பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க., உறுதி: ஒடிசாவில் பிரதமர் மோடி!
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க., அரசு உறுதியாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஒடிசா மாநிலம் பெர்காம்பூரில் இன்று (மே 06) பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நேற்று நான் அயோத்தியில் இருந்தேன். ராமரை தரிசனம் செய்தேன். ஒடிசா மக்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். […]
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க., உறுதி: ஒடிசாவில் பிரதமர் மோடி! Read More »