பொன்முடி ‘செம்மன் குவாரி’ முறைகேடு வழக்கில் புகார் அளித்த முன்னாள் தாசில்தார் பல்டி!
விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், புகார்தாரரான ஓய்வுபெற்ற தாசில்தார், முதல்முறையாக ஆஜராகி சாட்சி அளித்தார். அப்போது அவர், ‘அப்போதைய உயரதிகாரிகள் கூறியதால் தான் நான் புகார் அளித்தேன்’ என, ‘பல்டி’ அடித்தார். தமிழகத்தில், கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது […]
பொன்முடி ‘செம்மன் குவாரி’ முறைகேடு வழக்கில் புகார் அளித்த முன்னாள் தாசில்தார் பல்டி! Read More »