திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மாவட்ட செயலாளரால் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி புகார்!
திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் பற்றி பேசுவதற்கு திமுவக்கு அருகதை இல்லை என்று அக்கட்சியை சேர்ந்தவரும் தென்காசி மாவட்ட பெண் ஊராட்சி மன்றத் தலைவி தமிழ்ச்செல்வி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தென்காசியில் திமுக சார்பில் மகளிர் அணியினர் மணிப்பூர் பிரச்சனைக்கு ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் பேசுகின்ற […]