நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு.. மீண்டும் மண்ணை கவ்வும் எதிர்க்கட்சிகள்!
கடந்த ஜூலை 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை, மணிப்பூர் கலவரத்தை காரணம் காட்டி அவையை முடக்கியது. பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவும் கோரிக்கை வைத்தனர். பாஜக அரசு மணிப்பூர் பிரச்சனை பற்றி விவாதிக்க தயார் என கூறினாலும் பிரதமர் விளக்கமளித்த பின்னரே விவாதம் நடைபெறும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், […]