ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் கைது!

ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்க தேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில மக்கள் போர்வையில் வங்கதேசத்தினர் சிலர் ஊடுருவி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களை எளிதில் கண்டுப்பிடிக்க முடியாதவாறு தங்களை மாற்றிக்கொண்டு வேலை செய்து வருகின்றனர். சிலர் சட்டத்திற்கு புறம்பான காரியங்களிலும் ஈடுபடுகின்றனர். […]

ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் கைது! Read More »

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியினை, இதர செலவுகள் செய்த திமுக அரசு !

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி பணத்தை திமுக அரசு செலவு செய்துள்ளது. இதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போகிறது என போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்துக்கு தயாராகியுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் சம்மேளன தலைவர் சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியினை, இதர செலவுகள் செய்த திமுக அரசு ! Read More »

சென்னை : ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை!

வடசென்னை கொருக்குப்பேட்டை கே.கே.நகரை சேர்ந்தவர் தனுஷ் (23). இவர் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். தனுஷ் ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர் எனக்கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து வந்த போதிலும், இழந்த பணத்தை மீண்டும் எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து விளையாடி வந்திருக்கிறார் தனுஷ்.

சென்னை : ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை! Read More »

பிரதமரிடம் வேட்புமனு வாங்கியது எங்களுக்குப் பெருமை : வாரணாசி ஆட்சியரின் பெற்றோர் நெகிழ்ச்சி!

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட கடந்த 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். வாரணாசி ஆட்சியராக உள்ளவர் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜலிங்கம் உள்ளார். அவரிடம் தான் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை, ராஜலிங்கத்தின் தாய்-தந்தை பெருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  பிரதமர் மோடி மே 14ல் வாரணாசி

பிரதமரிடம் வேட்புமனு வாங்கியது எங்களுக்குப் பெருமை : வாரணாசி ஆட்சியரின் பெற்றோர் நெகிழ்ச்சி! Read More »

இரட்டை குவளை முறை இப்போதும் நடைமுறையில் இருப்பதை நிரூபித்தால் பதவி விலக தயாரா? திமுக அரசை விளாசிய உயர்நீதிமன்றம்!

இரட்டை குவளை முறை இப்போதும் நடைமுறையில் இருப்பதை நிரூபித்துவிட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா? என சங்கம் விடுதி மாட்டுச்சாண கலப்பு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சராமாரி கேள்வி எழுப்பி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலில் மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்திற்கு தற்போது வரை

இரட்டை குவளை முறை இப்போதும் நடைமுறையில் இருப்பதை நிரூபித்தால் பதவி விலக தயாரா? திமுக அரசை விளாசிய உயர்நீதிமன்றம்! Read More »

சென்னை அமெரிக்க துணை தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம்: முறியடித்த என்.ஐ.ஏ.!

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட நூருதீன் என்பவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில், ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் மார்ச் 1ல் குண்டு வெடிப்பு நடந்தது. இதுதொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சென்னை அமெரிக்க துணை தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம்: முறியடித்த என்.ஐ.ஏ.! Read More »

திராவிட மாடல் பேருந்து : ஓடும் போது கழன்று ஓடிய சக்கரம்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள வடரங்கத்திலிருந்து சீர்காழிக்கு நேற்று (மே 16) அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஓட்டுநர் அன்பழகன் பேருந்தை ஓட்டினார். பனங்காட்டாங்குடி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின் இடதுபுறம் முன்பக்க சக்கரம் கழன்று, பேருந்துக்கு முன்னே தனியாக சாலையில் ஓடியது. இதைக்கண்ட ஓட்டுநர் சாதுர்யமாக

திராவிட மாடல் பேருந்து : ஓடும் போது கழன்று ஓடிய சக்கரம்! Read More »

வடலூரில் சர்வதேச மையம் அமைக்க யார் அனுமதி வழங்கியது? உயர்நீதிமன்றம் கேள்வி!

வடலூர் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க யார் அனுமதி வழங்கியது? என திமுக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கடலூர் மாவட்டம் வடலூரில், திறந்தவெளி இடமாக உள்ள பெருவெளியில் இருந்து, ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் மேற்கொள்வர். இந்த இடத்தில், 100 கோடி ரூபாயில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு

வடலூரில் சர்வதேச மையம் அமைக்க யார் அனுமதி வழங்கியது? உயர்நீதிமன்றம் கேள்வி! Read More »

திமுகவின் 3 ஆண்டு ஆட்சி படுமோசம் என 82 சதவிகித மக்கள் கருத்து!

திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டு தொடங்கியுள்ளது. இந்த ஆட்சியின் லட்சணம் குறித்து பிரபல யூட்யூப் டிஜிட்டல் சேனல் சாணக்யா கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் 82.34 சதவிகித பேர் படு மோசம் என தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது திமுக. அப்போது முதல் தற்போது வரை கொலை,

திமுகவின் 3 ஆண்டு ஆட்சி படுமோசம் என 82 சதவிகித மக்கள் கருத்து! Read More »

முத்திரை கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய திராவிட மாடல் அரசு!

முத்திரை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி திமுக அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குடிநீர் வரி, சொத்துவரி, பேருந்து கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி ஏழை, எளிய மக்களை துன்பத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், திராவிட மாடல் அரசு

முத்திரை கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய திராவிட மாடல் அரசு! Read More »

Scroll to Top