பிரதமர் மோடியால் சர்வதேச அளவில் வளர்ச்சியடைந்த பாரதம்.. விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு செல்லலாம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால், சர்வதேச அளவில் வளர்ந்து வரும் பாரதத்தின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள பாரத தேசத்தின் மக்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் அதிகரித்து வருகின்றன. ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், பாரதத்தின் பாஸ்போர்ட் 80வது இடத்தில் உள்ளது. 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் […]

பிரதமர் மோடியால் சர்வதேச அளவில் வளர்ச்சியடைந்த பாரதம்.. விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு செல்லலாம்! Read More »

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்திற்கு ரூ. 79,000 கோடி

2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இது நாட்டின் 76 வது நிதிநிலை அறிக்கையாகும் . அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, திட்டங்கள் கடைக்கோடி வரை சென்றடைதல், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறனை வெளிக்கொண்டு வருதல், பசுமை வளர்ச்சி , இளைஞர் பலம் , நிதித்துறை

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்திற்கு ரூ. 79,000 கோடி Read More »

இந்தியாவுக்கு கட்டுப்பாடற்ற அமெரிக்க விசா – அமெரிக்க தூதரகத் தலைவர் தகவல்

கரோனா காலகட்டத்தில் அமெரிக்க விசா பெறுவதற்கான காத்திருப்பு காலம் நீட்டிக்கப்பட்டது. இதனால், அமெரிக்காவுக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். விசா பெறுவதற்கான காத்திருப்புக் காலகட்டத்தை குறைக்கும்படி இந்தியவெளியுறவுத் துறை அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தது. இந்நிலையில், இவ்வாண்டு அதிக எண்ணிக்கையில் இந்தியர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க தூதரகம் முடிவு செய்துள்ளது.வேலை, படிப்பு, சுற்றுலா,வணிகம்

இந்தியாவுக்கு கட்டுப்பாடற்ற அமெரிக்க விசா – அமெரிக்க தூதரகத் தலைவர் தகவல் Read More »

பிரதமர் மோடியை பாராட்டும்  உலகப் பொருளாதார கூட்டமைப்பு!

‘உலக பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமரின் நிர்வாகத் திறமையால் இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளது’ என, உலக பொருளாதார கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டு கூட்டம் நடந்து வருகிறது.

பிரதமர் மோடியை பாராட்டும்  உலகப் பொருளாதார கூட்டமைப்பு! Read More »

சிங்கப்பூரில் இந்தியாவின் யு.பி.ஐ !

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை தளமான யு.பி.ஐ., சிங்கப்பூரின் இதேபோன்ற தளமான ‘பேநவ்’உடன் இணைந்து, விரைவில் செயல்படவிருக்கிறது.கோல்கட்டாவில் நடைபெற்ற ‘ஜி20’ கூட்டத்தில் பங்கேற்ற, சிங்கப்பூர் மத்திய வங்கியின் தலைமை நிதிதொழில்நுட்பஅதிகாரி சொப்னெந்து மொஹந்தி, இந்தியாவின் யு.பி.ஐ., எனப்படும், ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளம்மற்றும் சிங்கப்பூரின் ‘பேநவ்’ ஆகியவை, ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாக கூறினார். இது தொடர்பாக, அவர்மேலும்

சிங்கப்பூரில் இந்தியாவின் யு.பி.ஐ ! Read More »

Scroll to Top