பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க., உறுதி: ஒடிசாவில் பிரதமர் மோடி!

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க., அரசு உறுதியாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஒடிசா மாநிலம் பெர்காம்பூரில் இன்று (மே 06) பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நேற்று நான் அயோத்தியில் இருந்தேன். ராமரை தரிசனம் செய்தேன். ஒடிசா மக்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். […]

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க., உறுதி: ஒடிசாவில் பிரதமர் மோடி! Read More »

ஜார்கண்ட் அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி!

ஜார்கண்ட் மாநில அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டு, கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் மே-13 மற்றும் 20 தேதிகளில் மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்

ஜார்கண்ட் அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி! Read More »

அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உத்தரபிரதேச மாநிலத்திற்கு நேற்று (மே 05) சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி ராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். வேதமந்திரங்கள் முழங்க அங்கு நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்று இறைவழிபாடு நடத்தினார். இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருடன் சேர்ந்து, ரோட்

அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ! Read More »

எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை : ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை என்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று (மே 04) நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலம், பாலமு பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தான் வறுமையில் வாடியதால், ஏழைகளின் வாழ்க்கை

எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை : ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி உருக்கம்! Read More »

வயநாட்டில் தோல்வி.. அமேதியும் பாதுகாப்பு இல்லாததால் ரேபரேலிக்கு ஓடிய ராகுல்! விளாசிய அர்நாப் கோஸ்வாமி!

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியை தழுவுவதால், தற்போது அமேதியும் பாதுகாப்பு இல்லாததால் ரேபரேலி தொகுதிக்கு ஓட்டம் பிடித்துள்ளார் என பிரபல ஊடகவியலாளர் அர்நாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியே ஆட்சி அமைக்கும்

வயநாட்டில் தோல்வி.. அமேதியும் பாதுகாப்பு இல்லாததால் ரேபரேலிக்கு ஓடிய ராகுல்! விளாசிய அர்நாப் கோஸ்வாமி! Read More »

பெண் வியாபாரியை பாராட்டிய பிரதமர் மோடி!

கர்நாடக மாநிலத்தில், பிரச்சாரத்திற்கு வந்தபோது, சிறிய பழக் கடை வைத்துள்ள பெண் வியாபாரியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 29ம் தேதி பாராட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த மோகினி கவுடா , வனப்பகுதியில் கிடைக்கும் பழங்களை கொண்டு வந்து பேருந்து நிலைத்தில் விற்பனை செய்து வரும் தொழிலை

பெண் வியாபாரியை பாராட்டிய பிரதமர் மோடி! Read More »

சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது: சந்தேஷ்காலி விவகாரத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் கருத்து!

மேற்குவங்க மாநிலம், சந்தேஷ்காலியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நில அபகரிப்பு குறித்து சிபிஐ விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்தியளிப்பதாக உள்ளது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று (மே 03) கூறியது. மேற்குவங்கம் சந்தேஷ்காலி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளால் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். மேலும் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிப்பு புகார்கள் எழுந்தன.

சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது: சந்தேஷ்காலி விவகாரத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் கருத்து! Read More »

ரோஹித் வெமுலா தலித்தே கிடையாது: நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைப்பு! மத்திய அமைச்சர் உட்பட அனைவரும் விடுவிப்பு!

தற்கொலை செய்து கொண்ட ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தலித் இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் குற்றச்சாட்டுக்கு உள்ளான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஹித் வெமுலா சக்கரவர்த்தி. இவர் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்தார். இவர் அம்பேத்கர்

ரோஹித் வெமுலா தலித்தே கிடையாது: நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைப்பு! மத்திய அமைச்சர் உட்பட அனைவரும் விடுவிப்பு! Read More »

அயோத்தி: கருவறையில் குழந்தை ராமரை தரிசனம் செய்த ஜனாதிபதி திரௌபதி முர்மு!

அயோத்தி ராமர் கோவில் கருவறைக்கு சென்று ஜனாதிபதி திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். கோவில் அறக்கட்டளை சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில் திறக்கப்பட்ட மறுநாள் ஜனவரி 23ஆம் தேதி

அயோத்தி: கருவறையில் குழந்தை ராமரை தரிசனம் செய்த ஜனாதிபதி திரௌபதி முர்மு! Read More »

மன்னர்களை அவமதிக்கும் ராகுல் முகலாயர்களை பற்றி பேசாதது ஏன்? பிரதமர் மோடி!

‘‘நம் நாட்டை ஆண்ட மன்னர்கள், பேரரசர்களை அவமதிக்கும் காங்கிரஸ் இளவரசர் ராகுல், தாஜா செய்யும் வாக்கு வங்கி அரசியலுக்காக நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாட்ஷாக்கள் செய்த அட்டூழியங்கள் குறித்து வாய் திறக்க மறுக்கிறார்,’’ என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. முதல் கட்டமாக, 14 தொகுதிகளுக்கு கடந்த

மன்னர்களை அவமதிக்கும் ராகுல் முகலாயர்களை பற்றி பேசாதது ஏன்? பிரதமர் மோடி! Read More »

Scroll to Top