Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு தமிழ்நாடு
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற சென்ற தமிழிசையை 3 மணி நேரம் வெயிலில் காக்க வைத்த போலீஸ் அரசியல்
  • டங்ஸ்டன் சுரங்கம் அமையாது : விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சரை சந்தித்தபின் தலைவர் அண்ணாமலை உறுதி இந்தியா
  • தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப் இந்தியா
  • முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை அரசியல்
  • பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி உலகம்

டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்

Posted on February 10, 2025 By admin No Comments on டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதியில் 67ல் டெபாசிட் இழந்தது.

டெல்லி சட்டப்பேரவைக்கு பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டது. இதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதனிடையே மொத்தமுள்ள 70 இடங்களிலும் தனது வேட்பாளர்களை களம் இறக்கிய காங்கிரஸ் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. மூன்று காங்கிரஸ் வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை பெற தகுதியை பெற்றனர். கஸ்தூரிபா நகரின் அபிஷேக் தத் மட்டுமே இரண்டாவது இடத்தைப் பிடித்த ஒரே காங்கிரஸ் வேட்பாளர் ஆவார். இந்த பட்டியலில் நாங்லோய் ஜாட்டைச் சேர்ந்த ரோஹித் சவுத்ரி மற்றும் பத்லியைச் சேர்ந்த தேவேந்திர யாதவ் ஆகியோரும் அடங்குவர். பெரும்பாலான காங்கிரஸ் வேட்பாளர்கள் பாஜக அல்லது ஆம் ஆத்மிக்கு பின்னால் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். ஆனால் சில இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர்களுக்கு பின்னால் 4வது இடத்தில் இருந்தனர்.

டெல்லி காங்கிரஸ் மாநிலத் தலைவர் தேவேந்தர் யாதவ் பாத்லி தொகுதியில் மூன்றாவது இடத்தையும், மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா கல்காஜியில் மூன்றாவது இடத்தையும், முன்னாள் அமைச்சர் ஹாரூன் யூசுப் பல்லிமரனில் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மூன்றாவது முறையாக டெல்லி பேரவை தேர்தலில் ஒரு சீட் கூட பெறமுடியாமல் முட்டை வாங்கியது.

காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதே பாஜக கார்யகர்தாக்களின் பேச்சாக உள்ளது.

இந்தியா Tags:#Bjp, #Congress, #Tamilnadu

Post navigation

Previous Post: டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம்
Next Post: டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி

Related Posts

  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை இந்தியா
  • டெல்லியில் 76-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தியா
  • மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தயாநிதி மாறன்: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை இந்தியா
  • மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை இந்தியா
  • சிங்கத்தை படம் பிடித்த பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம் இந்தியா
  • அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார்
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்
  • உள்துறை அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: ராசா மீது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் புகார்
  • உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை தூணாக இந்தியா உள்ளது : கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருப்புவனத்தில் காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்: பாஜக – அதிமுக இணைந்து ஆர்ப்பாட்டம்

Recent Comments

No comments to show.

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர் தமிழ்நாடு
  • சமூகத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்த பங்களிப்பு என்ன? லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் கலந்துரையாடலில் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • ராணி அஹல்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது பெருமை: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா அரசியல்
  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை இந்தியா
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு
  • தலைவரின் கோரிக்கையால் வடசென்னையில் பாஸ்போர்ட் சேவை மையம் நாடு
  • சேலம் பெருங்கோட்ட நிகழ்ச்சியில் ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme