Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியா
  • கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளிக்கும் பெரியகருப்பன் – திமுக ஆட்சியில் விடியாது என்பதில் அத்தனை நம்பிக்கையா? தலைவர் அண்ணாமலை கேள்வி அரசியல்
  • தேசப்பணிக்கு தயார்: மாஸ் காட்டும் இந்திய கடற்படை இந்தியா
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு
  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…! அரசியல்
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு

சேலம் பெருங்கோட்ட நிகழ்ச்சியில் ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம்

Posted on April 19, 2025April 19, 2025 By வ.தங்கவேல் No Comments on சேலம் பெருங்கோட்ட நிகழ்ச்சியில் ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம்

சேலம் மாவட்டம், ஓமலூரில் இன்று (ஏப்ரல் 19) தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரே நாடு இதழ் சந்தா சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மூன்று பேர் ஆயுள் சந்தாதாரராகவும், 6 பேர் வருட சந்தாதாரராகவும் தங்களை இணைத்துக்கொண்டனர்.

சேலம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று உரையாற்றினார்.

இதற்கிடையில் திருமண மண்டப வளாகத்திற்குள் பாஜகவின் அதிகாரப்பூர்வ வார இதழான ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஒரே நாடு இதழ் வைக்கப்பட்டிருந்தது. பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இதழ் வழங்கப்பட்டது.

மேலும், ஒரே நாடு இதழ் வருடம் முழுவதும் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என கேட்ட தொண்டர்களுக்காக மேஜையில் கியூஆர் கோடு வைக்கப்பட்டிருந்தது. அதனை ஸ்கேன் செய்து வருடம் மற்றும் ஆயுள் சந்தா தாரர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர்.

அதன்படி ஜெயராமன் கல்வியாளர் பிரிவு மாநில துணைத்தலைவர் சேலம் மாநகரம், செந்தில் குமார் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சேலம் கிழக்கு மாவட்டம், கே.ரவீந்திரநாத் ஓசூர் தாலுகா கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகிய மூன்று பேர் ஆயுள் சந்தாதாரராகவும், சங்ககிரி ரமேஷ் கார்த்தி, பென்னாகரம் இளையராஜா, ராசிபுரம் சரவணன், டாக்டர் கலைச்செல்வன் இண்டூர் தருமபுரி மாவட்டம், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் வருட சந்தாதாரராகவும் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஒரே நாடு சேலம் பெருங் கோட்ட பொறுப்பாளர் பிரணவ குமார், சேலம் கோட்ட பொறுப்பாளர் பாலவிநாயகம், மாநில செய்தியாளர் வ.தங்கவேல், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சங்கீதா வி.நாயர் ஆகியோர் பங்கேற்றனர். ஆயுள் மற்றும் வருட சந்தாதாரராக தங்களை இணைத்துக்கொண்டவர்களுக்கு ஒரே நாடு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ்நாடு

Post navigation

Previous Post: பயிற்சி முடித்த 478 ராணுவ அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
Next Post: தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: சேலத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்

Related Posts

  • மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம் தமிழ்நாடு
  • ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு தமிழ்நாடு
  • புதிய பாம்பன் ரயில் பாலத்தை ராம நவமி நாளில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர் தமிழ்நாடு
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு
  • 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…!
  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன்
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர்
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர்

Recent Comments

No comments to show.

Archives

  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • நமது ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…! அரசியல்
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர் தமிழ்நாடு
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு
  • ‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme