பொன்முடி ‘செம்மன் குவாரி’ முறைகேடு வழக்கில் புகார் அளித்த முன்னாள் தாசில்தார் பல்டி!

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், புகார்தாரரான ஓய்வுபெற்ற தாசில்தார், முதல்முறையாக ஆஜராகி சாட்சி அளித்தார். அப்போது அவர், ‘அப்போதைய உயரதிகாரிகள் கூறியதால் தான் நான்  புகார் அளித்தேன்’ என, ‘பல்டி’ அடித்தார். தமிழகத்தில், கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது […]

பொன்முடி ‘செம்மன் குவாரி’ முறைகேடு வழக்கில் புகார் அளித்த முன்னாள் தாசில்தார் பல்டி! Read More »

தமிழ் ஜனநாயகத்துக்கு பெருமை சேர்க்கும் கன்னியாகுமரி மாவட்டம்: அண்ணாமலை பாராட்டு!

‘‘திராவிட மாடலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை எதிர்த்து நிற்கும் கன்னியாகுமரி மாவட்டம், தமிழக ஜனநாயகத்தின் பெருமை,’’ என, மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் நாள் நடைபயணத்தை நிறைவு செய்து, இரவி புதூர்கடை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து நிற்பது,

தமிழ் ஜனநாயகத்துக்கு பெருமை சேர்க்கும் கன்னியாகுமரி மாவட்டம்: அண்ணாமலை பாராட்டு! Read More »

சிறையில் அடைக்கப்படாமல் சொகுசு வாழ்க்கை வாழும் செந்தில் பாலாஜி!

பண மோசடியில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைத்தும் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி காரணமாக இதய அறுவை சிகிச்சை

சிறையில் அடைக்கப்படாமல் சொகுசு வாழ்க்கை வாழும் செந்தில் பாலாஜி! Read More »

குன்றுகளை தின்ற தி.மு.க., அமைச்சர்

‘‘உங்களின் ஒருவன்’’ என்ற தலைப்பில், என் மண் என் மக்கள் யாத்திரையில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தினமலர் நாளிதழுக்கு எழுதி வரும் கட்டுரை தொகுப்பில் இன்று (17.08.2023) வெளியான கட்டுரை ஒரே நாடு வாசர்களுக்காக… ‘நெல்லை எங்கள் எல்லை; குமரி எங்கள் தொல்லை’ என்று தி.மு.க., தலைவர் கருணாநிதியை புலம்ப

குன்றுகளை தின்ற தி.மு.க., அமைச்சர் Read More »

நாலரை வருஷமா எங்க போனிங்க: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை ஓடவிட்ட மக்கள்!

கடந்த நாலரை ஆண்டுகளாக எங்கள் கிராமத்தை எட்டிக்கூட பார்க்காமல் இருந்துவிட்டு, இப்ப மட்டும் எதற்கு வந்திருக்கிறீர்கள் என கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியிடம் வாக்காளர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் மீண்டும் ஓட்டுக்காக மட்டும் ஊருக்கு வந்திருக்கீங்க, அப்படித்தானே என ஜோதிமணியிடம் வாக்காளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அவரது கேள்வி சரிதான்

நாலரை வருஷமா எங்க போனிங்க: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை ஓடவிட்ட மக்கள்! Read More »

திமுக எம்எல்ஏ., ஏற்றிய போது விழுந்த தேசியக்கொடி! முதியவரை அடிக்க பாய்ந்த எம்.எல்.ஏ.!

கும்பகோணத்தில் கொடியை ஏற்றும் போது தேசிய கொடி கீழே விழுந்ததால், கோபத்தில் அருகில் நின்ற விழாவை ஏற்பாடு செய்த முதியவரை திமுக எம்.எல்.ஏ., அன்பழகன் அடிக்க பாயும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், போர்ட்டர் டவுன் ஹாலில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொடியேற்றும் நிகழ்வு நடந்தது. அந்த விழாவில் கும்பகோணம் எம்.எல்.ஏ.,

திமுக எம்எல்ஏ., ஏற்றிய போது விழுந்த தேசியக்கொடி! முதியவரை அடிக்க பாய்ந்த எம்.எல்.ஏ.! Read More »

நீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு திமுகதான் காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு திமுகதான் காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வீரபாண்டியன் பட்டணத்தில், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை அண்ணாமலை திங்கட்கிழமை தொடங்கினார். முன்னதாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து ராஜ்

நீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு திமுகதான் காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு Read More »

செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு பண மோசடியில் தொடர்பு

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கும் பண மோசடியில் முக்கியப் பங்கு உள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது. செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த

செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு பண மோசடியில் தொடர்பு Read More »

மீனவர்களுக்காக போராடிய பாஜகவினர் கைது

பழவேற்காடு பகுதி மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான முகத்துவாரப் பணிகள் குறித்து பார்வையிடுவதற்காக சென்ற பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் மற்றும் தேசிய சிறுபான்மை அணியின் செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். தமிழக பாஜக, ஆகஸ்ட் 14-ம் தேதியை தேசப் பிரிவினை நினைவு நாளாக அனுசரிக்கிறது. இதையொட்டி காஞ்சி மாவட்ட

மீனவர்களுக்காக போராடிய பாஜகவினர் கைது Read More »

ஸ்டாலின் பொய் சொல்கிறார்.. ஜெயலலிதாவின் சேலை, முடியை திமுகவினர் இழுத்தது உண்மை:   எடப்பாடி பழனிசாமி!

முதலமைச்சர் ஸ்டாலின் உண்மையை மறைக்கிறார் சட்டசபையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அவரது சேலை, முடி இழுக்கப்பட்டது உண்மைதான்- என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மணிப்பூர் சம்பவத்தையொட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு கனிமொழி எம்.பி. சில கருத்துக்களை

ஸ்டாலின் பொய் சொல்கிறார்.. ஜெயலலிதாவின் சேலை, முடியை திமுகவினர் இழுத்தது உண்மை:   எடப்பாடி பழனிசாமி! Read More »

Scroll to Top