Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • நமது ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து அரசியல்
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு இந்தியா
  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி இந்தியா
  • பொய் சொல்லவும், கற்பனையான அச்சங்களைப் பரப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாஜக பங்கேற்காது – ஸ்டாலினுக்கு தலைவர் அண்ணாமலை கடிதம் அரசியல்

Month: February 2025

ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை

Posted on February 26, 2025 By admin No Comments on ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை
ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை

ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள் என்று கோவை மாவட்ட பாஜக புதிய அலுவலக திறப்பு விழாவில் தலைவர் அண்ணாமலை பேசினார். கோவை மாவட்ட பாஜக அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை உரையாற்றியதாவது: நமது புதிய இல்லம், நமது கோவிலை திறப்பதற்காக வந்திருக்கக்கூடிய நமது அன்பை எல்லாம் பெற்றிருக்கக்கூடிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, மேடையில் இருக்கக்கூடிய எல்லாத்தலைவர்களும், மத்திய இணையமைச்சர்…

Read More “ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை” »

அரசியல்

நிர்வாகத் தோல்வியை மடைமாற்ற மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்த திமுக: தலைவர் அண்ணாமலை

Posted on February 25, 2025 By admin No Comments on நிர்வாகத் தோல்வியை மடைமாற்ற மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்த திமுக: தலைவர் அண்ணாமலை
நிர்வாகத் தோல்வியை மடைமாற்ற மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்த திமுக: தலைவர் அண்ணாமலை

தனது ஒட்டு மொத்த நிர்வாகத் தோல்வியையும் மடைமாற்ற, மும்மொழிக் கொள்கையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது திமுக என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 25) வெளியிட்டுள்ள அறிக்கையில்: புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, இந்தித் திணிப்பு என்று பொய் கூறி, சில திமுக நபர்கள், இந்தி எழுத்துக்களை அழிக்கிறோம் என்று கருப்பு பெயின்ட் டப்பாவைத் தூக்கிக் கொண்டுச் சுற்றித் திரிவதைக் காண நேர்கிறது. பல ஆண்டு…

Read More “நிர்வாகத் தோல்வியை மடைமாற்ற மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்த திமுக: தலைவர் அண்ணாமலை” »

அரசியல்

புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்

Posted on February 22, 2025 By admin No Comments on புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்
புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்

புதிய கல்விக் கொள்கையில், இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை மூன்றாவது மொழியாக வைத்துக் கொள்ளுங்கள்; ஹிந்தி மொழியை தான் ஏற்க வேண்டும் என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 22) மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. வேளாண்மை, தொழில் வளம், கல்வி, விஞ்ஞானம் என பல துறைகளுக்கும் அதிகளவில்…

Read More “புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்” »

அரசியல்

மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை

Posted on February 22, 2025 By admin No Comments on மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை
மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை

உத்தர பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவில் கலந்து கொண்ட தலைவர் அண்ணாமலை புனித நீராடினார். உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இங்கு நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பக்தர்களும் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர். இந்தநிலையில், இன்று (பிப்ரவரி 22) தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு பிரயாக்ராஜில் புனித நீராடினார்….

Read More “மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை” »

இந்தியா

கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம்

Posted on February 22, 2025 By admin No Comments on கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம்
கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம்

பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஏரியூரில் கெட்அவுட் ஸ்டாலின் என்கின்ற பதாகைகளை ஏந்தி தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தலைமையில் முழக்கங்களை எழுப்பினர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகளை சந்தித்து மாவட்டத் தலைவர் சரவணன் ஆலோசனைகளை நடத்தினார். இதனையடுத்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கெட்அவுட் ஸ்டாலின் என்கின்ற பதாகைகளை கைகளில் ஏந்தி ஸ்டாலினுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கர், ஐடி…

Read More “கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம்” »

அரசியல்

தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை

Posted on February 22, 2025 By admin No Comments on தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை
தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை

தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சி மூன்றாவது முறையாக உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான தொன்மை, நாகரீக பிணைப்பை கொண்டாடுவதையும், வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட கலாச்சார நிகழ்வாகும். இரண்டு பகுதிகளையும் சேர்ந்த அறிஞர்கள்,…

Read More “தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை” »

இந்தியா

தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம்

Posted on February 22, 2025 By admin No Comments on தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம்
தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம்

காசி- தமிழ் சங்கமம் ‘தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக’ பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா நேற்று (பிப்ரவரி 21) கூறியிருப்பதாவது:உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில், பாபா விஸ்வநாத் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘காசி தமிழ் சங்கமம் 3.0’ நிகழ்வில் உரையாற்றினேன். இந்தியாவின் கலாச்சாரம், பல்வேறு பகுதிகளில் பரவியிருந்தாலும், ஒரே இடத்தில் ஒற்றுமையைக் காண்கிறது. ‘‘காசி-தமிழ் சங்கமம்’’ என்பது மாண்புமிகு பிரதமர் நரேந்திர…

Read More “தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம்” »

இந்தியா

இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம்

Posted on February 21, 2025 By admin No Comments on இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியர் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைக்கின்றனர். இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது, என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், ஆன்மிகம் தொடர்பான மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். இதற்கு மக்களின் வளர்ச்சி அவசியம். இந்தியாவில் உலக அளவில் ஒவ்வொரு…

Read More “இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம்” »

இந்தியா

சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு

Posted on February 20, 2025 By admin No Comments on சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு
சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு

கரூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை ‘பால்டாயில் பாபு’ என்று தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பால்டாயில் பாபு என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. கரூரில் பாஜக சார்பில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (பிப்ரவரி 19) மாலை நடைபெற்றது. இதில் தலைவர் அண்ணாமலை பங்கேற்று மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். இதற்கிடையே பிரதமரை ஒருமையில் விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலினை…

Read More “சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு” »

அரசியல்

கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை

Posted on February 20, 2025 By admin No Comments on கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை
கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை

கடந்த நான்கு ஆண்டுகளில், திமுக அரசு, கல்வித் துறைக்கு ஒதுக்கிய நிதி ரூ.1.5 லட்சம் கோடி. ஆனால், நமது குழந்தைகளுக்கு தரமான கல்வி இல்லை. அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சுற்றுச்சுவர் இல்லை என கரூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை பேசினார். கரூர் மாவட்டத்தில் (பிப்ரவரி 19) நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில், தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:…

Read More “கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை” »

அரசியல்

Posts pagination

1 2 … 4 Next

Recent Posts

  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம்
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன?
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி?
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்

Recent Comments

No comments to show.

Archives

  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே நல்ல தருணம் : பிரான்ஸில் பிரதமர் மோடி உரை உலகம்
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை தமிழ்நாடு
  • டிரம்ப் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா
  • பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • பொய் சொல்லவும், கற்பனையான அச்சங்களைப் பரப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாஜக பங்கேற்காது – ஸ்டாலினுக்கு தலைவர் அண்ணாமலை கடிதம் அரசியல்
  • டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் இந்தியா
  • சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது : மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme