ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் கைது!
ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்க தேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில மக்கள் போர்வையில் வங்கதேசத்தினர் சிலர் ஊடுருவி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களை எளிதில் கண்டுப்பிடிக்க முடியாதவாறு தங்களை மாற்றிக்கொண்டு வேலை செய்து வருகின்றனர். சிலர் சட்டத்திற்கு புறம்பான காரியங்களிலும் ஈடுபடுகின்றனர். […]
ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் கைது! Read More »