பெண் வியாபாரியை பாராட்டிய பிரதமர் மோடி!
கர்நாடக மாநிலத்தில், பிரச்சாரத்திற்கு வந்தபோது, சிறிய பழக் கடை வைத்துள்ள பெண் வியாபாரியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 29ம் தேதி பாராட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த மோகினி கவுடா , வனப்பகுதியில் கிடைக்கும் பழங்களை கொண்டு வந்து பேருந்து நிலைத்தில் விற்பனை செய்து வரும் தொழிலை […]
பெண் வியாபாரியை பாராட்டிய பிரதமர் மோடி! Read More »