தேசப்பணிக்கு தயார்: மாஸ் காட்டும் இந்திய கடற்படை

பாகிஸ்தானை வேட்டையாடுவதற்காக இந்திய ராணுவம் தயாராக உள்ளது. இதற்கான போர் ஒத்திகையிலும் ஈடுபட்டும் வரும் நிலையில் தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அதிரடியாக அறிவித்துள்ளது. பஹல்காமில்

சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார்

சமூகவலைத்தளத்தில் பஹல்காமல் பயங்கரவாத சம்பவத்தில் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தியும், பிரதமரை தொடர்பு படுத்தியும் பேசிய திகவை சேர்ந்த சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி

ஜம்மு காஷ்மீர் பஹல்காமல் பள்ளத்தாக்கில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. காஷ்மீரில்

பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் (ஏப்ரல் 22) ராணுவ உடையில் ஊடுருவிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளிடம் சென்று ‘‘நீ ஹிந்துவா? நீ ஹிந்துவா?’’ என கேட்டு,

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: சேலத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்

‘‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்’’ என தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். சேலம் பெருங்கோட்ட பாஜக நிர்வாகிகள்

சேலம் பெருங்கோட்ட நிகழ்ச்சியில் ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம்

சேலம் மாவட்டம், ஓமலூரில் இன்று (ஏப்ரல் 19) தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரே நாடு இதழ் சந்தா சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில்

பயிற்சி முடித்த 478 ராணுவ அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சித் கல்லூரியில் நேற்று (ஏப்ரல் 10) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 478 அதிகாரிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்டங்கள் வழங்கினார். நீலகிரி

பாஜக துவக்க நாளை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி

பாரதிய ஜனதா கட்சியின் 45வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மகளிர் அணி தலைவர் சங்கீதா தலைமையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. தருமபுரி

புதிய பாம்பன் ரயில் பாலத்தை ராம நவமி நாளில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை (ஏப்ரல் 06) அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர், அவர் ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய

திமுக அரசு செய்த தவறை மறைக்க ஊடகங்களை தவறாக பயன்படுத்தி வருகிறது : கே.பி.ராமலிங்கம்

திமுக அரசு தான் செய்யும் தவறுகளை மறைப்பதற்காக வேறு செய்திகளை பூதாகரமாக்கி வெளியிட்டு வருகிறது என்று பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம்