஸ்ரமத்தின் ஸ்ரீ சித்தேஷ்வர சுவாமிகளின் மறைவு – பிரதமர் இரங்கல் !

கர்நாடக மாநிலம் விஜயபுராவின்  ஞானயோகாஸ்ரமத்தின் ஸ்ரீ சித்தேஷ்வர சுவாமிகளின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பிரதமரின் டுவிட்டர் பதிவில், “சமூகத்திற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற சேவைக்காக பிரம்மபூஜ்ய ஸ்ரீசித்தேஷ்வர சுவாமிகள்நினைவு கூரப்படுவார். மற்றவர்களின் நலனுக்காக அவர் அயராது பாடுபட்டார். செறிவான ஞானத்திற்காக அவர் போற்றப்பட்டார். சோகமான இந்த தருணத்தில் அவரின்

கர்நாடகா : விஜயபுரா ஞானயோகாஸ்ரமத்தின் ஸ்ரீ சித்தேஷ்வர சுவாமிகளின் மறைவு – பிரதமர் இரங்கல் ! Read More »

திருமகன் ஈவேரா எம். எல். ஏ மறைவு – அண்ணாமலை இரங்கல் !

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் மகனும், ஈரோடு கிழக்கின் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வே.ரா இன்று (04.1.23) மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கல் செய்தியில்  “ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்களின் திடீர் மறைவுச்

திருமகன் ஈவேரா எம். எல். ஏ மறைவு – அண்ணாமலை இரங்கல் ! Read More »

அக்னிபாத் :  தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 6 மாத பயிற்சி தொடங்கியது !

நாட்டின் முப்படைகளுக்கு அக்னி பாதை திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், ராணுவத்தில் முதல் பேட்ச் வீரர்களுக்கான 6 மாத பயிற்சி நாக்பூரில் கடந்த (02.01.23) திங்கட்கிழமை தொடங்கியது. அக்னிபாத் திட்டம் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டபோது, இங்குள்ள தேச விரோத சக்திகள் எல்லாம் ஒன்று கூடி இளைஞர்களை தூண்டிவிட்டு ரயில்களை சேதப்படுத்துவது, பொதுச் சொத்துக்களை

அக்னிபாத் :  தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 6 மாத பயிற்சி தொடங்கியது ! Read More »

திமுக எம். எல்.ஏ முன் பணியாளர் ஒருவர்  கையால் சாக்கடை அள்ளிய அவலம் – திமுகவின் சமூக நீதி பல் இழித்த தருணம் !

தனது கண்முன்னே, வெறும் கையால் துப்புரவு தொழிலாளி ஒருவர் வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்ததை கண்டு கொள்ளாத தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ. எபினேசர். திமுக.வை சேர்ந்தவர். தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தண்டையார் நகர்

திமுக எம். எல்.ஏ முன் பணியாளர் ஒருவர்  கையால் சாக்கடை அள்ளிய அவலம் – திமுகவின் சமூக நீதி பல் இழித்த தருணம் ! Read More »

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள்…

கார்கில் மலையில் இந்தியக் கொடியை நாட்ட காரணமாக திகழ்ந்தவர் தங்க நாற்கர சாலை திட்ட புரட்சியை கொண்டு வந்தவர் இந்திய வெளியுறவுக் கொள்கையின் புதிய பரிமாணங்களை உருவாக்கியவர் தனது பதவி காலத்தில் காலத்தில் தான் கடைப்பிடித்து வந்த நேர்மைக்கு இழுக்கு வராமல், ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு இடமில்லாமல் நாட்டு நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த முன்னாள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள்… Read More »

Scroll to Top