Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் மாதிரி அமைப்பு: மக்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி தமிழ்நாடு
  • சிங்கத்தை படம் பிடித்த பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம் இந்தியா
  • இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • ராணி அஹல்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது பெருமை: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் இந்தியா
  • பொய் சொல்லவும், கற்பனையான அச்சங்களைப் பரப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாஜக பங்கேற்காது – ஸ்டாலினுக்கு தலைவர் அண்ணாமலை கடிதம் அரசியல்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற சென்ற தமிழிசையை 3 மணி நேரம் வெயிலில் காக்க வைத்த போலீஸ்

Posted on March 6, 2025 By admin No Comments on மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற சென்ற தமிழிசையை 3 மணி நேரம் வெயிலில் காக்க வைத்த போலீஸ்

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற முயன்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 3 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வெயிலில் காக்க வைத்துள்ள திராவிட மாடல் அரசின் போலீசார்.

இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்தில் செல்வந்தர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி ஒன்று நிலை மாற வேண்டும் என்று சம கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கத்தை நேற்று ஆரம்பித்து இன்று தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் இது தொடங்கப்பட வேண்டும் என்று முடிவு எடுத்து அனைத்து இடங்களிலும் திட்டமிடப்பட்டது தென் சென்னையின் சார்பில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பக்கத்தில் கையெழுத்து இயக்கத்தை நாங்கள் தொடங்க இருந்தோம் அமைதியான முறையில் எந்த ஆர்ப்பாட்டமும் கோஷமோ இல்லாமல் பொதுமக்களை சந்தித்து கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கே குவிக்கப்பட்டு கையெழுத்து வாங்க கூடாது என்று தடுத்தார்கள் நாங்கள் அமைதியாக தானே வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னோம் இல்லை அதற்கு வாங்குவதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி சுமார் 30 40 போலீஸ் அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டு என்னை எதுவும் செய்ய விடாமல் என்னை நகரக்கூட விடாமல் கடும் வெயிலில் மூன்று மணி நேரம் நான் கையெழுத்து வாங்காமல் போகமாட்டேன் என்று தீவிரமாக நின்று அதற்கு பின்பு கையெழுத்தை வாங்கிவிட்டு வந்தோம். அவர்கள் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்று சொன்னார்கள் அங்கு ஆர்ப்பாட்டமும் பேரணியோ பொதுக்கூட்டமோ நடைபெறவில்லை அமைதியாக ஒரு அரசியல் தலைவர் பொதுமக்களை சந்திப்பதை நீங்கள் எப்படி தடுக்க முடியும் என்று கேட்டேன் அதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி என்னை கைது செய்யாமல் என்னை நகரவும் விடாமல் மூன்று மணி நேரம் போலீசார் சுற்றுவளைத்து நின்று கொண்டே இருந்தார்கள் நானும் அவர்களுக்கு அடிபணியாமல் இது எனது உரிமை பொதுமக்களை பார்ப்பதை தடுக்க முடியாது என்று போராடி பின்பு கையெழுத்தை வாங்கினோம்.

இந்த நடவடிக்கையில் இருந்து தமிழக அரசு பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை பார்த்து பயந்து இருக்கிறது. போலீசார் சுற்றி வளைத்த பின்பும் கூட பொதுமக்கள் ஆர்வமாக வந்து கையெழுத்து போட்டதை பார்த்து பாமர மக்களுக்கு சம கல்வி கிடைக்க வேண்டும் என்ற எங்களது கொள்கை வெற்றி பெற்றதாகவே நான் நினைக்கிறேன்.

எங்களது கையெழுத்து இயக்கம் தொடரும் ஒரு கோடி கையெழுத்து நிச்சயமாக பெறுவோம் அடக்குமுறை எங்களை அடக்க முடியாது ஏனென்றால் நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம். இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

அரசியல் Tags:#Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை
Next Post: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு அதிகரிப்பதை பொறுக்க முடியாமல் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பாஜகவினரை கைது செய்த திராவிட மாடல்

Related Posts

  • மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு அதிகரிப்பதை பொறுக்க முடியாமல் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பாஜகவினரை கைது செய்த திராவிட மாடல் அரசியல்
  • குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? தலைவர் அண்ணாமலை அரசியல்
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • பொய் சொல்லவும், கற்பனையான அச்சங்களைப் பரப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாஜக பங்கேற்காது – ஸ்டாலினுக்கு தலைவர் அண்ணாமலை கடிதம் அரசியல்
  • கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் சேதம் : அண்ணாமலை கண்டனம் அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் தமிழ்நாடு
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் : தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு
  • பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க் உலகம்
  • அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது: அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் உரை உலகம்
  • மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை இந்தியா
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி: அமித்ஷா எச்சரிக்கை இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme