---Advertisement---

தியாகி இமானுவேல் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை

On: September 11, 2025 8:11 AM
Follow Us:
---Advertisement---

பரமக்குடியில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் நினைவிடத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் (செப்டம்பர் 11) தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி, சிறை சென்ற தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளையொட்டி, இன்று பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்.

அப்போது மாநில பொதுச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளர் பொன் பாலகணபதி அவர்களும், மாநில பொதுச் செயலாளர் மற்றும் திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம் அவர்களும், திருச்சி மற்றும் கன்னியாகுமரி பெருங்கோட்டத்தை சேர்ந்த மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பாஜக காரியகர்த்தாக்களும் உடன் இருந்தனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு

பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

5 சட்டமன்றத் தொகுதிகளையும் என்.டி.ஏ., கைப்பற்றியதால்தான் தருமபுரியை திமுக வஞ்சிக்கிறது: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசம்

விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

Leave a Comment