பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்து செல்வதா: திமுக அரசுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம்!

ஊட்டியில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்; ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் […]

பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்து செல்வதா: திமுக அரசுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம்! Read More »

பண மோசடி வழக்கு: செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஒத்திவைப்பு!

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததற்காக, சட்ட விரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு இருமுறை மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீது

பண மோசடி வழக்கு: செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஒத்திவைப்பு! Read More »

நெசவாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் திமுக கஜானாவிற்கு செல்கிறது!

இலவச வேட்டி சேலை கொள்முதல் 600 கோடி ரூபாயில் 88 கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. தமிழக நெசவாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன், திமுகவின் ஊழல் கஜானாவிற்குப் போகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நேற்று (அக்டோபர் 27) என் மண் என் மக்கள் நடைபயணம் நடைபெற்றது. இதில்

நெசவாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் திமுக கஜானாவிற்கு செல்கிறது! Read More »

சட்டம் ஒழுங்கு இதுவரை இல்லாத அளவுக்கு திமுக ஆட்சியில் சீர்குலைந்து விட்டது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

கடந்த முப்பது மாதங்களாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இதுவரை இல்லாத அளவுக்கு சீர்குலைந்து இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: நேற்று (அக்டோபர் 26) என் மண் என் மக்கள் பயணம், ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர்

சட்டம் ஒழுங்கு இதுவரை இல்லாத அளவுக்கு திமுக ஆட்சியில் சீர்குலைந்து விட்டது: அண்ணாமலை குற்றச்சாட்டு! Read More »

எதையும் ஒடைக்கல..! 

‘நீட் விலக்கு ரகசிய ஒரே கையெழுத்து’ டமாலென  விழுந்து சிதறியது 50 லட்சம் கையெழுத்துகளாக..! ‘அங்கே  என்ன சத்தம்..?’ ஒன்னும் இல்லைங்க, எதையும் ஒடைக்கலைங்க  வேணும்னா பாருங்க நான் வாங்குன முட்டை அப்படியே இருக்குறத..                       – கவிஞர் ச.பார்த்தீபன் 

எதையும் ஒடைக்கல..!  Read More »

தேசிய கொடியின் புனிதத்தை இழிவுப்படுத்திய திமுக அரசு: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இந்திய தேசியக் கொடியுடன் பார்க்கவந்த ரசிகர்களிடம் இருந்து போலீசார் கொடியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த அக்டோபர் 23 அன்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு

தேசிய கொடியின் புனிதத்தை இழிவுப்படுத்திய திமுக அரசு: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம்! Read More »

விடியா ஆட்சியின் சட்டம் ஒழுங்கு: ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை!

விராலிமலையில் ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் பிரதான சாலைகளில் ஏராளமான கடைகள் உள்ளன.  ஆயுத பூஜையையொட்டி பல்வேறு கடைகள் விடுமுறை அளித்திருந்தன. பல்வேறு கடை உரிமையாளர்கள் கடந்த அக்டோபர் 22ம் தேதி கடைகளில் பூஜை நடத்திவிட்டு, கடையை பூட்டிச் சென்றுவிட்டனர். 

விடியா ஆட்சியின் சட்டம் ஒழுங்கு: ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை! Read More »

பாஜக கொடிக்கம்பத்தை அகற்றி தொண்டர்களை கைது செய்வதா: திமுகவின் அராஜக செயலுக்கு டாக்டர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி கண்டனம்!

சென்னை அடுத்த பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை இஸ்லாமிய கும்பலின் தூண்டுதலின் பேரில் திமுக அரசு அகற்றியது. இந்த சம்பவத்திற்கு மாநில பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் டாக்டர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, பனையூரில்

பாஜக கொடிக்கம்பத்தை அகற்றி தொண்டர்களை கைது செய்வதா: திமுகவின் அராஜக செயலுக்கு டாக்டர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி கண்டனம்! Read More »

இன்றிலிருந்து நூறாவது நாள், அதே இடத்தில் கொடிக் கம்பம் – அதிரடி காட்டும் அண்ணாமலை 

கடந்த 20.10.2023 இரவு 10 மணி அளவில் சென்னை பனையூர் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை இல்லத்து வாசலில் இருந்த பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற முற்பட்டுள்ளது தமிழக காவல்துறை. காரணம், அந்தக் கொடிக் கம்பம் சிலருக்கு இடைஞ்சலாக இருந்தது என்றும்  அதை அங்கு வைப்பதற்கு அனுமதி பெறப்பட வில்லை என்றும் கூறுகிறது காவல்துறை உண்மையில் அந்தக் கொடி கம்பத்தால்

இன்றிலிருந்து நூறாவது நாள், அதே இடத்தில் கொடிக் கம்பம் – அதிரடி காட்டும் அண்ணாமலை  Read More »

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று ( 19.10.2023)  தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த அக்.9ஆம் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் புழல் சிறைக்கு திரும்பினார். தொடர்ந்து அக்.10ஆம் தேதி அமைச்சரின் உடல் நிலையை கருத்தில்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி! Read More »

Scroll to Top