தமிழகத்தின் முதல் பா.ஜ.க., எம்.எல்.ஏ., வேலாயுதம் காலமானார்!

தமிழகத்தின் முதல் பாஜக எம்.எல்.ஏ., வேலாயுதம் (73) இன்று (மே 08) அதிகாலை காலமானார். பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து கடந்த 1996ம் ஆண்டு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அப்பகுதி மக்களுக்குஏராளமானநலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்.எல்.ஏ., என்ற பெயரையும் வேலாயுதம் பெற்றுள்ளார். இந்த நிலையில், வேலாயுதம் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு பாஜகவிற்கு […]

தமிழகத்தின் முதல் பா.ஜ.க., எம்.எல்.ஏ., வேலாயுதம் காலமானார்! Read More »

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பிடம் ரூ.134 கோடி வாங்கிய விவகாரம்: கெஜ்ரிவாலிடம் என்ஐஏ விசாரணை நடத்த பரிந்துரை!

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளிடம் ரூ.134 கோடி பணம் வாங்கிய விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் என்ஐஏ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு சீக்கியருக்கான நீதி அமைப்பு செயல்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் இந்த காலிஸ்தான் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்து, பயங்கரவாத

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பிடம் ரூ.134 கோடி வாங்கிய விவகாரம்: கெஜ்ரிவாலிடம் என்ஐஏ விசாரணை நடத்த பரிந்துரை! Read More »

பாஜக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது குடும்பத்தினருடன் இன்று (மே 07) வாக்களித்தார். காந்தி நகர் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார். இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் குடும்பத்தினருடன் அவர் வாக்களித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடும் வெயிலையும் கருதாமல் பொதுமக்கள் உற்சாகமாக

பாஜக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »

‘ஓட்டு ஜிகாத்’ அல்லது ‘ராம ராஜ்ஜியம்’ – மக்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்: பிரதமர் மோடி!

“இந்தத் தேர்தலில் வெற்றி பெறப்போவது ஓட்டு ஜிகாத்தா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனில் பிரதமர் மோடி இன்று (மே 07) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் “இண்டி கூட்டணிக் கட்சிகள் தத்தம் வாரிசுகளைக் காப்பாற்றவே

‘ஓட்டு ஜிகாத்’ அல்லது ‘ராம ராஜ்ஜியம்’ – மக்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்: பிரதமர் மோடி! Read More »

டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போகும் முக்கிய தலைவர்களின் பட்டியலில் தலைவர் அண்ணாமலை பெயர்!

டெல்லி மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் தமிழக தலைவர் அண்ணாமலை பெயர் இடம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தற்போது மூன்று கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், டெல்லி மாநிலத்தில் உள்ள நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற

டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போகும் முக்கிய தலைவர்களின் பட்டியலில் தலைவர் அண்ணாமலை பெயர்! Read More »

ராகுல் காந்தியின் பேச்சுக்கு 181 துணை வேந்தர்கள் கண்டனம்!

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் இணைந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். அண்மையில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் பற்றி ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் அவர்கள் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர். ‘ஒளி தருபவர்கள் எரியூட்டப்படுகிறார்கள்’ என்ற

ராகுல் காந்தியின் பேச்சுக்கு 181 துணை வேந்தர்கள் கண்டனம்! Read More »

ஹிந்து விரோத சித்தாந்தத்தை பின்பற்றாததால் புறக்கணிக்கப்பட்டேன்: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராதிகா கேரா!

சத்தீஸ்கர் மாநிலத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவராக இருக்கக்கூடிய பெண் ஒருவர், கட்சித் தலைவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் ராதிகா கேரா. இவர், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு துறையின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகித்து

ஹிந்து விரோத சித்தாந்தத்தை பின்பற்றாததால் புறக்கணிக்கப்பட்டேன்: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராதிகா கேரா! Read More »

‘‘கேள்விகளுக்கு விடை தேவை’’ மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு பற்றி பா.ஜ.க., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி!

கன்னியாகுமரி லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவ, மாணவிகள் உயிரிழந்தது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த 12 மாணவர்கள் நாகர்கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு பங்கேற்க கடந்த 5ம் தேதி வருகை புரிந்துள்ளனர். அதன் பின்னர் நேற்று

‘‘கேள்விகளுக்கு விடை தேவை’’ மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு பற்றி பா.ஜ.க., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி! Read More »

தேர்தல் ஆணையத்தின் பணி சிறப்பு: பிரதமர் மோடி பாராட்டு!

மூன்றாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் இன்று (மே 07) வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தனது சொந்த மாநிலமான குஜராத்தின் ஆமதாபாத்தில் காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ரானிப் பகுதி அருகே நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். முன்னதாக பிரதமர் மோடியை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர

தேர்தல் ஆணையத்தின் பணி சிறப்பு: பிரதமர் மோடி பாராட்டு! Read More »

பா.ஜ.க., முன்னாள் நிர்வாகி நுபர் சர்மாவுக்கு கொலை மிரட்டல்: மதரஸா ஆசிரியர் கைது!

பாரதிய ஜனதா கட்சி முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சூரத் காவல் ஆணையர் அனுபம் சிங் கெலாட் கூறியதாவது: பாஜகவின் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மவுல்வி சோஹெல் அபுபக்கர் திமோல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க., முன்னாள் நிர்வாகி நுபர் சர்மாவுக்கு கொலை மிரட்டல்: மதரஸா ஆசிரியர் கைது! Read More »

Scroll to Top