Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • டிரம்ப் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு
  • கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் அரசியல்
  • நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாபெரும் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு தமிழ்நாடு
  • இந்திய ராணுவத்திற்கு உயிரை கொடுக்கத் தயார்: சண்டீகரில் குவிந்த இளைஞர்கள் இந்தியா
  • முருக பக்தர்கள் மாநாடு: காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை தமிழ்நாடு
  • கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு இந்தியா

காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர்

Posted on June 19, 2025June 19, 2025 By வ.தங்கவேல் No Comments on காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர்

காசி தமிழ் சங்கமம் 3.0-இல் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு நடத்தப்பட்ட அனுபவப் பகிர்வுக்கான போட்டியில் வெற்றி பெற்ற 46 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை ஆளுநர் மாளிகை பாரதியார் மண்டபத்தில் (ஜூன் 17) நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகித்தார். காசி தமிழ் சங்கமம் நிகழ்வு ஏற்பாட்டாளர்களான மத்திய கல்வித் துறை, சென்னை ஐஐடி, கல்வித் துறையின் கன்சல்டென்ட்ஸ் நிறுவனங்கள், தெற்கு ரயில்வே, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், தென்னக பண்பாட்டு மையம், பனாரஸ் ஹிந்துப் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா சுயநிதிப் பல்கலைக்கழகம், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 13 அமைப்புகளைச் சேர்ந்தவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத் துணைத் தலைவர் சுதா சேஷய்யன் சிறப்புரை ஆற்றி பேசியது:

காசி என்பது தமிழகத்தின் பிணைப்பாகும். தமிகத்திலும் அதன் எல்லையிலும் பஞ்ச பூதத்த தலங்களான திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), திருவாரூர், காஞ்சி (நிலம்), திருவண்ணாமலை (நெருப்பு), சிதம்பரம் (ஆகாயம்) ஆகியவற்றை பற்றி பேசுப்படும். ஆனால் இதையும் தாண்டி சிவனுக்கு அகண்ட தலமாக இருப்பது காசி.

காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு சென்று வரும் குழுக்கள் தற்போது குடும்பங்களாக மாறிவருகின்றனர். வசுதைவ் குடும்பகம் தொடர ஆண்டு முழுவதும் சங்கமம் நிகழ்வுகள் நடைபெற தமிழக ஆளுநர் ஆவண செய்யவேண்டும். இவ்வாறு சுதா சேஷய்யன் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசுகையில்; பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது ஆளுநர் ஆர்.என்.ரவி காசி தமிழ் சங்கமம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தொடங்கப்பட்டது. காசி தழிழ் சங்கமம் 3.0-இல் பங்கேற்க ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இவ்வாறு வி.காமகோடி கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் ஆளுநரின் முதன்மைச் செயலர் கிர்லோஷ் குமார், மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் ஆர். சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு Tags:#Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் சேதம் : அண்ணாமலை கண்டனம்
Next Post: மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன்

Related Posts

  • உரிமைக்காக போராடிய தூய்மை பணியாளர்கள் கைது; நள்ளிரவில் போலீசாரை அனுப்பி வீரத்தை காண்பித்த திராவிட மாடல் தமிழ்நாடு
  • நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தொல்லை தரும் திமுக: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் அரசியல்
  • ரூ.4 கோடி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை வெளியிடும் சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் சன்நியூஸ், புதிய தலைமுறைக்கு நயினார் நாகேந்திரன் நோட்டீஸ் தமிழ்நாடு
  • தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திமுக ஆட்சியில் போதையின் கூடாரமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற கோட்டையாக செங்கல்பட்டு மாறிவிட்டது: நயினார் நாகேந்திரன்
  • தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி
  • இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
  • மழையால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு; நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்
  • மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்யாத திமுக அரசு; தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு

Recent Comments

No comments to show.

Archives

  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் அரசியல்
  • அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து இந்தியா
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண் தமிழ்நாடு
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme