பெண் வியாபாரியை பாராட்டிய பிரதமர் மோடி!

கர்நாடக மாநிலத்தில், பிரச்சாரத்திற்கு வந்தபோது, சிறிய பழக் கடை வைத்துள்ள பெண் வியாபாரியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 29ம் தேதி பாராட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த மோகினி கவுடா , வனப்பகுதியில் கிடைக்கும் பழங்களை கொண்டு வந்து பேருந்து நிலைத்தில் விற்பனை செய்து வரும் தொழிலை […]

பெண் வியாபாரியை பாராட்டிய பிரதமர் மோடி! Read More »

சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது: சந்தேஷ்காலி விவகாரத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் கருத்து!

மேற்குவங்க மாநிலம், சந்தேஷ்காலியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நில அபகரிப்பு குறித்து சிபிஐ விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்தியளிப்பதாக உள்ளது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று (மே 03) கூறியது. மேற்குவங்கம் சந்தேஷ்காலி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளால் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். மேலும் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிப்பு புகார்கள் எழுந்தன.

சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது: சந்தேஷ்காலி விவகாரத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் கருத்து! Read More »

ரோஹித் வெமுலா தலித்தே கிடையாது: நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைப்பு! மத்திய அமைச்சர் உட்பட அனைவரும் விடுவிப்பு!

தற்கொலை செய்து கொண்ட ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தலித் இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் குற்றச்சாட்டுக்கு உள்ளான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஹித் வெமுலா சக்கரவர்த்தி. இவர் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்தார். இவர் அம்பேத்கர்

ரோஹித் வெமுலா தலித்தே கிடையாது: நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைப்பு! மத்திய அமைச்சர் உட்பட அனைவரும் விடுவிப்பு! Read More »

அயோத்தி: கருவறையில் குழந்தை ராமரை தரிசனம் செய்த ஜனாதிபதி திரௌபதி முர்மு!

அயோத்தி ராமர் கோவில் கருவறைக்கு சென்று ஜனாதிபதி திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். கோவில் அறக்கட்டளை சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில் திறக்கப்பட்ட மறுநாள் ஜனவரி 23ஆம் தேதி

அயோத்தி: கருவறையில் குழந்தை ராமரை தரிசனம் செய்த ஜனாதிபதி திரௌபதி முர்மு! Read More »

மன்னர்களை அவமதிக்கும் ராகுல் முகலாயர்களை பற்றி பேசாதது ஏன்? பிரதமர் மோடி!

‘‘நம் நாட்டை ஆண்ட மன்னர்கள், பேரரசர்களை அவமதிக்கும் காங்கிரஸ் இளவரசர் ராகுல், தாஜா செய்யும் வாக்கு வங்கி அரசியலுக்காக நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாட்ஷாக்கள் செய்த அட்டூழியங்கள் குறித்து வாய் திறக்க மறுக்கிறார்,’’ என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. முதல் கட்டமாக, 14 தொகுதிகளுக்கு கடந்த

மன்னர்களை அவமதிக்கும் ராகுல் முகலாயர்களை பற்றி பேசாதது ஏன்? பிரதமர் மோடி! Read More »

ஈவிஎம் எந்திரம் பற்றி சந்தேகம் ஏற்படுத்திய எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து சந்தேகம் ஏற்படுத்திய எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பீகார் மாநிலம் அராரியாவில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்றப் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி; காங்கிரஸ் ஆட்சியில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டு மக்களின்

ஈவிஎம் எந்திரம் பற்றி சந்தேகம் ஏற்படுத்திய எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி! Read More »

இரண்டாம் கட்ட தேர்தல்: 63.50 சதவிகித வாக்குப்பதிவு!

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி, நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில்

இரண்டாம் கட்ட தேர்தல்: 63.50 சதவிகித வாக்குப்பதிவு! Read More »

மேற்கு வங்கத்தில் வங்க தேசத்தினரை குடியமர்த்திய மம்தா: பிரதமர் மோடி!

“சமரச அரசியலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் முதலான கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன” என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம், வடக்கு மால்டாவில் நேற்று (ஏப்ரல் 26) நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “ஒரு காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு மேற்கு வங்க மாநிலம் மிகப்

மேற்கு வங்கத்தில் வங்க தேசத்தினரை குடியமர்த்திய மம்தா: பிரதமர் மோடி! Read More »

மோடியே பிரதமராக தொடர மக்கள் விரும்புகின்றனர்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மோடியே பிரதமர் பதவியில் தொடர மக்கள் விரும்புவதாக பெங்களூருவில் வரிசையில் நின்று வாக்களித்தபின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் 14 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 26) மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வாக்காளர்கள் காலை 7 மணியில் இருந்தே ஆர்வமுடன் வாக்களித்தனர். இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள

மோடியே பிரதமராக தொடர மக்கள் விரும்புகின்றனர்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! Read More »

இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் பாதுகாப்பானவை! அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) அதிரடியான தீர்ப்பு வழங்கி உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரி இந்திய

இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் பாதுகாப்பானவை! அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! Read More »

Scroll to Top